ஆஸ்திரேலியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்தும் புதிய கடுமையான அணுகுமுறைக்கு பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது. உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் 2027 இக்குள் புதிய AI சட்டங்கள் அமுல்

  • July 16, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்தும் புதிய கடுமையான அணுகுமுறைக்கு பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது. எனினும், இத்தொழில்நுட்பத்தால் ஏற்படும் அபாயங்களை எதிர்கொள்வதற்கான கூடுதல் விவரங்களையும், தீர்க்கமான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது. முன்னதாக மென்மையான முறையில் AI கட்டுப்பாடுகளை அணுகிய ஆஸ்திரேலிய அரசு, தற்போது தனது போக்கை மாற்றிக்கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு (2027-ஆம் ஆண்டின் தொடக்கத்திற்குள்) புதிய AI விதிமுறைகளைச் சட்டமாக்கப் போவதாகப் பிரதமர் அல்பானீஸ் புதன்கிழமை அறிவித்துள்ளார். இந்த புதிய அறிவிப்பின்படி: […]

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 15 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 72 ஆயிரத்து 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை செய்தி

இலங்கையில் 15 நாட்களுக்குள் 17 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு டெங்கு

  • July 16, 2026
  • 0 Comments

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 15 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 72 ஆயிரத்து 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 49 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூலை மாதத்தின் கடந்த 15 நாட்களில் மாத்திரம் 17, 051 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் மாத்திரம் 38, 160 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் மேற்குப் பகுதியில் உள்ள வீட்டில், தனது தந்தைக்குத் தீ வைத்துக் கொன்றதாகக் கூறப்படும் 36 வயதுடைய நபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். செய்தி

தந்தையை தீ வைத்து கொன்ற மகன்: ஆஸ்திரேலியாவில் பயங்கரம்

  • July 16, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் மேற்குப் பகுதியில் உள்ள வீட்டில், தனது தந்தைக்குத் தீ வைத்துக் கொன்றதாகக் கூறப்படும் 36 வயதுடைய நபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். வியாழக்கிழமை நள்ளிரவு சுமார் 12.50 மணியளவில், க்ளென்மோர் பார்க் (Glenmore Park) பகுதியில் உள்ள வார்கான் கிரசண்ட் (Wargon Crescent) என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் தீப்பிடித்ததாக அண்டை வீட்டார் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவசரக்கால சேவையினர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு, பகுதியளவு […]

உலகம் செய்தி

ஈரானை விடமாட்டோம்: ட்ரம்ப் கர்ஜனை

  • July 16, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் ராணுவ இலக்குகளைக் குறிவைத்து, புதன்கிழமை அமெரிக்க ராணுவம் ஒரு புதிய அலைத் தாக்குதலை நடத்தியுள்ளது. இத்தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வான் பாதுகாப்பு எச்சரிக்கை ஒலிகள் (Air defences) எழுப்பப்பட்டதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மறுபுறம், இந்த மோதல்களுக்கு மத்தியிலும், 2024 டிசம்பரில் ஈரானால் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்கப் பெண் டெனா கராரி (Dena Karari) விடுவிக்கப்பட்டதை அதிபர் டிரம்ப் வரவேற்றுள்ளார். அவர் […]

ஈரானில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக, உலக அளவில் கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து நான்காவது நாளாக அதிகரித்துள்ளன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

தொடரும் தாக்குதல்: எகிறும் எண்ணெய் விலை

  • July 16, 2026
  • 0 Comments

ஈரானில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக, உலக அளவில் கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து நான்காவது நாளாக அதிகரித்துள்ளன. சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் மற்றும் டபிள்யூ.டி.ஐ ஆகிய இரண்டு முக்கிய குறியீடுகளும் கடந்த ஒரு மாதத்தில் இல்லாத அளவு உச்சத்தை எட்டியுள்ளன. முழு அளவிலான போர் ஏற்பட வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கருதினாலும், தற்போதைய மோதல்கள் சந்தையில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளன. இந்த பிராந்திய பதற்றங்கள் மேலும் தீவிரமடைந்தால், கச்சா […]

ஐரோப்பா

IRGC அமைப்புக்கு எதிரான பிரித்தானியாவின் நடவடிக்கை – தெஹ்ரான் எச்சரிக்கை

  • July 16, 2026
  • 0 Comments

சமீபகாலமாக ஐரோப்பிய நாடுகளில் இடம்பெறும் தாக்குதலுக்கு ஈரானின் மறைமுக ஆதரவு அல்லது தொடர்பு உள்ளதாக பிரித்தானியா குற்றம் சாட்டியதை தொடர்ந்து தெஹ்ரான் கண்டனங்களை பதிவு செய்துள்ளது. இது தொடர்பில் தெஹ்ரானில் உள்ள பிரித்தானிய தூதர் வரவழைக்கப்பட்டு கண்டனம் வெளியிடப்பட்டதாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்   பிரித்தானியாவின் இந்த நடவடிக்கைக்கு  “பதிலடி கொடுக்கப்படாமல் போகாது” என்றும் தெஹ்ரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானியா கடந்த திங்கட்கிழமை ஐ.ஆர்.ஜி.சி (IRGC) மற்றும் அதனுடன் தொடர்புடைய குழுக்களை பாதுகாப்பு அச்சுறுத்தலாக அடையாளப்படுத்தியுள்ளமை […]

உலகம்

சீனாவில் சாலை தடுப்பில் மோதி பேருந்து விபத்து – 06 பேர் பலி

  • July 16, 2026
  • 0 Comments

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில்  பேருந்து ஒன்று சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து, மலைப்பாங்கான பாவோசிங் மாவட்டத்தில் உள்ள சோங்காங் (Zhonggang ) கிராமத்தில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் நிகழ்ந்தது. விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 17 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. மீட்பு பணிகள் இன்று காலை நிறைவடைந்த நிலையில், விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி விளையாட்டு

கலைந்தது இங்கிலாந்தின் கனவு: இறுதி போட்டிக்கு தெரிவானது அர்ஜென்டினா

  • July 16, 2026
  • 0 Comments

நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 2- 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது. போட்டியின் 92-வது நிமிடத்தில் லாடாரோ மார்டினெஸ் அடித்த வெற்றி கோல் மூலம் இறுதிப் போட்டிப் வாய்ப்பை அர்ஜென்டினா உறுதி செய்துள்ளது. புதன்கிழமை அன்று அட்லாண்டாவில் உள்ள மைதானத்தில் 68,239 ரசிகர்களுக்கு முன்னிலையில் நடைபெற்ற இந்த அரையிறுதிப் போட்டியின் இரண்டாவது பாதியின் 10-வது நிமிடத்தில், இங்கிலாந்து வீரர் ஆண்டனி கார்டன் அடித்த கோல் மூலம் அந்த அணி முன்னிலை பெற்றது. இதன் […]

தமிழக முதல்வர் விஜய் நடித்​துள்ள ‘ஜனநாயகன்’ இம்மாதம் 23 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. செய்தி பொழுதுபோக்கு

23 ஆம் திகதி திரைக்கு வருகிறது ஜனநாயகன்

  • July 15, 2026
  • 0 Comments

தமிழக முதல்வர் விஜய் நடித்​துள்ள ‘ஜனநாயகன்’ இம்மாதம் 23 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்​வர் விஜய் நடித்​துள்ள ‘ஜன​நாயகன்’ திரைப்​படத்தை ஹெச். வினோத் இயக்​கி​யுள்​ளார். இதில் பூஜா ஹெக்​டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிர​காஷ் ராஜ் என பலர் நடித்​துள்​ளனர். இந்தப் ​படத்​துக்கு தணிக்​கைச் சான்றிதழ் கிடைப்​ப​தில் ஏற்​பட்ட சிக்​கல் காரண​மாக படம் வெளி​யா​வதில் தாமதம் ஏற்​பட்​டது. இந்​நிலை​யில், தணிக்கை வாரி​யம் ‘ஏ’ சான்​றிதழ் அளித்​துள்​ளது. இந்நிலையில், இப்​படம் […]

ஈரானின் தெற்குப் பகுதிகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அந்நாட்டு ராணுவம் கடுமையாகக் கண்டித்துள்ளது. உலகம் செய்தி

அமெரிக்காவுடன் பேச்சு நடத்தும் எண்ணம் இல்லை: ஈரான்

  • July 15, 2026
  • 0 Comments

ஈரானிய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய், அமெரிக்காவுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் ஏதுமில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். அமெரிக்கா தனது சர்வதேச வாக்குறுதிகளைச் சரியாக நிறைவேற்றினால் மட்டுமே, ஈரான் தனது கடமைகளைச் செய்யும் என்று அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார். அமெரிக்கா ஏற்கனவே தற்காலிக ஒப்பந்தத்தின் விதிகளை மீறியதால், அதற்குப் பதிலடியாக ஈரானும் தனது கடப்பாடுகளைக் கைவிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். தற்போது ஈரான் தனது நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதாகவும், மற்ற நாடுகளுடன் உறவை […]