புதிய அரசமைப்பு எங்கே? NPP அரசு மௌனம்
புதிய அரசியலமைப்பு இயற்றப்படும் என வழங்கப்பட்ட வாக்குறுதி தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மௌனம் காப்பது ஏன் என்று ஐக்கிய மக்கள் சக்தி SJP கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா Ajith P Perera கூறியவை வருமாறு , “ பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு, புதிய சட்டம் கொண்டுவரப்படும் என இந்த அரசாங்கம் கூறினாலும், அது நடக்குமா என்பதில் எனக்கு நம்பிக்கை […]









