ஈரான் பாதுகாப்புப் படையில் குழந்தைகள் ஈடுபட்டதாக தகவல் – அதிர்ச்சியில் உலக நாடுகள்
தெஹ்ரானில் 11 வயது சிறுவன் வான்வழித் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம், ஈரானில் பாதுகாப்புப் படைகளில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுகிறார்களா என்ற கவலையை எழுப்பியுள்ளது. அலிரேசா ஜஃபாரி என்ற அந்த சிறுவன், தனது தந்தையுடன் சேர்ந்து பாதுகாப்புச் சோதனைச் சாவடியில் பணியில் உதவி செய்தபோது மார்ச் 11 அன்று கொல்லப்பட்டதாக அவரது தாய் தெரிவித்தார். அவர்கள், நகரத்தை பாதுகாக்க பசிஜ் தன்னார்வப் படையினருக்கு உதவி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) 12 வயதுக்கு […]













