உலகம்

சீனாவை நெருங்கி வரும் புயல் : 20000 மக்கள் வெளியேற்றம்

சீனாவை நெருங்கி வரும் நௌல் புயல் (Noul) காரணமாக சுமார் 20 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்தடன் ரயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த புயலானது ஹாங்காங் ( Hong Kong)  முதல் குவாங்டாங் (Guangdong) மாகாணம் வரையிலான கடலோரப் பகுதியில், கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் குவாங்டாங் மற்றும் அண்டை மாகாணமான புஜியானின் சில பகுதிகளில் சூறாவளி மற்றும் கனமழை பெய்யும் என சீனாவின் தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.

இதனால் அப்பகுதிகளுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்