உலக்கிண்ண இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியுடன் மோதவுள்ள அர்ஜென்டினா அணிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது ஆதரவை ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். செய்தி விளையாட்டு

ஸ்பெயினுக்கு நெதன்யாகு பதிலடி: இறுதி போட்டியில் அர்ஜென்டினாவுக்கு ஆதரவு

  • July 19, 2026
  • 0 Comments

உலக்கிண்ண இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியுடன் மோதவுள்ள அர்ஜென்டினா அணிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது ஆதரவை ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். ஈரான்மீதான இஸ்ரேலின் போருக்கு ஸ்பெயின் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தது. போர் நடவடிக்கைக்கு தமது நாட்டு வான் பரப்பை பயன்படுத்துவதற்கு இடமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலுக்கான அர்ஜென்டினா தூதுவரைச் சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்தார். இஸ்ரேலுக்கான அர்ஜென்டினா தூதுவர் ரபி ஷிமோன் ஆக்செல் வானிஷ் , இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்படும் அர்ஜென்டினாவின் ஜனாதிபதி ஜேவியர் […]

” மாகாணங்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையும் மத்திய அரசு மீளப் பெறுவதற்கு ஏதுவாக நாம் நடந்து கொள்ளக்கூடாது.” – என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

“மாகாண அதிகாரங்களை மத்திய அரசுக்கு தாரைவார்க்க கூடாது”

  • July 19, 2026
  • 0 Comments

” மாகாணங்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையும் மத்திய அரசு மீளப் பெறுவதற்கு ஏதுவாக நாம் நடந்து கொள்ளக்கூடாது.” – என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “அதிஉச்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய முறைமை மாற்றமே எமது அடிப்படைத் தீர்வாகும். கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள் தற்போது மாகாணங்களுக்குப் […]

இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) அமெரிக்கா தொடர்ந்துமீறி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள ஈரானின் உச்ச தலைவர், அமெரிக்காவும் அதன் பிராந்தியக் கூட்டாளிகளும் தங்களது கைகளால் "மறக்க முடியாத பாடங்களைக்" கற்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்காவுக்கு மறக்க முடியாத பாடம் கற்பிக்கப்படும்: ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை

  • July 19, 2026
  • 0 Comments

இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) அமெரிக்கா தொடர்ந்துமீறி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள ஈரானின் உச்ச தலைவர், அமெரிக்காவும் அதன் பிராந்தியக் கூட்டாளிகளும் தங்களது கைகளால் “மறக்க முடியாத பாடங்களைக்” கற்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார். ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) எழுதிய அறிக்கை சனிக்கிழமையன்று அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சியில் வாசித்துக் காட்டப்பட்டது. அதில், வாஷிங்டன் ஒப்பந்தத்தை மீறியதன் மூலம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கையெழுத்து “முற்றிலும் மதிப்பற்றது […]

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான 3-வது இடத்திற்கான ஆட்டத்தில், இங்கிலாந்து அணி 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது. செய்தி முக்கிய செய்திகள் விளையாட்டு

எம்பாப்பேயின் உலக சாதனை வீணானது: பிரான்ஸை 6-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இங்கிலாந்து

  • July 19, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான 3-வது இடத்திற்கான ஆட்டத்தில், இங்கிலாந்து அணி 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது. இப்போட்டியில் பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே, உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்தார். இரு அணிகளும் 2026 தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் பெரும் எதிர்பார்ப்போடு களம் இறங்கின. ஆனால், அரையிறுதிப் போட்டிகளில் இரு அணிகளுமே ஏமாற்றத்தைச் சந்தித்தன. இங்கிலாந்து அணி அர்ஜென்டினாவிடம் […]

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை (IRGC) பாதுகாப்பு அச்சுறுத்தல் அமைப்பாக பிரித்தானியா அறிவித்துள்ளமை நியாயமற்றது:பொறுப்பற்றது - என சுட்டிக்காட்டி, கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது ஈரான் வெளிவிவகார அமைச்சு. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

“புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களையும் மீறிவிட்டது அமெரிக்கா”

  • July 18, 2026
  • 0 Comments

போர் நிறுத்தம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களையும் அமெரிக்கா மீறியுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் (Esmaeil Baghaei) குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) தற்போதைய நிலை குறித்து வெளியிடு கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ஹொர்முஸ் நீரிணையில் ஈரானிய அதிகாரிகளால் ஒதுக்கப்பட்ட கப்பல் போக்குவரத்துப் பாதையைப் பயன்படுத்தாமல், அதற்குப் “இணையான மாற்றுப் பாதை” (Parallel route) ஒன்றை பயன்படுத்துமாறு கப்பல்களை அமெரிக்கா வற்புறுத்தி […]

மத்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய திரைப்பட விருதுகள் திரைக்கலைஞர்களைக் கெளரவித்து வருகின்றன. அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான 72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. செய்தி பொழுதுபோக்கு

தேசிய விருதுகளை வென்ற தமிழ்ப் படங்கள்

  • July 18, 2026
  • 0 Comments

மத்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய திரைப்பட விருதுகள் திரைக்கலைஞர்களைக் கெளரவித்து வருகின்றன. அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான 72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் கலைஞர்கள் பல முக்கிய விருதுகளை அள்ளியுள்ளனர். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்ற ‘அமரன்’ திரைப்படம் 3 தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. சிறந்த இயக்குநர்: […]

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஒரு போர்க்குற்றவாளி என்று நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி Zohran Mamdani பகிரங்கமாகச் சாடியுள்ளார். உலகம் செய்தி

நெதன்யாகு போர்க்குற்றவாளி: கைது செய்வோம் – New York மேயர் எச்சரிக்கை

  • July 18, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஒரு போர்க்குற்றவாளி என்று நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி Zohran Mamdani பகிரங்கமாகச் சாடியுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள அவரை, ஹேக் நகரில் உள்ள நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று மம்தானி வலியுறுத்துகிறார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திற்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் நெதன்யாகு நியூயார்க் வரவிருக்கும் நிலையில், அவரைத் கைது செய்ய தனது நகர காவல்துறைக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து மேயர் […]

50 killed, 500 wounded in US attacks this month உலகம் செய்தி

அமெரிக்கா உக்கிர தாக்குதல்: ஈரானில் 50 பேர் பலி – 500 இற்கு மேற்பட்டோர் காயம்

  • July 18, 2026
  • 0 Comments

ஜூலை 6 முதல் ஈரானில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களால் 50 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஈரான் சுகாதார அமைச்சு மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. காயமடைந்தவர்களில் பலருக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், சில நோயாளிகள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கை செய்தி

புதிய அரசியல் கூட்டணி குறித்து சுரேஷ், சுமந்திரன் பேச்சு

  • July 18, 2026
  • 0 Comments

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் இல்லத்தில் இன்று காலை இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மு.சந்திரகுமார், சி.வேந்தன் மற்றும் நா.இரட்ணலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். […]

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின் போது 6 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கை செய்தி

செம்மணியில் இதுவரை 437 எலும்புக் கூடுகள் அடையாளம்

  • July 18, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின் போது 6 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 437 ஆக அதிகரித்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 36 ஆம் நாள் அகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இன்றைய அகழ்வின் போது புதிதாக 6 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 5 […]