ஐரோப்பா

சபோர்ஷியாவில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உக்ரைன் தாக்குதல் – பொதுமக்கள் பலி

  • July 25, 2026
  • 0 Comments

உக்ரைனின் சபோரிஷியா பிராந்தியத்தில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், விடுமுறைக்கால முகாம்கள் மீது நேற்று இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 08 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இரண்டு குழந்தைகளும் அடங்குவதாக ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட உள்ளூர் அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். உக்ரைன் வேண்டுமென்றே பொதுமக்களைத் தாக்கியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நான்கு ஆண்டுகளை கடந்து நீடிக்கும் உக்ரைன் – ரஷ்யா போரில் சர்வதேச சட்டங்களை மீறி பொதுமக்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இருப்பினும் இரு நாடுகளும் இந்த […]

அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாநிலத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்திற்குப் பிறகு, 6 சிறுவர்கள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலரது உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டதாகவும் சட்ட அமலாக்கத் துறையினர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர். உலகம் செய்தி

அமெரிக்காவில் அதிர்ச்சி: தீக்கிரையான வீட்டில் துப்பாக்கிக் காயங்களுடன் 6 சிறுவர்கள் உட்பட 8 பேர் சடலமாக மீட்பு

  • July 25, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாநிலத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்திற்குப் பிறகு, 6 சிறுவர்கள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலரது உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டதாகவும் சட்ட அமலாக்கத் துறையினர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர். மிச்சிகன் ஏரியின் கிழக்குக் கரையில் உள்ள ‘கிராண்ட் ஹேவன் டவுன்ஷிப்’ (Grand Haven Township) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கிடைத்த தகவலையடுத்து, பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் நண்பகல் 12 மணிக்கு […]

இந்தியாவில் நாளாந்தம் 502 பேரை பலியெடுக்கும் 'வீதி விபத்து' இந்தியா செய்தி

இந்தியாவில் நாளாந்தம் 502 பேரை பலியெடுக்கும் ‘வீதி விபத்து’

  • July 25, 2026
  • 0 Comments

இந்தியாவில் கடந்த 2025 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 1.8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, நாட்டில் நாளொன்றுக்கு சராசரியாக 502 பேர் வீதி விபத்துகளால் உயிரிழக்கின்றனர். மாநில ரீதியாகப் பார்க்கும்போது, வீதி விபத்து உயிரிழப்புகளில் உத்தரப் பிரதேச மாநிலத்திலேயே மிக அதிகளவிலான உயர்வு பதிவாகியுள்ளது. அம்மாநிலத்தில் 2024 ஆம் ஆண்டில் 24,118 ஆக இருந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை, 2025 ஆம் ஆண்டில் 27,550 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில், பஞ்சாப் மாநிலத்தில் […]

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) முதன்மை அரசு வழக்கறிஞரான கரீம் கான் (Karim Khan) தீவிர நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறி, அவரைப் பதவியிலிருந்து நீக்க நீதிமன்றத்தின் உறுப்பு நாடுகள் வாக்களித்துள்ளதாக ICC தெரிவித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டு: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முதன்மை வழக்கறிஞர் பணிநீக்கம்

  • July 25, 2026
  • 0 Comments

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) முதன்மை அரசு வழக்கறிஞரான கரீம் கான் (Karim Khan) தீவிர நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறி, அவரைப் பதவியிலிருந்து நீக்க நீதிமன்றத்தின் உறுப்பு நாடுகள் வாக்களித்துள்ளதாக ICC தெரிவித்துள்ளது. பிரித்தானிய வழக்கறிஞரான கரீம் கான், நீதிமன்றத்தில் பணியாற்றிய இளநிலை பெண் வழக்கறிஞர் ஒருவருடன் பொருத்தமற்ற வகையில் பாலியல் உறவு வைத்திருந்தார் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பில் அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என நீதிமன்றத்தின் நிர்வாகக் குழுவின் தூதர்கள் கடந்த […]

ஆபிரகாம் உடன்படிக்கையின் (Abraham Accords) கீழ், சவூதி அரேபியா இஸ்ரேலுடன் தனது உறவைச் சீராக்கச் சம்மதித்தால் மட்டுமே அந்நாட்டுடனான சிவில் அணுசக்தி ஒப்பந்தம் முன்னோக்கிச் செல்லும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

சவூதி – அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம்: இஸ்ரேலை மையப்படுத்தி ட்ரம்ப் விதித்த புதிய நிபந்தனை

  • July 25, 2026
  • 0 Comments

ஆபிரகாம் உடன்படிக்கையின் (Abraham Accords) கீழ், சவூதி அரேபியா இஸ்ரேலுடன் தனது உறவைச் சீராக்கச் சம்மதித்தால் மட்டுமே அந்நாட்டுடனான சிவில் அணுசக்தி ஒப்பந்தம் முன்னோக்கிச் செல்லும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். ” இந்த ஒப்பந்தத்தைச் செய்வதற்கு, அவர்கள் மிகவும் வெற்றியடைந்துள்ள ஆபிரகாம் உடன்படிக்கையில் உறுப்பினராக இணைய வேண்டும் என்று மட்டுமே நான் கூறுகிறேன். ஆனால், இப்போது அவர்கள் அதைச் செய்வதற்கான நேரம் வந்துவிட்டது” என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். சவூதி அரேபியாவில் சிவில் […]

உலகம்

வோல்கர் டர்க்கின் பதவிக்காலம் மேலும் 04 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

  • July 25, 2026
  • 0 Comments

ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க்கின் பதவிக்காலம் மேலும் 04 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் இஸ்ரேலின் எதிர்ப்பு மற்றும் அமெரிக்கா ஐ.நாவிற்கான நிதியுதவியை குறைப்பதாக அச்சுறுத்தியதை தொடர்ந்து ஐ.நா. பொதுச் சபை இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. குட்டெரெஸின் இந்தத் திட்டத்திற்கு 144 நாடுகள் ஆதரவாகவும், 10 நாடுகள் எதிராகவும் வாக்களித்து, 13 நாடுகள் வாக்களிப்பை புறக்கனித்துள்ளன. உக்ரைனில் ரஷ்யாவின் போர் மற்றும் காசாவில் இஸ்ரேலின் நடத்தை ஆகியவற்றின் வெளிப்படையான விமர்சகரான டர்க், அமெரிக்க […]

உலகம்

அமெரிக்காவில் 35 ஆண்டுகளில் இல்லாத அளவு வேகமாகப் பரவும் தட்டம்மை நோய்

  • July 25, 2026
  • 0 Comments

அமெரிக்கா கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான தட்டம்மை நோய்ப் பரவலை எதிர்கொண்டுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2026 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து 2,318 உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமாகும். அந்த ஆண்டு, 2,289 பாதிப்புகள் மற்றும் இரண்டு சிறு குழந்தைகள் உட்பட மூன்று இறப்புகள் பதிவாகியிருந்தது.. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள […]

இலங்கையில் டெங்கு மரணங்கள் அதிகரிப்பு செய்தி

இலங்கையில் டெங்கு மரணங்கள் அதிகரிப்பு

  • July 25, 2026
  • 0 Comments

இலங்கையில் இவ்வருடம் இதுவரை டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்வடைந்துள்ளதுடன், அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கையும் 80 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 80 ஆயிரத்து 905 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் கடந்த 24 நாள்களில் மட்டும் 25 ஆயிரத்து […]

இம்மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் முக்கிய விடயங்களில் இணைந்து செயல்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளன. இலங்கை செய்தி

வெளிநாட்டு ராஜதந்திரிகளைச் சந்திக்க தமிழ் பேசும் கட்சிகள் திட்டம்

  • July 25, 2026
  • 0 Comments

இம்மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் முக்கிய விடயங்களில் இணைந்து செயல்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளன. இதற்கமைய, மேற்படி கட்சிகள் தத்தமது சுயாதீனம், அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் கொள்கைகளைப் பாதுகாத்துக் கொண்டு, பொதுவான இணக்கப்பாடு காணப்படும் விடயங்களில் தமிழ் பேசும் மக்களின் நலனுக்காக ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயல்பட இணக்கம் தெரிவித்துள்ளன. நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதே இம்முடிவு […]

"போர் காலத்தில் மிக முக்கிய புலனாய்வுத் தகவல்களை வழங்கிய, தூரநோக்கு சிந்தனை உடைய ஒரு திறமையான இராணுவப் புலனாய்வு அதிகாரியே சுரேஷ் சலே" என்று முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

மிக முக்கிய புலனாய்வு தகவல்களை வழங்கியவரே சுரேஷ் சலே – முன்னாள் ராணுவத் தளபதி ஆதரவுக் குரல்

  • July 25, 2026
  • 0 Comments

“போர் காலத்தில் மிக முக்கிய புலனாய்வுத் தகவல்களை வழங்கிய, தூரநோக்கு சிந்தனை உடைய ஒரு திறமையான இராணுவப் புலனாய்வு அதிகாரியே சுரேஷ் சலே” என்று முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். சுரேஷ் சலே குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: “நாடு முன்னோக்கிச் செல்வதற்குத் தேசிய பாதுகாப்பு என்பது உறுதியான நிலையில் இருக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய […]