ஐரோப்பா

ஸ்பெயினுடனான எல்லையை மூடிய இத்தாலி – ஷெங்கன் தடையற்ற நடமாட்ட முறை நிறுத்தம்

  • August 1, 2026
  • 0 Comments

சட்டவிரோத குடியேறிகள் ஸ்பெயினை முற்றுகையிட்டுள்ள நிலையில்,  அந்நாட்டுடனான தனது கடல் மற்றும் வான்வழி எல்லைகளை மூடுமாறு இத்தாலியின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இத்தாலியின் குடியேற்றப் பகுப்பாய்வு மற்றும் எல்லைப் பாதுகாப்புக் குழுவின் மதிப்பீடுகளின் அடிப்படையில், உள்துறை அமைச்சர் மத்தேயோ பியாண்டெடோசி  (Matteo Piantedosi) தலைமையில் நேற்று  காலை நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இரு நாடுகளுக்கும் இடையேயான ஷெங்கன் தடையற்ற நடமாட்ட முறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான சியூட்டாவிற்கு […]

உலகம்

ஈரான் மீது புதிய தாக்குதல் அலை – பொதுமக்களின் உள்கட்டமைப்புகள் மீது குறி

  • August 1, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த வாரத் தொடக்கத்தில் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (Wall Street Journal) செய்தி வெளியிட்டுள்ளது. முன்மொழியப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை, தெஹ்ரானை சரணடையச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோர்டானில் உள்ள ஒரு அமெரிக்க இராணுவத் தளத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, கடுமையான இராணுவப் பதிலடி கொடுக்கப்படும் என்ற எச்சரிக்கைகளை மீண்டும் வலியுறுத்திய ட்ரம்ப், இராஜதந்திர ஈடுபாடுகள் […]

ஐரோப்பா

இத்தாலியில் நிலநடுக்கம் – கட்டிடங்கள் சேதமடைந்ததால் அச்சத்தில் மக்கள்

  • August 1, 2026
  • 0 Comments

இத்தாலியில் நேற்றைய தினம் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் குழப்பகரமான நிலை நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேம்பி ஃபிளெக்ரே  (Campi Flegrei) எரிமலைப் பகுதியில் அமைந்துள்ள பொசூலி  (Pozzuoli) நகரில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நில அதிர்வுகளால் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும், ஏராளமான மின்வெட்டு மற்றும் உள்ளூர் பொதுப் போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சில இடங்களில் நிலச்சரிவும் பதிவாகியுள்ளது. இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. […]

ஐரோப்பா

சட்டவிரோத குடியேறிகளின் வருகை – பிரித்தானியாவின் எல்லைகளை வலுப்படுத்த அழைப்பு

  • August 1, 2026
  • 0 Comments

செவுட்டாவிற்குகள் சட்டவிரோதமாக 60000 குடியேறிகள் பிரவேசித்ததை தொடர்ந்து அவர்கள் பிரித்தானியாவிற்குள் நுழைவதற்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. பிரித்தானியாவின் எல்லைகளை வலுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கன்சர்வேடிவ் மற்றும் ரிஃபார்ம் யுகே கட்சிகள் அமைச்சர்களை நேற்று வலியுறுத்தின. நிழல் வெளியுறவுச் செயலர் பிரிதி படேல் (Priti Patel ) , குடியேறிகளில் சிலர் ‘தவிர்க்க முடியாமல் இங்கிலாந்திற்குச் செல்ல முயற்சிப்பார்கள்’ எனத் தெரிவித்தார். அதேபோல் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், அவர்களில் பலர் ஆபத்தானவர்கள், கலேஸ் […]