உலகளாவிய முக்கியக் கப்பல் பாதையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாப் அல்-மந்தெப் (Bab el-Mandeb) நீரிணையில் அமைந்துள்ள முக்கியப் பூகோள மூலோபாயத் தீவான பெரிமை (Perim) ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூதி அமைப்பினர் வெள்ளிக்கிழமை சென்றடைந்துள்ளனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

செங்கடலில் மோதல் தீவிரம்: கச்சா எண்ணெய் விலை உச்சம்

  • September 11, 2026
  • 0 Comments

உலகளாவிய முக்கியக் கப்பல் பாதையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாப் அல்-மந்தெப் (Bab el-Mandeb) நீரிணையில் அமைந்துள்ள முக்கியப் பூகோள மூலோபாயத் தீவான பெரிமை (Perim) ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூதி அமைப்பினர் வெள்ளிக்கிழமை சென்றடைந்துள்ளனர். முன்னதாக, சவூதி அரேபியாவின் ஆதரவு பெற்ற சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அரசாங்கப் படைகள் பெரிம் தீவிலிருந்து பின்வாங்கியதாகவும், தீவுக்கு எதிரே செங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள துபாப் (Dhubab) நகரையும் ஹூதிகள் கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஹோர்முஸ் நீரிணைக்கு (Strait of […]

யாழ். பருத்தித்துறை நகரின் வளர்ச்சி மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்குத் தடையாக உள்ள இராணுவ முகாம்களை உடனடியாக அகற்ற வலியுறுத்தி, பருத்தித்துறை நகர சபையின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை காலை கவனவீர்ப்புப் போராட்டமும் பேரணியும் முன்னெடுக்கப்பட்டன. அரசியல் இலங்கை செய்தி

இராணுவ முகாம்களை அகற்றுமாறு வலியுறுத்தி பருத்தித்துறையில் போராட்டம்

  • September 11, 2026
  • 0 Comments

யாழ். பருத்தித்துறை நகரின் வளர்ச்சி மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்குத் தடையாக உள்ள இராணுவ முகாம்களை உடனடியாக அகற்ற வலியுறுத்தி, பருத்தித்துறை நகர சபையின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை காலை கவனவீர்ப்புப் போராட்டமும் பேரணியும் முன்னெடுக்கப்பட்டன. பருத்தித்துறை நகர பிதா வின்சன் டி போல் டக்ளஸ் போல் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான இந்தப் போராட்டத்தில், தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், […]

மோதலுக்கு பதிலாக ஒத்துழைப்பு அரசியலையே ஸ்வீடன் சோசலிஸ்ட் ஜனநாயகக் கட்சியின் தலைவரான மேக்டலினா ஆண்டர்சன் Magdalena Andersson வாக்காளர்கள், முன்னிலையில் முன்வைத்துள்ளார். ஐரோப்பா செய்தி

சுவீடனில் மீண்டும் பிரதமர் பதவியை குறிவைக்கிறார் Magdalena Andersson

  • September 11, 2026
  • 0 Comments

மோதலுக்கு பதிலாக ஒத்துழைப்பு அரசியலையே ஸ்வீடன் சோசலிஸ்ட் ஜனநாயகக் கட்சியின் தலைவரான மேக்டலினா ஆண்டர்சன் Magdalena Andersson வாக்காளர்கள், முன்னிலையில் முன்வைத்துள்ளார். சுவீடனில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெறவுள்ள தேர்தலில் மீண்டும் பிரதமர் பதவியைக் கைப்பற்ற அவர் தீவிரம் காட்டி வருகிறார். தேசிய அளவிலான முன்னாள் நீச்சல் வீராங்கனையான ஆண்டர்சனை, கடின உழைப்பாளி மற்றும் கடுமையான அதிகாரி என்று சக ஊழியர்கள் குறிப்பிடுகின்றனர். இவர் 2021-ஆம் ஆண்டில் ஸ்வீடனின் முதல் பெண் பிரதமராகப் பொறுப்பேற்றார். கூட்டணி தோழமைக் கட்சி […]

இத்தாலியின் மூத்த மனித உரிமைப் போராளியும் அரசியல் தலைவருமான எம்மா போனினோ Emma Bonino காலமானார். ஐரோப்பா செய்தி

இத்தாலி கண்ட தீரமிக்க மனித உரிமைப் போராளியின் வாழ்வு முடிந்தது

  • September 11, 2026
  • 0 Comments

இத்தாலியின் மூத்த மனித உரிமைப் போராளியும் அரசியல் தலைவருமான எம்மா போனினோ Emma Bonino காலமானார். உறுதியும் துணிச்சலும் கொண்ட போனினோ, சமூக நீதி மற்றும் பாலின சமத்துவத்திற்காக தீவிரமாக குரல் கொடுத்தவர். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தனது இலக்குகளை அடைய சர்ச்சை தரும் வழிகளையும் அவர் துணிச்சலாகக் கையாண்டார். இத்தாலிய அரசியலில் எம்மா போனினோவின் Emma Bonino பயணம் ஒரு சட்டவிரோதச் சம்பவத்துடனேயே தொடங்கியது. 1974-ஆம் ஆண்டு, இத்தாலியில் கருக்கலைப்பு சட்டவிரோதமாக இருந்த காலத்தில், தனது திட்டமிடப்படாத […]

தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா வயது மூப்பால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 90. செய்தி தமிழ்நாடு பொழுதுபோக்கு

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

  • September 11, 2026
  • 0 Comments

தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா வயது மூப்பால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 90. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சாத்தங்குடியில், கடந்த 1936-ம் ஆண்டு பிறந்த சாலமன் பாப்பையா, பேராசியர், பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், எழுத்தாளர், நடிகர் போன்ற பன்முகத் தன்மை கொண்டவர். தமிழறிஞர், முத்தமிழறிஞர், சொல்வேந்தர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். வெள்ளித்திரையில், சிவாஜி, பாய்ஸ் உள்ளிட்டப் படங்களிலும் நடித்திருக்கிறார். திருக்குறள், கம்ப ராமாயணத்துக்கும் உரை எழுதியிருக்கிறார். […]

நாமல் ராஜபக்சவின் கைது நடவடிக்கையைத் தங்களது கட்சி அரசியல் பழிவாங்கலாகவே கருதுவதாகவும், இதற்கு எதிராக சர்வதேச சமூகத்திடமும் மனித உரிமைகள் அமைப்புகளிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். அரசியல் இலங்கை செய்தி

நாமல் கைது: சர்வதேசத்தை நாடுகிறது மொட்டு கட்சி

  • September 11, 2026
  • 0 Comments

நாமல் ராஜபக்சவின் கைது நடவடிக்கையைத் தங்களது கட்சி அரசியல் பழிவாங்கலாகவே கருதுவதாகவும், இதற்கு எதிராக சர்வதேச சமூகத்திடமும் மனித உரிமைகள் அமைப்புகளிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து இது குறித்து விளக்கமளித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: “போதிய சான்றுகள் இன்றி, நபரொருவர் வழங்கிய வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நாமல் ராஜபக்ச […]

தற்போது தீவிரமடைந்து வரும் 'எல் நினோ” காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில வழமையை விட அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன எச்சரித்துள்ளார். இலங்கை செய்தி

எல் நினோ தீவிரம்: இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து

  • September 11, 2026
  • 0 Comments

தற்போது தீவிரமடைந்து வரும் ‘எல் நினோ” காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில வழமையை விட அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன எச்சரித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “கடந்த 75 வருடகாலங்களில் ஏற்பட்ட எல்நினோவைவிட இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். செப்டம்பர் மாதத்தில் அடுத்த இரண்டு வாரங்களில் இலங்கையில் ஒப்பீட்டளவில் மழைவீழ்ச்சி குறைவாக இருக்கும். இம்மாத இறுதியில் மழை படிப்படியாக […]

டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்களாதேஷ் பிரதமர் பங்கேற்கமாட்டார் என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஹுமாயூன் கபீர் தெரிவித்தார். உலகம் செய்தி

பிரிக்ஸ் மாநாட்டை புறக்கணிக்கும் பங்களாதேஷ் பிரதமர்?

  • September 11, 2026
  • 0 Comments

டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்களாதேஷ் பிரதமர் பங்கேற்கமாட்டார் என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஹுமாயூன் கபீர் தெரிவித்தார். ” டெல்லியில் செப்​டம்​பர் 12, 13-ல் நடக்​கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்​டிற்கு பங்களாதேஷ் பிரதமருக்​குத் தனிப்​பட்ட முறையில் அழைப்பு வரவில்​லை. பிம்​ஸ்​டெக் அமைப்​பின் தலை​வ​ராகவே அவருக்கு அழைப்பு வந்துள்​ளது. இதனால், பிரதமர் தா​ரிக் ரஹ்​மான் இம்​மா​நாட்​டில் பங்கேற்க மாட்​டார். அவருக்​குப் பதிலாக வேறொரு அரசு பிர​தி​நிதி கலந்​து​கொள்ள வாய்ப்​புள்​ள​து.” எனவும் அவர் குறிப்பிட்டார். “நமது பிரதமருக்கு […]

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் புதன்கிழமை (16.09.2026) மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்துக்கான முன்னேற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (11.09.2026) வெள்ளிக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இலங்கை செய்தி

16 ஆம் திகதி ஜனாதிபதி வடக்குக்கு விஜயம்: ஏற்பாடுகள் தீவிரம்

  • September 11, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் புதன்கிழமை (16.09.2026) மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்துக்கான முன்னேற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (11.09.2026) வெள்ளிக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதியின் இந்தப் பயணத்தின் போது, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடத் தொகுதிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார். இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவரும் கலந்துகொள்ளவுள்ளார். இதன்படி, மன்னார் […]

அரசியல் இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கில் யுத்த விதவைகள்: தமிழர்களின் இனப்பெருக்கம் வீழ்ச்சி

  • September 11, 2026
  • 0 Comments

“தமிழர் பகுதிகளில் கடந்த ஐந்தாண்டுகளில் முன்பள்ளிக்கு வந்த குழந்தைகளின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்தால் தமிழ் மக்களின் இனப்பெருக்கம் என்பது எவ்வளவு தூரம் வீழ்ச்சி கண்டுள்ளது என்பதை அறிய முடியும்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் கீழான தீர்மானம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், “இலங்கையில் பெண்களுக்கான வாழ்வாதாரம், […]