இலங்கை செய்தி

இலங்கையில் சீரற்ற காலநிலையால் ஆறு பேர் பலி: இருவர் மாயம்

அடை மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

அடை மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் ஐவரும், கண்டியில் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சீரற்ற காலநிலையால் மூவர் காயம் அடைந்துள்ளனர். இருவர் காணாமல்போயுள்ளனர்.

நாட்டில் நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலேயே பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது.

நுவரெலியா, கேகாலை ஆகிய மாவட்டங்களில் 9 தற்காலிக முகாம்களில் 1881 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் 129 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
இலங்கையில் மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை