உலகம் செய்தி

மியான்மரில் 80 வயதான நோபல் பரிசு பெற்ற தலைவி‌ -இராணுவச் சிறையில் தடுத்து வைப்பு

  • April 30, 2026
  • 0 Comments

மியான்மரில் 80 வயதான நோபல் பரிசு பெற்ற தலைவி Aung San Suu Kyi, 2021ஆம் ஆண்டு நடைபெற்ற இராணுவப் புரட்சிக்குப் பிறகு தலைநகர் Naypyidawவில் உள்ள இராணுவச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், புரட்சியை வழிநடத்திய இராணுவத் தலைவர் Min Aung Hlaing வெளியிட்ட அறிக்கையில், “அவரது மீதமுள்ள தண்டனை குறைக்கப்பட்டு, அவருக்காக ஒதுக்கப்பட்ட இல்லத்தில் அதை அனுபவிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் ஜனநாயக சீர்திருத்தங்கள் அறிமுகமான பின்னர், ஆங் சான் சூ கீ […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையில் ‘புதிய அத்தியாயம்’ உருவாகிறது – ஈரான் உச்ச தலைவர் கருத்து

  • April 30, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் தோல்விக்கு பின்னர் ஹார்முஸ் நீரிணை மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் புதிய அரசியல் மற்றும் பாதுகாப்பு அத்தியாயம் உருவாகி வருவதாக ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி தெரிவித்துள்ளார். ஈரானின் அரச செய்தி நிறுவனம் IRNA இந்த தகவலை வெளியிட்டுள்ளது. “இன்று, இப்பகுதியில் உலகின் மிகப்பெரிய பிரசாரம் மற்றும் ஆக்கிரமிப்பு நடந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகும், அமெரிக்கா தனது திட்டத்தில் வெட்கக்கேடான தோல்வியை சந்தித்த பின்னரும், பாரசீக வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணையில் ஒரு புதிய அத்தியாயம் […]

உலகம் செய்தி

மோதல் தொடர்வதால் லெபனானில் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை – உலக உணவுத் திட்டம்

  • April 30, 2026
  • 0 Comments

இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில், லெபனான் தற்போது மிகவும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை நிலையை எதிர்கொண்டு வருவதாக உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளது. லெபனானில் உள்ள மிகவும் ஏழ்மையான, பலவீனமான மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு தற்போது முன்னுரிமை வழங்கி உதவி செய்து அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். லெபனானில் நிலவும் உணவு நெருக்கடிக்கான உண்மையான தீர்வு போர் நிறுத்தமே என்றும், அந்நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலை நிவாரண உதவிப் பணிகளுக்கு தடையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். […]

உலகம் செய்தி

ஈரானுக்கு ஆதரவு : 69 பேரின் குடியுரிமை பறிப்பு!  

  • April 30, 2026
  • 0 Comments

ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்ட குற்றச்சாட்டின் கீழ் 69 பேரின் குடியுரிமையை பஹ்ரைன் அரசு பறித்துள்ளது. அரசின் இந் நடவடிக்கையானது ஈரானிய வம்சாவளியைச் சேர்ந்த ஷியா முஸ்லிம்களை ஆபத்தில் ஆழ்த்தும் என்று  மனித உரிமைக் குழு எச்சரித்துள்ளது. குடியுரிமை ரத்து செய்யப்பட்ட 69 பேரில், குற்றம் சாட்டப்பட்ட நபர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் அடங்குவதாக பஹ்ரைனின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில்,  “ஈரானின் விரோதச் செயல்களைப் புகழ்ந்ததற்காகவோ அல்லது அவற்றுடன் அனுதாபம் […]

உலகம் செய்தி

பாதுகாப்பின்மைக்கு அமெரிக்க இராணுவமே காரணம் – ஈரான் உச்ச தலைவர் குற்றச்சாட்டு

  • April 30, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பின்மைக்கு அமெரிக்காவின் இராணுவ இருப்பும் அதன் கைப்பாவை தளங்களும் முக்கிய காரணம் என ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி தெரிவித்துள்ளார். அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டணி ஈரான் மற்றும் பிராந்திய நாடுகளை இலக்குவைத்து மேற்கொண்ட தாக்குதல்களின் விளைவாகவே இந்நிலை உருவானதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்க வெளிநாட்டு படைகள் இருப்பது அந்தப் பகுதியின் பாதுகாப்பின்மைக்கு முக்கிய காரணமாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மேலும், அமெரிக்காவின் ஆதரவிலுள்ள தளங்களுக்கு […]

இலங்கை செய்தி

செம்மணி மனித புதைகுழி அகழ்வு – இதுவரை 241 மனித எச்சங்கள் அடையாளம்

  • April 30, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – சிந்துப்பாத்தி செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் நான்காம் நாள் இன்று (30) யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன. இன்றைய அகழ்வுப் பணியின் போது, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 211 மற்றும் 220 ஆகிய இலக்கங்களுடைய மனித எலும்புக்கூடுகளின் எஞ்சிய பகுதிகள் துப்புரவு செய்யப்பட்டு, அடையாளமிடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டன. இவை அனைத்தும் தற்போது நீதிமன்றக் கட்டுப்பாட்டின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளன. புதைகுழியின் வடமேற்குப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை விவகாரம்: அமெரிக்காவின் புதிய யோசனைக்கு ஆதரவு!

  • April 30, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை தடையின்றி உறுதி செய்வதற்காக அமெரிக்கா முன்மொழிந்துள்ள புதிய சர்வதேச கூட்டணியில் இணைவது குறித்து ஆஸ்திரேலியா ஆலோசித்து வருகிறது. இந்தப் புதிய முயற்சிக்கு கடல்சார் சுதந்திரக் கட்டமைப்பு என்று பெயரிடப்பட்டுள்ளதுடன், இதில் பங்கேற்பது குறித்து இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்தப் பாதுகாப்புத் திட்டமானது ஈரானுடனான அமெரிக்காவின் மற்ற அரசியல் மோதல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெளிவுபடுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய அரசு தனது முடிவை இன்னும் […]

செய்தி

கடத்தப்பட்ட சிறுமி சடலமாக மீட்பு: ஆஸ்திரேலியாவில் சோகம்!

  • April 30, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் பகுதியில் காணாமல் போன ஐந்து வயது பூர்வக்குடி சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி கடந்த சனிக்கிழமை கடத்தப்பட்டிருந்த நிலையில் அவரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இன்று 5 ஆவது நாளாக தேடுதல் தொடர்ந்த நிலையிலேயே அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறுமியை கடத்திச்சென்ற 47 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த சிறுமிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் மலர்கள் மற்றும் மெழுகுவர்த்திகளுடன் ஒன்று கூடித் தங்கள் […]

உலகம்

ஆங் சான் சூ கியின் தண்டனை காலம் குறைப்பு!

  • April 30, 2026
  • 0 Comments

மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கியின் தண்டனை காலம் ஆறில் ஒரு பங்காகக் குறைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அவருடைய தண்டனைக் காலம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அனைத்து கைதிகளின் தண்டனைகளும் குறைக்கப்படும் என்று அரசு ஊடகங்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, இந்த தகவல் வெளியாகியுள்ளது. தண்டனைக் காலம் குறைக்கப்பட்டாலும் சூ கி இறக்கும் வரையில் சிறையில் இருக்கும் நிலை ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. தற்போது 80 வயதாகும் அவர் இன்னும் 18 ஆண்டுகள் சிறையில் […]

இலங்கை செய்தி

செம்மணியில் அடுத்து என்ன? இன்று வெளியான அறிவிப்பு!

  • April 30, 2026
  • 0 Comments

“செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளைத் தொடர்வதா? இல்லையா? என்பது, தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள என்புத் தொகுதிகளை முழுமையாக அகழ்ந்து எடுத்த பின்னர் மேற்கொள்ளப்படவுள்ள புதிய ஸ்கேன் பரிசோதனையிலேயே தீர்மானிக்கப்படும்” என்று சட்டத்தரணி ஞா.ரனித்தா தெரிவித்தார். புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக முன்னிலையாகும் அவர், ஜி.பி.ஆர். ஸ்கேன் பரிசோதனை மற்றும் அகழ்வுப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஊடகங்களிடம் கரத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியை வருமாறு, “கடந்த வருடம் […]