உலகம் செய்தி

05 வருடங்களுக்கு பிறகு மீளவும் சீனாவிற்கான விமானசேவைகளை ஆரம்பித்த இந்தியா!

  • October 26, 2025
  • 0 Comments

இந்தியாவும், சீனாவும் இன்று முதல் நேரடி விமான சேவைகளை மீளவும் ஆரம்பித்துள்ளன. கடந்த 2020 ஆம் ஆண்டு இமாலயா பகுதியில் இடம்பெற்ற இராணுவ மோதல்களை தொடர்ந்து ஐந்து வருட காலமாக விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது விமான சேவைகளை ஆரம்பிக்க இணங்கியுள்ளன. விமானங்களை மீண்டும் தொடங்குவது “மக்களுக்கு இடையேயான தொடர்பை” அதிகரிக்கும் மற்றும் “இருதரப்பு பரிமாற்றங்களை படிப்படியாக இயல்பாக்குவதற்கு” உதவும் என்று இந்திய அரசாங்கம் கூறியது. இந்தியாவின் மிகப்பெரிய வணிக விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo) […]

உலகம்

சீனப் பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம் – ஆயுட்காலம் உயர்வு

  • October 14, 2025
  • 0 Comments

சீனாவில் வாழும் பெண்களின் சராசரி ஆயுட்காலம் கடந்த 25 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. நாட்டின் சுகாதார மற்றும் சமூக மேம்பாட்டு முயற்சிகள், இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இது தொடர்பில் வெளியான தரவுகளுக்கமைய, 2000ஆம் ஆண்டு ஒரு சீனப் பெண்ணின் சராசரி ஆயுட்காலம் 73.3 ஆண்டுகள் ஆக இருந்தது. அது தற்போது 80.9 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், 25 ஆண்டுகளில் 7.6 ஆண்டுகள் அல்லது 10.4 சதவீதம் என்ற அளவில் ஆயுட்காலம் உயர்ந்துள்ளது. […]

உலகம்

தைவானின் நிலைமையை அளவிட சீனா பயன்படுத்தும் புதிய உத்தி

  • October 11, 2025
  • 0 Comments

தாய்வானின் கடல் எல்லையில் போலி தானியங்கி அடையாள அமைப்பு சமிக்ஞைகளை சீனக் கப்பல்கள் ஒளிபரப்பி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. போராய்வு நிறுவனமொன்றின் அறிக்கையை மேற்கோள் காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு வகையான அறிவாற்றல் ஆக்கிரமிப்புகளுக்கு தாய்வானின் பதிலை மதிப்பீடு செய்யும் முயற்சியாக, சீனா இந்த போலி தானியங்கி அடையாள அமைப்பு சமிக்ஞைகளை மேற்கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முன்னதாக, பல சீன மீன்பிடிக் கப்பல்கள் தாய்வானின் கடல் எல்லையில் போலி தானியங்கி அடையாள அமைப்பு சமிக்ஞைகளை ஒளிபரப்பியதாக கூறப்படுகிறது. […]

ஆசியா

முதுகுவலிக்கு சிகிச்சை என நம்பி 8 உயிருள்ள தவளைகளை விழுங்கிய சீனப் பெண்ணுக்கு நேர்ந்த கதி

  • October 9, 2025
  • 0 Comments

கிழக்கு சீனாவில் பெண் ஒருவர் 8 உயிருள்ள தவளைகளை விழுங்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடுமையான ஒட்டுண்ணித் தொற்று ஏற்பட்டு அவர் சுகவீனமடைந்துள்ளார். தனது முதுகுவலிக்கு சிகிச்சையளிக்க அவர் இவ்வாறு தவளைகளை விழுங்கியுள்ளார். 82 வயதுடைய ஜாங் என அழைக்கப்படும் பெண்ணே இந்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளார். அவர் நீண்ட காலமாக முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தார், மேலும் தவளைகளை உயிருடன் விழுங்குவது வலியைக் குறைக்கும் என்று ஒரு நாட்டுப்புற வைத்தியத்தை நம்பினார். தனது திட்டங்களைப் பற்றி தனது குடும்பத்தினரிடம் […]

error: Content is protected !!