ஆஸ்திரேலியாவில் 2027 இக்குள் புதிய AI சட்டங்கள் அமுல்
ஆஸ்திரேலியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்தும் புதிய கடுமையான அணுகுமுறைக்கு பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது. எனினும், இத்தொழில்நுட்பத்தால் ஏற்படும் அபாயங்களை எதிர்கொள்வதற்கான கூடுதல் விவரங்களையும், தீர்க்கமான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது. முன்னதாக மென்மையான முறையில் AI கட்டுப்பாடுகளை அணுகிய ஆஸ்திரேலிய அரசு, தற்போது தனது போக்கை மாற்றிக்கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு (2027-ஆம் ஆண்டின் தொடக்கத்திற்குள்) புதிய AI விதிமுறைகளைச் சட்டமாக்கப் போவதாகப் பிரதமர் அல்பானீஸ் புதன்கிழமை அறிவித்துள்ளார். இந்த புதிய அறிவிப்பின்படி: […]













