உலகம் செய்தி

காசாவில் தொடரும் அவலம்: செத்து மடியும் மக்கள்

காசா முனை முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 19 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதுடன், 35 பேர் காயமடைந்துள்ளதாகக் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காசா முனை முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 19 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதுடன், 35 பேர் காயமடைந்துள்ளதாகக் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிதாகப் பதிவான 18 இறப்புகளும், ஏற்கனவே காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் உயிரிழந்ததும் இந்த எண்ணிக்கையில் அடங்கும் என அமைச்சகம் கூறியுள்ளது.

அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த அக்டோபர் 11 ஆம் திகதி இஸ்ரேலுடன் “போர்நிறுத்தம்” தொடங்கியதில் இருந்து இதுவரை மொத்தம் 1,250 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 4,110 பேர் காயமடைந்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 7, 2023 அன்று இந்த இனப்படுகொலைப் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73,375 ஆக உயர்ந்துள்ளதுடன், காயமடைந்தோரின் எண்ணிக்கை 174,220 ஆக அதிகரித்துள்ளதாகச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி