ஐரோப்பா

லண்டனின் பொதுப் போக்குவரத்து நிறுவனம் மீதான சைபர் தாக்குதல் – இருவர் கைது

  • July 17, 2026
  • 0 Comments

லண்டனின் பொதுப் போக்குவரத்து நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட இணையவழித் தாக்குதலுக்குப் பின்னால் இருந்த இரண்டு ஹேக்கர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தலா  ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன்  இந்தத் தாக்குதலைச் சரிசெய்ய £29 மில்லியன் ($39.16 மில்லியன்) வரை செலவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 வயதான தல்ஹா ஜுபைர் (Thalha Jubair)  மற்றும் 18 வயதான ஓவன் ஃப்ளவர்ஸ்  ( Owen Flowers) ஆகியோரே மேற்படி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். ஜுபைர் இந்த ஹேக்கிங்கை […]

ஐரோப்பா

மொரோக்கோ அணியின் தோல்வி : லண்டனில் கலவரம் வெடிப்பு

  • July 10, 2026
  • 0 Comments

FIFA  கால்பந்தாட்ட போட்டியில் மொரோக்கோ அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் லண்டனில் கலவரம் வெடித்துள்ளது. மொரோகோ அணி இரசிகர்கள் லண்டனின் எட்ஜ்வேர் சாலையில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். பொலிஸாருக்கும் இரசிகர்களுக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில் பொலிஸ் அதிகாரிகள் மீது தீபந்தங்கள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கிருந்த பல பொருட்கள் தீக்கிறையாக்கப்பட்டுள்ளன. மேலும்  பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது கண்ணாடி போத்தலால் தாக்கப்பட்டுள்ளது. பலத்த காயமடைந்த அந்த அதிகாரி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் […]

உலகம்

லண்டன் புறப்பட தயாரான விமானத்தில் வெடிப்பு சம்பவம்

  • June 19, 2026
  • 0 Comments

டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்திலிருந்து நேற்றைய தினம் லண்டனுக்குப் புறப்படத் தயாராக இருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணி ஒருவரின் கையடக்க தொலைபேசி திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதன்காரணமாக பாதுகாப்பு அச்சுறுத்தல் கருதி  குறித்த விமானம் அதன்  நிறுத்தத்திற்கே திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் ஓடுபாதையை நோக்கி நகரத் தொடங்கியபோது இந்த அனர்த்தம் நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த 211 பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்று ஜப்பானிய போக்குவரத்து அதிகாரிகள்  […]

ஐரோப்பா

நோவாக்கின் கொலை வழக்கு – புகலிடக்கோரிக்கையாளர் நீதிமன்றத்தில் முன்னிலை!

  • June 10, 2026
  • 0 Comments

லண்டனில் கத்திகுத்து தாக்குதல் சம்பத்துடன் தொடர்புடைய 30 வயதுடைய சூடான் பிரஜை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இதற்கிடையே ஹென்றி நோவாக்கின் கொலையை தொடர்ந்து நேற்று  லண்டன் முழுவதும்   போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பெல்ஃபாஸ்ட் முழுவதும் பல வீடுகளும், கார்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து குடியிருப்பாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். சுமார் 100 பேரைக் கொண்ட கும்பல் வீடுகளுக்கு தீவைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. முகமூடி அணிந்த இளைஞர்கள் நகரம் முழுவதும் பல இடங்களில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும் […]

ஐரோப்பா

லண்டனை உலுக்கிய கத்திகுத்து தாக்குதல் : புகலிடக் கோரிக்கையாளர் கைது!

  • June 9, 2026
  • 0 Comments

லண்டனில் நேற்று இரவு இடம்பெற்ற கத்திகுத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் சூடானை சேர்ந்த 30 வயதுடைய  நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவருக்கு முகம், கழுத்து மற்றும் முதுகில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய காணொளி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த வன்முறை சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ஸ்டாமர், இதனை வெறுக்கத்தக்க சம்பவம் என கண்டித்ததோடு, பாதிக்கப்பட்ட நபருக்கு ஆறுதல் கூறியுள்ளார். இதேவேளை இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

லண்டன் மீது ஏவுகணை தாக்குதல் : நோர்வே வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்!

  • June 2, 2026
  • 0 Comments

ஆர்க்டிக் பகுதியில் உள்ள ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை கைப்பற்ற ரஷ்யா போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பகுதி கைப்பற்றப்பட்டால், லண்டன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கான அனைத்து சாத்தியமான வாய்ப்புகளும் உள்ளதாக நோர்வேயின் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார். நோர்வேயின் பிரதான நிலப்பரப்பிற்கும் ஸ்வால்பார்ட் (Svalbard) தீவுக்கூட்டத்திற்கும் இடையே உள்ள சுமார் 400 மைல் அகலமுள்ள பகுதியை கைப்பற்ற ரஷ்யா தயாராகி வருவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் முகாமிட்டுள்ள ரஷ்யாவின் சக்திவாய்ந்த வடக்குக் […]

ஐரோப்பா

லண்டன் – பல்பொருள் அங்காடியில் தீவிபத்து!

  • May 27, 2026
  • 0 Comments

லண்டனில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் இன்று பாரிய தீவிபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, பெரிய அளவிலான அவசரகால மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் 100 தீயணைப்பு வீரர்களும் 15 தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. மின்சார கோளாறினால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தீவிபத்தினால் எ்வ்வித காயங்களும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் புகை மூட்டம் காரணமாக மக்கள் ஜன்னல்களை மூடி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

ஐரோப்பா

லண்டனில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் தீவிபத்து – 07 பேர் வைத்தியசாலையில்!

  • May 20, 2026
  • 0 Comments

லண்டனில் A5 சாலைக்கு அருகில் அமைந்துள்ள ஃபால்கிர்க் ஹவுஸில் (Falkirk House) தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அக்கட்டிடத்தில் இருந்து குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த தீவிபத்து சம்பவம்  இன்று காலை இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் கட்டிடத்தின் 05 ஆவது மாடியில் தீவிபத்து கண்டறியப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பில் உடனடியாக தீயணைப்பு துறைக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த தீயணைப்பு படையினர்   விபத்தால் காயமடைந்த 07 பேரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.  அதேநேரம்  மேலும் 15 பேர் […]

ஐரோப்பா செய்தி

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு லண்டனில் பேரணி

  • May 19, 2026
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு லண்டன் நகரில் பேரணியும் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. இந்த பேரணி நேற்று பிற்பகல் பாராளுமன்ற சதுக்கம் பகுதியில் ஆரம்பமாகியதுடன் Downing Street இல் நிறைவடைந்தது. தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற கொலை சம்பவத்தை உலக நாடுகளுக்கு மீண்டும் நினைவூட்டும் நோக்கில் இந்த பேரணி ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. 2009 ஆம் ஆண்டில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில் இடம்பெற்ற இந்த பேரணியில் உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து நீதிக்கான கோரிக்கைகளை முன்வைத்து […]

இலங்கை செய்தி

பிரதமர் லண்டனை சென்றடைந்தார்

  • May 19, 2026
  • 0 Comments

இலங்கை பிரதமர் கலாநிதிய ஹரிணி அமரசூரிய உத்தியோகப்பூர்வ விஜயமாக லண்டனை சென்றடைந்துள்ளார். அவர் நேற்று பிற்பகல் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்தார் பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நிமல் சேனாதீர, பிரித்தானிய பொதுநலவாய மற்றும் வெளிவிவகார இராஜாங்க செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியும் முன்னாள் பிரித்தானிய உயர்ஸ்தானிகருமான ரிச்சர்ட் வைல்டாஷ் (Richard Wildash) உள்ளிட்ட இராஜதந்திரிகள் பிரதமரை வரவேற்றனர். 43 ஆவது பொதுநலவாய திறந்த கற்றல் நிறுவனத்தின் (COL) நிர்வாகச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு […]