இந்தியா, டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. இந்தியா செய்தி முக்கிய செய்திகள்

சிஜேபி கோரிக்கைகள் ஏற்பு: டெல்லி போராட்டம் நிறைவு

  • July 25, 2026
  • 0 Comments

இந்தியா, டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து, சிஜேபியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ் , மேற்படி அறிவிப்பை வெளியிட்டார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. […]

உலகம்

சீனாவை நெருங்கி வரும் புயல் : 20000 மக்கள் வெளியேற்றம்

  • July 25, 2026
  • 0 Comments

சீனாவை நெருங்கி வரும் நௌல் புயல் (Noul) காரணமாக சுமார் 20 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்தடன் ரயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த புயலானது ஹாங்காங் ( Hong Kong)  முதல் குவாங்டாங் (Guangdong) மாகாணம் வரையிலான கடலோரப் பகுதியில், கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் குவாங்டாங் மற்றும் அண்டை மாகாணமான புஜியானின் சில பகுதிகளில் சூறாவளி மற்றும் கனமழை பெய்யும் என சீனாவின் தேசிய […]

இலங்கை

விறகு எடுக்கச் சென்ற மூவர் கைது!! காட்டுக்குள் உள் நுழைந்ததாக குற்றச்சாட்டு!!

  • July 25, 2026
  • 0 Comments

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள மிரிஸ்வெவ காட்டுப் பகுதிக்குள் விறகு எடுப்பதற்காக உள்நுழைந்த குற்றச்சாட்டின் கீழ் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை இன்று  வனவள பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களுடன் இணைந்து விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த யுத்த காலத்தின் போது தங்களது மூதாதேயர்கள் செய்து வந்த மிரிஸ்வெவ மற்றும் புளியங்குளம் விவசாய காணியை மீட்டுத் தருமாறு விவசாய மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும் வனவள பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் பொதுமக்களை […]

உலகம்

அணு ஆயுதத்தை உருவாக்குவதில் ஆர்வம் காட்டும் ஈரானின் புதிய தலைவர் – உளவுத்துறை

  • July 25, 2026
  • 0 Comments

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி, தனது தந்தை மற்றும் முன்னோடியை விட அணு ஆயுதத்தை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டுவதாக அமெரிக்க உளவுத்துறை நம்புகிறது. அமெரிக்கா ஈரான் மீது போர் தொடுத்த ஆரம்பக் காலப்பகுதியில் கமெனியின் தந்தை, அணு ஆயுதத்தை உருவாக்குவதில்லை என்று சபதம் செய்திருந்தார். அணு ஆயுதத்தை உருவாக்கும் திறனைப் பெற ஈரான் விரும்புவதாக அமெரிக்க அதிகாரிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தாலும்,  அலி கமெனியின் தயக்கம் உண்மையானது என்று பலர் நம்பினர். […]

உலகம்

பரபரப்பான சூழ்நிலையில் ட்ரம்பை சந்திக்கும் நெதன்யாகு

  • July 25, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளை மாளிகை செய்தியாளர் நேற்று ஆற்றிய உரையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். நெதன்யாகு திங்களன்று வாஷிங்டனுக்குப் பயணம் செய்வார் என்றும், செவ்வாயன்று ட்ரம்பைச் சந்திப்பார் என்றும் அவரது அலுவலகம் முன்னதாகத் தெரிவித்திருந்தது. காலஞ்சென்ற அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாமின்  (Lindsey Graham) இறுதிச் சடங்கிலும் நெதன்யாகு கலந்துகொள்வார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் […]

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளின் பயங்கரவாதம் தீவிரமடைந்து வருவதாக துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

மேற்கு கரையில் தீவிரமடையும் வன்முறை: இஸ்ரேல்மீது துருக்கி குற்றச்சாட்டு

  • July 25, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளின் பயங்கரவாதம் தீவிரமடைந்து வருவதாக துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேற்குகரை பகுதியில் பாலஸ்தீனர்கள்மீது இஸ்ரேல் ராணுவம் , ராணுவ நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. அப்பாவி மக்கள் கொல்லப்படும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுவருகின்றன. இந்நிலையில் துருக்கி வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கத்தின் தூண்டுதலின் பேரில் செயற்படும் பயங்கரவாதக் குடியேற்றவாசிகளால் வெள்ளிக்கிழமை நான்கு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்தக் கொலைகள் “இஸ்ரேலின் தொடர்ச்சியான இனப்படுகொலைக் கொள்கையின்” […]

ஐரோப்பா

ஸ்கொட்லாந்தின் பிரபலமான பூங்காவில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ – மக்களை வெளியேற உத்தரவு

  • July 25, 2026
  • 0 Comments

ஸ்கொட்லாந்தின் கெய்ர்ன்கார்ம்ஸ் (Cairngorms) தேசியப் பூங்காவில்  காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகின்ற நிலையில், அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பத்து நாட்களுக்கு முன்பு ஆரம்பித்த இந்த தீ, ஹைலேண்ட் பூங்காவின் சுமார் 600 ஹெக்டேர் பரப்பளவிலான பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இதனை ஸ்காட்லாந்து காவல்துறை பெரும் தீவிபத்து சம்பவமாக வகைப்படுத்தியுள்ளது. தீயை அணைக்க சுமார் 500 தீயணைப்பு வீரர்களும், ஹெலிகாப்டர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் ஜான் ஸ்வினி […]

ஐரோப்பா

ருமேனியாவை ஊடுருவிய மற்றொரு ட்ரோன் விமானம் – சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு

  • July 25, 2026
  • 0 Comments

உக்ரைன் எல்லையருகே, மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதியில், தேசிய வான்வெளியை மீறிப் பறந்த இரண்டாவது ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ருமேனியா  இன்று அறிவித்துள்ளது. முதலில் விழுந்த ஆளில்லா விமானம் ரஷ்யாவினுடையதாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டாவது ஆளில்லா விமானம், டானூப் டெல்டாவில்  (Danube Delta) உள்ள ஸ்ஃபான்டு ஜார்ஜேவிற்கு மேற்கே 10 கி.மீ (6 மைல்) தொலைவில்,  இன்று காலை 08.30 மணியளவில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காலை 8:22 மணிக்கு ரேடார் […]

இந்தியா முழுவதும் இளைஞர்கள் போராட்டம் உக்கிரமடைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் , தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இந்தியா செய்தி

போராட்டங்கள் உக்கிரம்: இந்திய கல்வி அமைச்சர் ராஜினாமா

  • July 25, 2026
  • 0 Comments

இந்தியா முழுவதும் இளைஞர்கள் போராட்டம் உக்கிரமடைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் , தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, டெல்லியில் சிஜேபி போராட்டக்களத்தில் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். “டெல்லி ஜந்தர் மந்தரிலும், நாடு முழுவதிலும் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை தேசவிரோத சக்திகள் தங்கள் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டேன்;. மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு எனது ராஜினாமாவை பிரதமருக்கு அனுப்பியுள்ளேன்” என்று தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று […]

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவமானது, நாட்டின் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகை விவகாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், நாட்டில் சட்டத்தின் ஆட்சி உடனடியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார். இலங்கை செய்தி

GSP+ வரிச்சலுகையில் தாக்கம் செலுத்தும் ‘நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்’

  • July 25, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவமானது, நாட்டின் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகை விவகாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், நாட்டில் சட்டத்தின் ஆட்சி உடனடியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது: “நாட்டில் ஜனநாயகமும் சுதந்திரமும் நிலவினால் மட்டுமே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு முதலீடு செய்ய முன்வருவார்கள். நாட்டின் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் தான் அவர்களுக்கு முதலீடு செய்வதற்கான நம்பிக்கை ஏற்படும். சட்டத்தின் ஆட்சி […]