அடை மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை செய்தி

இலங்கையில் சீரற்ற காலநிலையால் ஆறு பேர் பலி: இருவர் மாயம்

அடை மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் ஐவரும், கண்டியில் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்....
  • BY
  • August 4, 2026
  • 0 Comment
FIFA உலகக் கோப்பைத் தொடரில் அமெரிக்க ஆண்களுக்கான கால்பந்து அணியை 16 அணிகளுக்கான சுற்று வரை வழிநடத்தியதைத் தொடர்ந்து, 2030 ஆம் ஆண்டு நடைபெறும் FIFA உலகக் கோப்பைத் தொடர் வரையிலும் அந்த அணியை வழிநடத்த தலைமைப் பயிற்றுநர் மொரிசியோ பொசெட்டினோ (Mauricio Pochettino) ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க கால்பந்து சம்மேளனம் (US Soccer) அறிவித்துள்ளது.
செய்தி விளையாட்டு

2030 உலகக் கோப்பை வரை அமெரிக்க அணியின் பயிற்றுநராக Pochettino நீடிப்பு

FIFA உலகக் கோப்பைத் தொடரில் அமெரிக்க ஆண்களுக்கான கால்பந்து அணியை 16 அணிகளுக்கான சுற்று வரை வழிநடத்தியதைத் தொடர்ந்து, 2030 ஆம் ஆண்டு நடைபெறும் FIFA உலகக்...
  • BY
  • August 3, 2026
  • 0 Comment
செய்தி

நாட்டின் சில பகுதிகளில் நீர்விநியோகத் தடை

கந்தான  நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (04) பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தேசிய நீர்...
  • BY
  • August 3, 2026
  • 0 Comment
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தம்மைப் பொலிஸார் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த ரீட் (Writ) மனு மீதான தீர்ப்பை வழங்குவதற்காக, மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 22) ஆம் திகதியை நிர்ணயித்துள்ளது.
இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: கோட்டாபயவின் தலைவிதி செப்டம்பர் 22 இல் நிர்ணயம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தம்மைப் பொலிஸார் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த...
  • BY
  • August 3, 2026
  • 0 Comment
காசா முனை முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 19 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதுடன், 35 பேர் காயமடைந்துள்ளதாகக் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகம் செய்தி

காசாவில் தொடரும் அவலம்: செத்து மடியும் மக்கள்

காசா முனை முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 19 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதுடன், 35 பேர் காயமடைந்துள்ளதாகக் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது....
  • BY
  • August 3, 2026
  • 0 Comment
இலங்கை செய்தி

புதிய அரசமைப்பு இயற்றப்படும்: தமிழ் பேசும் கட்சிகளிடம் ஜனாதிபதி உறுதி

06 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று (03) முற்பகல் ஜனாதிபதி...
  • BY
  • August 3, 2026
  • 0 Comment
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைமடு குளக்கரையை அண்டிய பகுதியில், எரிந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
செய்தி

கிளிநொச்சியில் எரிந்த நிலையில் ஆணின் சடலம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைமடு குளக்கரையை அண்டிய பகுதியில், எரிந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை அப்பகுதி ஊடாகச் சென்ற பொதுமக்கள், குளக்கரைக்கு...
  • BY
  • August 3, 2026
  • 0 Comment
பன்னாட்டுக் குற்றங்கள் நூலின் எழுத்தாளர் இ.ஸ்ரீஞானேஸ்வரன் பயங்கரவாதத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை செய்தி

விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள பிரபல எழுத்தாளர் மாயன்

பன்னாட்டுக் குற்றங்கள் நூலின் எழுத்தாளர் இ.ஸ்ரீஞானேஸ்வரன் பயங்கரவாதத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 04.08.2026 அன்று கொழும்பு பயங்கரவாதத்தடுப்புப் பிரிவின் தலைமையகத்திற்கு வாக்குமூலமொன்றை வழங்க வருமாறு அவருக்கு...
  • BY
  • August 3, 2026
  • 0 Comment
இலங்கை செய்தி

இரு மாவட்டங்களில் நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை

அடை மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையில் மத்திய மாகாணத்தில் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (04) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பாடசாலை...
  • BY
  • August 3, 2026
  • 0 Comment
ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் நகருக்குத் தெற்கே உள்ள கடற்கரைப் பகுதியில், சுமார் 50 'கிரேட்டர் கிரெஸ்டட் டெர்ன்' (greater crested terns) வகை கடல் பறவைகள் H5N1 பறவைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளன.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பறவைக் காய்ச்சல்: ஆஸ்திரேலியாவில் செத்து மடியும் கடற்பறவைகள்

ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் நகருக்குத் தெற்கே உள்ள கடற்கரைப் பகுதியில், சுமார் 50 ‘கிரேட்டர் கிரெஸ்டட் டெர்ன்’ (greater crested terns) வகை கடல் பறவைகள் H5N1 பறவைக்...
  • BY
  • August 3, 2026
  • 0 Comment