அமெரிக்கத் தேர்தல்களில் சீனா தலையிட்டதைக் காட்டும் ஆவணங்கள் என்று கூறி, சில ஆவணங்களை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை அன்று பகிரங்கப்படுத்தினார். உலகம் செய்தி

அமெரிக்கத் தேர்தலில் சீனத் தலையீடு? ஆவணங்களை பகிரங்கப்படுத்திய டிரம்ப்

  • July 17, 2026
  • 0 Comments

அமெரிக்கத் தேர்தல்களில் சீனா தலையிட்டதைக் காட்டும் ஆவணங்கள் என்று கூறி, சில ஆவணங்களை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை அன்று பகிரங்கப்படுத்தினார். தான் தோல்வியடைந்த 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதிதேர்தலில் சீனா செல்வாக்கு செலுத்தியதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை என்ற அமெரிக்க உளவுத்துறையின் மதிப்பீட்டையும் மீறி, தேர்தல் பாதுகாப்பு குறித்த தனது நீண்டகால குற்றச்சாட்டுகளை அவர் மீண்டும் புதுப்பித்துள்ளார். முக்கிய நேரத்தில் (prime-time) ஒளிபரப்பப்பட்ட இந்த 25 நிமிட உரை, வரவிருக்கும் நவம்பர் மாத இடைக்காலத் தேர்தலுக்கு […]

இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி வெற்றிக்குப் பிறகு, அர்ஜென்டினா வீரர்கள் அரசியல் பதாகை (banner) ஒன்றைக் காட்சிப்படுத்தியது குறித்து சர்வதேச காற்பந்து சம்மேளனம் (FIFA) விசாரணையைத் தொடங்கியுள்ளது. இன்றைய முக்கிய செய்திகள் செய்தி விளையாட்டு

எல்லை மீறியது அர்ஜென்டினா: FIFA விடம் முறையிட்டது பிரித்தானியா

  • July 17, 2026
  • 0 Comments

இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி வெற்றிக்குப் பிறகு, அர்ஜென்டினா வீரர்கள் அரசியல் பதாகை (banner) ஒன்றைக் காட்சிப்படுத்தியது குறித்து சர்வதேச காற்பந்து சம்மேளனம் (FIFA) விசாரணையைத் தொடங்கியுள்ளது. மைதானத்தின் நடத்தை விதிகளுக்கு முரணான இந்த நடவடிக்கை, அரசியல் இறையாண்மை தொடர்பாக பிரித்தானியாவில் (UK) பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் அர்ஜென்டினா அணி வியத்தகு முறையில் மீண்டெழுந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியை மைதானத்தில் கொண்டாடிய போது, அர்ஜென்டினா அணியின் தற்காப்பு […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

முன்னாள் காவல்துறை மா அதிபர் துப்பாக்கியால் சுட்டு உயிர்மாய்ப்பு

  • July 17, 2026
  • 0 Comments

இலங்கையின் முன்னாள் காவல்துறைமா அதிபர் சந்தன விக்ரமரத்ன துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துருகிரியாவில் உள்ள தனது இல்லத்தில், முன்னாள் காவல்துறைமா அதிபர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்த விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறிலங்கா காவல்துறையில் பணியாற்றிய சந்தன விக்ரமரத்ன,இலங்கையின் 35வது காவல்துறைமா அதிபராகப் பதவி வகித்திருந்தார்.

“தலைமைத்துவத்தை ஏற்பதற்கு ஜென்சி தலைமுறை முன்வர வேண்டும். அதற்குரிய ஆலோசனை, வழிகாட்டல்களை வழங்குவதற்கு தயார்.” என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இலங்கை செய்தி

தலைமையேற்க Gen Z தலைமுறைக்கு ரணில் அழைப்பு

  • July 17, 2026
  • 0 Comments

“தலைமைத்துவத்தை ஏற்பதற்கு ஜென்சி தலைமுறை முன்வர வேண்டும். அதற்குரிய ஆலோசனை, வழிகாட்டல்களை வழங்குவதற்கு தயார்.” என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இளைஞர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நாம் எமது காலப்பகுதியில் செய்யக்கூடிய அனைத்தையும் செய்துவிட்டோம். ஜே.ஆர்.காலத்தில் எமக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. எமது சிந்தனைகளுக்கு இடமளிக்கப்பட்டது. முன்னோக்கிச்சென்றோம். எமது காலத்தில் எமது சிந்தனை பற்றி பெற்றோருக்கு புரிதல் இருக்கவில்லை. இன்று காலம் மாறிவிட்டது. […]

இலங்கை

03 ஆமைகளுடன் நால்வர் கைது

  • July 16, 2026
  • 0 Comments

ஹொரவ்பொத்தானை பகுதியிலிருந்து முற்சக்கர வண்டியில் மஹதிவுல்வெவ பகுதிக்கு 03 ஆமைகளை கொண்டு சென்ற நான்கு பேரை இன்று (16) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ரொட்டவெவ சோதனை சாவடியில் முற்சக்கர வண்டியை சோதனையிட்டபோது ஆமைகள் மீட்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த 40 வயதிற்கும் 50 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் […]

உலகம்

கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் அமெரிக்காவில் வளிமாசடைவு

  • July 16, 2026
  • 0 Comments

கனடாவில் ஏற்பட்ட நூற்றுக்கணக்கான காட்டுத்தீயிலிருந்து வெளியான அடர்த்தியான புகை, அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதி முதல் வடகிழக்குப் பகுதி வரையிலான பரந்த நிலப்பரப்பைச் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் முடிந்தவரை வீட்டிற்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் அசுத்தமான காற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. IQAir என்ற கண்காணிப்பு நிறுவனத்தின்படி, டெட்ராய்ட்  (Detroit ) நகரம் உலகின் மிக மோசமான காற்றுத் தரத்தைக் கொண்டிருந்தது. அங்கு காற்றின் அளவு 600 ஆகப் பதிவானது. இது, அமெரிக்க சுற்றுச்சூழல் […]

இலங்கை

நவகமுவவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்

  • July 16, 2026
  • 0 Comments

நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வண்டுரமுல்ல பகுதியில் இன்று துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ள நிலையல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் தெரியவராத நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் அறிவித்தனர்.

உலகம்

பப்புவா நியூ கினியாவில் உள்ள அலுவலகத்தை மூடும் தைவான் – சீனா பாராட்டு

  • July 16, 2026
  • 0 Comments

பப்புவா நியூ கினியாவில் உள்ள தைவானின் அலுவலகத்தை மூட அந்நாடு முடிவு செய்துள்ளதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையை பெய்ஜிங் பெரிதும் பாராட்டுவதாகவும் அறிவித்துள்ளது. பசிபிக் பிராந்தியம் நீண்ட காலமாக சீனாவுக்கும் தைவானுக்கும் இடையில்  இராஜதந்திரப் போட்டி நிலவும் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இந்த தகவலை உறுதிப்படுத்த ரொய்டர்ஸ் பப்புவா நியூ கினியாவின் வெளியுறவு அமைச்சகத்திடம் வினவியுள்ள நிலையில், அவ் அமைச்சகம் பதிலளிக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பெய்ஜிங்கில் நடைபெற்ற வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் பேசிய […]

உலகம் முக்கிய செய்திகள்

செங்கடல் எண்ணெய் வழித்தடமும் மூடப்படும் அபாயம் – எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்வு

  • July 16, 2026
  • 0 Comments

அமெரிக்கா தனது மின்சார உள்கட்டமைப்பைத் தாக்கினால், செங்கடல் எண்ணெய் வழித்தடத்தை மூடத் தயாராக இருக்குமாறு ஈரான் ஏமனிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து எண்ணெய் விலைகள் இன்று 01 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளன. இதற்கமைய பிரென்ட் கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்கள்  பீப்பாய் ஒன்றுக்கு  88 சென்ட்கள், அதாவது 1.04 சதவீதம் உயர்ந்து $85.83 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் எதிர்கால ஒப்பந்தங்கள் 94 சென்ட்கள் அதிகரித்து 1.18 சதவீதம் அதிகரித்து […]

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 06 எலும்புக் கூடுகள் இன்று (16) அடையாளம் காணப்பட்டன. இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 06 எலும்புக்கூடுகள் அடையாளம்

  • July 16, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 06 எலும்புக் கூடுகள் இன்று (16) அடையாளம் காணப்பட்டன. செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணி  இன்று (16) யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது. அகழாய்வின் 34ஆவது நாளான இன்று , மேலும் 6 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன், 7 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்று மற்றும் இரண்டிலிருந்து, இதுவரை […]