FIFA உலகக்கிண்ண வரலாற்றில் அதிக கோல்களை அடித்தவர்கள் பட்டியலில் பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே (Kylian Mbappe) தனித்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். செய்தி விளையாட்டு

கோல் வேட்டை: 2ஆவது இடத்துக்கு முன்னேறிய பிரான்ஸ் வீரர்

  • July 1, 2026
  • 0 Comments

FIFA உலகக்கிண்ண வரலாற்றில் அதிக கோல்களை அடித்தவர்கள் பட்டியலில் பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே (Kylian Mbappe) தனித்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சுவீடன் அணியை வீழ்த்திய பிரான்ஸ் (3-0), காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு (Round of 16) தகுதி பெற்றது. இந்த ஆட்டத்தில் இரண்டு கோல்களை அடித்ததன் மூலம், உலகக்கிண்ணத் தொடர்களில் எம்பாப்பேயின் மொத்த கோல்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் 16 கோல்களுடன் இருந்த […]

உலகம்

வெனிசுலா நிலநடுக்கம் – 06 நாட்களின் சிறுவன் உயிருடன் மீட்பு

  • July 1, 2026
  • 0 Comments

வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் ஆறு நாட்களாக சிக்கியிருந்த மூன்று வயது சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். கிளைபர் மோரன் என அடையாளம் காணப்பட்ட அந்தச் சிறுவனை, ஜோர்டானிய மீட்புக் குழுவினர் லா குவைரா மாநிலத்தில் இடிபாடுகளிலிருந்து மீட்டுள்ளனர். குறித்த சிறுவன் தற்போது கராகஸில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதற்கிடையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் அவசரமாகத் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் […]

லாகூர் நகரின் புறநகர்ப் பகுதியான கஹ்னாவில் (Kahna) உள்ள ஒரு தனியார் கல்வி நிலையத்தில் (Tuition Centre) இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உலகம் செய்தி

கூரை இடிந்து விழுந்து 14 சிறுவர்கள் பலி: பாகிஸ்தானில் சோகம்

  • July 1, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அருகே கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்ததில், அதற்குள் சிக்கி 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லாகூர் நகரின் புறநகர்ப் பகுதியான கஹ்னாவில் (Kahna) உள்ள ஒரு தனியார் கல்வி நிலையத்தில் (Tuition Centre) இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டவர்களில் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்களும் அடங்குவர். இந்தக் கட்டிட விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர், மேலும் முதற்கட்ட விசாரணையின் ஒரு பகுதியாக இருவர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டு நேரப்படி […]