உலகம் முக்கிய செய்திகள்

மத்தியக் கிழக்கில் புதிய பரிமாணத்தை எடுக்கும் மோதல் போக்கு – ஈரான் எச்சரிக்கை

  • July 16, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடர்ந்தால், தற்போதைய மோதல் “ஒரு புதிய பரிமாணத்தை எடுக்கும்” என்று ஈரானிய ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் முகமது அக்ராமியன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். டெலிகிராம் சமூக ஊடக தளத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், “அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தால், இந்தப் போரை புதிய முனைகளுக்கு விரிவுபடுத்த ஈரான் நடவடிக்கை எடுக்கும்” என்று அவர் கூறினார். மேலும், ஈரானிய ஆயுதப் படைகளின் உண்மையான வலிமை மற்றும் திறன்களில் பெரும்பகுதி இன்னும் உலகிற்கு வெளிப்படுத்தப்படவில்லை என்றும் […]

திருகோணமலை நிலாவெளி வள்ளுவர் வீதியில் வீடு ஒன்றில் யானை தந்தங்களை வைத்திருந்த நபரொருவரை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் புதன்கிழமை (15) கைது செய்துள்ளனர். செய்தி

திருகோணமலையில் யானை தந்தங்களை வைத்திருந்தவர் கைது

  • July 16, 2026
  • 0 Comments

திருகோணமலை நிலாவெளி வள்ளுவர் வீதியில் வீடு ஒன்றில் யானை தந்தங்களை வைத்திருந்த நபரொருவரை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் புதன்கிழமை (15) கைது செய்துள்ளனர். திருகோணமலை சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலின்படி சந்தேக நபரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது யானை தந்தம் மீட்கப்பட்டுள்ளது. விசேட பொலிஸ் அதிரடிப்படை முகாமின் பொறுப்பதிகாரி எம்.எம்.என்.டி. திலகரத்ன மற்றும் எச்.எம்.டி. மாலித் ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் குறித்த சோதனையை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யானை தந்தத்துடன் […]

இலங்கை

கல்முனையில் சோகம் – பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய நபர் பலி

  • July 16, 2026
  • 0 Comments

கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி மருதமுனைக்கு அண்மையில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் பேருந்தின் அடியில் சிக்கிய நிலையில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை இருந்து கதிர்காமம் நோக்கி சென்ற பேருந்தில் கல்முனை பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்களில் பயணித்த நபர் பேருந்தின் முன்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் 36 வயதுடைய  தியாகராஜா ஜெயகிருஸ்ணன்  என்பரே […]

ஈரானிய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், பதிலுக்கு அப்பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி நிலையங்களை இலக்கு வைப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. உலகம் செய்தி

வளைகுடாவிலுள்ள எரிசக்தி நிலையங்கள்மீது தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை

  • July 16, 2026
  • 0 Comments

ஈரானிய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், பதிலுக்கு அப்பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி நிலையங்களை இலக்கு வைப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இதுவரை கடைப்பிடித்து வந்த பொறுமை கொள்கையை கைவிட்டு, கடுமையான பதிலடி கொடுக்க அந்நாட்டு இராணுவம் தயாராகி வருகிறது. குறிப்பாக, உலகின் முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணையின் மீது நிரந்தர இறையாண்மையையும் கட்டுப்பாட்டையும் நிலைநாட்ட ஈரான் திட்டமிட்டுள்ளது. இந்த நீர்ச்சந்தியை ஒரு பாதுகாப்பு அரணாக ஈரான் கருதுவதால், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து […]

அர்ச்சுனாவால் போர்க்களமானது அபிவிருத்திக்குழு கூட்டம் இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

அர்ச்சுனாவால் போர்க்களமானது அபிவிருத்திக்குழு கூட்டம்

  • July 16, 2026
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தின்போது இன்று (16) கடுமையான வாக்குவாதமும் பெரும் குழப்பநிலையும் ஏற்பட்டது. கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கருணநாதன் இளங்குமரன், இராமநாதன் அர்ச்சுனா மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். மேலும், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். […]

latestnews,breakingnews,srilankanews,news update,lka,cricketnews, sportsnews, ,politicalnews,cinemanews,indiannews,india,tamilnaadu,war, செய்தி

அநுர அரசுக்கு எதிராக ஐ.நாவை நாடியது கூட்டு எதிரணி

  • July 16, 2026
  • 0 Comments

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்களின் வெற்றிடங்களை நிரப்புவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்து ஐ.நாவிடம், மக்கள் கூட்டு எதிர்க்கட்சி முறையிட்டுள்ளது. மக்கள் கூட்டு எதிர்க்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தலதா அத்துகோரள உள்ளிட்டோர் நேற்று கொழும்பில் உள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-அண்ட்ரே பிரான்சேயைச் சந்தித்து இதுபற்றி முறையிட்டுள்ளனர். நீதித்துறையில் உருவாகி வரும் சூழல் குறித்து ஐ.நா.வின் கவனத்திற்குக் […]

வலுசக்தி அமைச்சு தொடர்பில், 2026 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் (15) நடைபெற்றது. இலங்கை செய்தி

யாழில் 3 தீவுகளை பசுமை வலுசக்தி தீவுகளாக மேம்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

  • July 16, 2026
  • 0 Comments

வலுசக்தி அமைச்சு தொடர்பில், 2026 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் (15) நடைபெற்றது. வலுசக்தி அமைச்சினால் 2026 வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம், இந்த ஆண்டில் நிறைவு செய்யக்கூடிய திட்டங்கள் மற்றும் அடுத்த ஆண்டுக்கான நிதித் தேவைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. நெடுந்தீவு, […]

ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் அதற்கு அருகில் உள்ள பங்தாஷ்ட் (Pakdasht), பார்சின் (Parchin) ஆகிய பகுதிகளில் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் (Air defence systems) தீவிரமாகச் செயற்படுத்தப்பட்டுள்ளன. உலகம் செய்தி

அமெரிக்க ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்

  • July 16, 2026
  • 0 Comments

ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் அதற்கு அருகில் உள்ள பங்தாஷ்ட் (Pakdasht), பார்சின் (Parchin) ஆகிய பகுதிகளில் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் (Air defence systems) தீவிரமாகச் செயற்படுத்தப்பட்டுள்ளன. மறுபுறம், அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு எதிராகத் தங்களது தற்காப்பு மற்றும் பதிலடி நடவடிக்கைகள் (Retaliatory operations) தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது. பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் “தாக்குதல் உள்கட்டமைப்புகளை” (Offensive infrastructure) அழிப்பதே தற்போதைய முக்கிய நோக்கம் என்றும், அடுத்தடுத்த […]

இலங்கை

மியன்மார் கடற்கரைக்கு அருகே சுமார் 500 பேர் வரை உயிரிழந்திருக்கலாம்

  • July 16, 2026
  • 0 Comments

சமீபத்திய நாட்களில் மியான்மர் கடற்கரைக்கு அருகே 500க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம் என ஐ.நா. அமைப்பு இன்று தெரிவித்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான புகலிடம் தேடி ஐரோப்பிய நாடுகளை நோக்கி இடம்பெயர்கின்றனர். அவ்வாறு இடம்பெற்ற விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையே இவ்வாறு அதிகரித்துள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, இந்த இரண்டு படகுகளும் ஜூன் மாத இறுதியில் மியான்மரின் ரகைன் மாநிலத்திலிருந்து புறப்பட்டன. இவற்றில் பெரும்பாலும் ரோஹிங்கியா பயணிகள் பயணம் செய்ததாகவும், அவர்களில் சிலர் வங்காளதேசத்தின் […]

FIFA உலக்கிண்ண கால்பந்து தொடரில் தங்கக் காலணிக்கான பந்தயம் மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. செய்தி விளையாட்டு

தங்கக் காலணி யாருக்கு? மெஸ்ஸி – எம்பாப்பே இடையே உச்சக்கட்டப் போட்டி

  • July 16, 2026
  • 0 Comments

FIFA உலக்கிண்ண கால்பந்து தொடரில் தங்கக் காலணிக்கான பந்தயம் மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லியோனல் மெஸ்ஸியும் பிரான்ஸின் கிலியன் எம்பாப்பேயும் தலா 8 கோல்களுடன் முதலிடத்தில் சமநிலையில் உள்ளனர். இங்கிலாந்தின் ஜூட் பெலிங்ஹாம் மற்றும் ஹாரி கேன் ஆகியோர் தலா 6 கோல்களுடன் அடுத்தடுத்த இடங்களில் நீடிக்கின்றனர். ஒருவேளை வீரர்கள் சமமான எண்ணிக்கையில் கோல்களை அடித்திருந்தால், வெற்றியாளரைத் தீர்மானிக்க அசிஸ்ட்கள் (Assists – கோல் அடிக்க வழங்கப்பட்ட பந்துப் பரிமாற்றங்கள்) கணக்கில் கொள்ளப்படும். இந்தத் விதிமுறையின்படி […]