உலகம் முக்கிய செய்திகள்

எந்தவொரு பதற்றத்திற்கும் வொஷிங்டன் பொறுப்பேற்க வேண்டும் – வடகொரியா சவால்

  • July 17, 2026
  • 0 Comments

அமெரிக்கா தலைமையிலான கடற்படைப் பயிற்சியில் தென்கொரியா பங்கேற்றதைத் தொடர்ந்து, அந்நாட்டை ஒரு “கைப்பாவை” என்று வடகொரிய அரசு ஊடகங்கள் விமர்சித்துள்ளன. அப்பகுதியில் ஏற்படக்கூடிய எந்தவொரு “கணிக்க முடியாத பதற்றத்திற்கும்” சியோலும் வொஷிங்டனும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வடகொரிய அரசு அறிவித்துள்ளது. அத்துடன் சமீபத்தில் தென்கொரிய-ஜப்பானிய இராணுவ ஒத்துழைப்பும், நேட்டோவுடனான தென்கொரியாவின் உறவும் வலுப்பெற்று வருவதையும் வடகொரியா சாடியுள்ளது. கடந்த வாரம் ஹவாயில் நடைபெற்ற பசிபிக் விளிம்புப் பயிற்சிக்குப் (RIMPAC) பிறகு, வடகொரியாவின் இந்த விமர்சனம் வந்துள்ளது. இந்தப் […]

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய 3 சரக்கு கப்பல்கள் மற்றும் அவற்றில் உள்ள 44 மாலுமிகளை விடுவிப்பது தொடர்பாக இறுதிக்கட்ட பேச்சு இடம்பெற்றுவருகின்றன. உலகம் செய்தி

கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய மாலுமிகளை மீட்கும் முயற்சி வெற்றி

  • July 17, 2026
  • 0 Comments

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய 3 சரக்கு கப்பல்கள் மற்றும் அவற்றில் உள்ள 44 மாலுமிகளை விடுவிப்பது தொடர்பாக இறுதிக்கட்ட பேச்சு இடம்பெற்றுவருகின்றன. சோமாலிய கடல் பகுதி மற்றும் ஏடன் வளைகுடா வழியாக கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சென்ற ஹானர் 25, யுரேகா என்ற எண்ணெய்க் கப்பல்களும், ஸ்வார்ட் என்ற சரக்கு கப்பலும் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டன. கடற்கொள்ளையர்களை தடுப்பதற்காக சரக்கு கப்பலில் உள்ள பாதுகாப்பு ஊழியர்கள் துப்பாக்கி சூடு நடத்துகின்றனர். எனினும், அதையும், மீறி […]

உலகம்

டெக்சாஸில் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு – இருவர் உயிரிழப்பு

  • July 17, 2026
  • 0 Comments

டெக்சாஸில் பெய்த கனமழை மற்றும் வெள்ளநீரில் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டதில்,   இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவசரகால மீட்புப் பணியாளர்கள் 230 பேரை மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடும் மழைப்பொழிவு காரணமாக 2,350 அவசரகால மீட்புப் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும்,   பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் மற்றும் விரைவுநீர் மீட்புப் படகுகள் உள்ளிட்ட 1,400 உபகரணங்களை பணியில் ஈடுபடுத்த முன்மொழியப்பட்டுள்ளதாவும் ஆளுநர் கிரெக் அபோட் (Greg Abbott […]

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆளும் கூட்டணி தொடர்ச்சியாகப் பல முக்கிய சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை அந்நாட்டு நாடாளுமன்றமான 'கினெஸட்' (Knesset) கலைக்கப்பட்டது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பரபரப்புக்கு மத்தியில் இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைப்பு

  • July 17, 2026
  • 0 Comments

  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆளும் கூட்டணி தொடர்ச்சியாகப் பல முக்கிய சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை அந்நாட்டு நாடாளுமன்றமான ‘கினெஸட்’ (Knesset) கலைக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை முதல் கோடைகால விடுமுறைக்காக முடங்குவதாக இருந்த கினெஸட் நாடாளுமன்றம், திட்டமிட்டபடி அக்டோபர் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு முன்னதாக மீண்டும் கூட்டப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் அக்டோபர் 7 தாக்குதல் நடத்தப்பட்டு, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகப் போர் நீடித்து வரும் சூழலில், அடுத்த தேர்தலில் […]

ஐரோப்பா

லண்டனின் பொதுப் போக்குவரத்து நிறுவனம் மீதான சைபர் தாக்குதல் – இருவர் கைது

  • July 17, 2026
  • 0 Comments

லண்டனின் பொதுப் போக்குவரத்து நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட இணையவழித் தாக்குதலுக்குப் பின்னால் இருந்த இரண்டு ஹேக்கர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தலா  ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன்  இந்தத் தாக்குதலைச் சரிசெய்ய £29 மில்லியன் ($39.16 மில்லியன்) வரை செலவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 வயதான தல்ஹா ஜுபைர் (Thalha Jubair)  மற்றும் 18 வயதான ஓவன் ஃப்ளவர்ஸ்  ( Owen Flowers) ஆகியோரே மேற்படி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். ஜுபைர் இந்த ஹேக்கிங்கை […]

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இரு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இலங்கை செய்தி

முன்னாள் IGPயின் மரணம் குறித்து தீவிர விசாரணை

  • July 17, 2026
  • 0 Comments

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இரு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் ஊடகப் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். அத்துருகிரியாவில் உள்ள தனது இல்லத்தில், முன்னாள் பொலிஸ்மா அதிபர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதால் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அவரது நெஞ்சு பகுதியிலேயே துப்பாக்கிச்சூட்டு காயம் இருந்துள்ளது. பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியாலேயே அவர் இந்த செயலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

ஈரானிய இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா தொடர்ந்து ஆறாவது இரவாகவும் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, வளைகுடாப் பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது வெள்ளிக்கிழமை புதிய தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

தீவிரமடையும் மோதல்: ஹார்முஸ் நீரிணை முற்றுகையால் உலகளவில் தவிக்கும் எரிசக்திச் சந்தை

  • July 17, 2026
  • 0 Comments

ஈரானிய இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா தொடர்ந்து ஆறாவது இரவாகவும் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, வளைகுடாப் பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது வெள்ளிக்கிழமை புதிய தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் இராணுவத் திறன்களை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கில், அந்நாட்டின் மிகப்பெரிய துறைமுகம் மற்றும் கடற்படை மற்றும் புரட்சிகர காவல் படையினரின் (Revolutionary Guards) முக்கிய தளங்கள் அமைந்துள்ள பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு அருகிலும், கெஷ்ம் தீவிலும் (Qeshm Island) […]

பிரபல நிதி நிபுணர்களின் பெயர்களைப் பயன்படுத்திப் பரப்பப்படும் 'பம்ப் அண்ட் டம்ப்' (செயற்கையாகப் பங்குகளை உயர்த்தி ஏமாற்றுதல்) மோசடிகள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 16 ஆஸ்திரேலியர்கள் தங்களது 2.7 மில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்தை ஒட்டுமொத்தமாக இழந்துள்ளனர். உலகம் செய்தி

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரங்கேறும் புதிய முதலீட்டு மோசடி

  • July 17, 2026
  • 0 Comments

பிரபல நிதி நிபுணர்களின் பெயர்களைப் பயன்படுத்திப் பரப்பப்படும் ‘பம்ப் அண்ட் டம்ப்’ (செயற்கையாகப் பங்குகளை உயர்த்தி ஏமாற்றுதல்) மோசடிகள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 16 ஆஸ்திரேலியர்கள் தங்களது 2.7 மில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்தை ஒட்டுமொத்தமாக இழந்துள்ளனர். வாட்ஸ்அப் (WhatsApp) போன்ற குறுஞ்செய்தி செயலிகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் வரும் முதலீட்டு ஆலோசனைகள் குறித்து ஆஸ்திரேலியர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஆஸ்திரேலிய பிணையங்கள் மற்றும் முதலீட்டு ஆணைக்குழு […]

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ் முற்போக்கு கூட்டணி இன்னும் கையொப்பமிடவில்லை. நாம் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கம் வகித்தாலும் சுயாதீனமான முடிவெடுக்கும் சுதந்திரம் உள்ளது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் மனோ கைச்சாத்திடாதது ஏன்?

  • July 17, 2026
  • 0 Comments

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ் முற்போக்கு கூட்டணி இன்னும் கையொப்பமிடவில்லை. நாம் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கம் வகித்தாலும் சுயாதீனமான முடிவெடுக்கும் சுதந்திரம் உள்ளது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியவை வருமாறு , “நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நாம் இன்னும் கையொப்பம் இடவில்லை. குறித்த பிரேரணை […]

இலங்கை பாதுகாப்பு செயலர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த , இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இந்தியா இலங்கை செய்தி

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்தார் இலங்கை பாதுகாப்பு செயலர்

  • July 17, 2026
  • 0 Comments

இலங்கை பாதுகாப்பு செயலர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த , இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இலங்கை பாதுகாப்பு செயலர், 5வது பிம்ஸ்டெக் தேசிய பாதுகாப்புத் தலைவர்களின் கூட்டத்திற்கு கலந்துக் கொள்வதற்காக இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சிநேகபூர்வ சந்திப்பின் போது , நாடுகடந்த குற்றங்களை எதிர்கொள்வதில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல், கடல்சார் சவால்கள், இணையவழி குற்றங்கள், மனிதக் கடத்தல், போதைப்பொருள் […]