லண்டனின் பொதுப் போக்குவரத்து நிறுவனம் மீதான சைபர் தாக்குதல் – இருவர் கைது
லண்டனின் பொதுப் போக்குவரத்து நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட இணையவழித் தாக்குதலுக்குப் பின்னால் இருந்த இரண்டு ஹேக்கர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தலா ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் இந்தத் தாக்குதலைச் சரிசெய்ய £29 மில்லியன் ($39.16 மில்லியன்) வரை செலவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 வயதான தல்ஹா ஜுபைர் (Thalha Jubair) மற்றும் 18 வயதான ஓவன் ஃப்ளவர்ஸ் ( Owen Flowers) ஆகியோரே மேற்படி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். ஜுபைர் இந்த ஹேக்கிங்கை […]













