" வழக்குத் தாமதங்கள் காரணமாக இலங்கையின் நீதிமன்ற முறைமையில் தற்போது தேங்கிக் கிடக்கும் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 1.1 மில்லியனுக்கும் அதிகம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் தரவு அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
செய்தி

இலங்கையில் 11 லட்சம் வழக்குகள் தேக்கம்: சபாநாயகரிடம் முக்கிய பிரேரணை கையளிப்பு

” வழக்குத் தாமதங்கள் காரணமாக இலங்கையின் நீதிமன்ற முறைமையில் தற்போது தேங்கிக் கிடக்கும் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 1.1 மில்லியனுக்கும் அதிகம் என நீதி மற்றும் தேசிய...
  • BY
  • August 4, 2026
  • 0 Comment
இந்தியா செய்தி தமிழ்நாடு

தமிழக எதிர்க்கட்சி தலைவர் கைது

தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சையில் நேற்று ஞாயிற்று கிழமை நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் நடிகை...
  • BY
  • August 4, 2026
  • 0 Comment
" எமது அமைப்பை ஓர் அரசியல் கட்சியாக மாற்றும் எண்ணம் எங்களுக்குச் சிறிதும் இல்லை. இது ஒரு மக்கள் இயக்கமாகவே தொடர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்." - என்று நீட் (NEET) வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராடிய 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) அமைப்பின் நிறுவனர் அபிஜித் திப்கே தெரிவித்தார்.
இந்தியா செய்தி

அரசியல் கட்சியாக மாறுமா கரப்பான்பூச்சி இயக்கம்?

” எமது அமைப்பை ஓர் அரசியல் கட்சியாக மாற்றும் எண்ணம் எங்களுக்குச் சிறிதும் இல்லை. இது ஒரு மக்கள் இயக்கமாகவே தொடர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.”...
  • BY
  • August 4, 2026
  • 0 Comment
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் முதலாவது வரவு- செலவுத் திட்டம் நாளை (05) முன்வைக்கப்படுகின்றது.
இந்தியா செய்தி தமிழ்நாடு

தவெக அரசின் கன்னி பட்ஜட் நாளை சமர்ப்பிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் முதலாவது வரவு- செலவுத் திட்டம் நாளை (05) முன்வைக்கப்படுகின்றது. இதற்கமைய தமிழக சட்டப்பேரவையில் நடப்பு நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்...
  • BY
  • August 4, 2026
  • 0 Comment
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் யோசனையை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும், அதனைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அரசாங்கத்திற்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது என்றும் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார்.
இலங்கை செய்தி

சட்டத்தரணிகள் சங்கம் கடும் அழுத்தம்: பின்வாங்குமா அரசு?

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் யோசனையை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும், அதனைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அரசாங்கத்திற்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது என்றும் இலங்கைச் சட்டத்தரணிகள்...
  • BY
  • August 4, 2026
  • 0 Comment
இந்திய வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி , இரு நாள் பயணமாக நாளை இலங்கைக்கு வருகின்றார்.
இந்தியா இலங்கை செய்தி

இந்திய வெளிவிவகாரச் செயலர் நாளை இலங்கை விஜயம்

இந்திய வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி , இரு நாள் பயணமாக நாளை இலங்கைக்கு வருகின்றார். இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும்...
  • BY
  • August 4, 2026
  • 0 Comment
காசாவில் அமைதியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு கடந்த வாரம் எட்டப்பட்ட 'அமைதி வாரியத்தின்' (Board of Peace) ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதியுடன் தனக்குக் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஹமாஸ் ஆயுதக் களைவு: அமெரிக்காவின் திட்டத்திற்கு இஸ்ரேல் நிபந்தனை

காசாவில் அமைதியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு கடந்த வாரம் எட்டப்பட்ட ‘அமைதி வாரியத்தின்’ (Board of Peace) ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதியுடன் தனக்குக் கருத்து வேறுபாடுகள்...
  • BY
  • August 4, 2026
  • 0 Comment
ஆஸ்திரேலியா, சிட்னியின் பிரதான பொழுதுபோக்கு பகுதியில், போலியான துப்பாக்கியை ஏந்திச் சென்று மக்களிடையே பெரும் பீதியையும் அப்பகுதி முடக்கத்தையும் (Lockdown) ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக இருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் போலி துப்பாக்கி ஏந்தி மக்களை மிரட்டியோர் கைது

ஆஸ்திரேலியா, சிட்னியின் பிரதான பொழுதுபோக்கு பகுதியில், போலியான துப்பாக்கியை ஏந்திச் சென்று மக்களிடையே பெரும் பீதியையும் அப்பகுதி முடக்கத்தையும் (Lockdown) ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக இருவர் மீது...
  • BY
  • August 4, 2026
  • 0 Comment
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் அரசின் முன்மொழிவுக்குக் கடும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், உத்தேச திட்டம் குறித்து மகாநாயக்க தேரர்களுக்கு அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
இலங்கை செய்தி

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு: மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளிப்பு

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் அரசின் முன்மொழிவுக்குக் கடும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், உத்தேச திட்டம் குறித்து மகாநாயக்க தேரர்களுக்கு அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது....
  • BY
  • August 4, 2026
  • 0 Comment
மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் ஆட்சியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான 'ஜனநாயகச் செயல் கட்சி' (DAP), அரசாங்கப் பதவிகளில் அதன் தலைவர்கள் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா என்பதை வரும் ஆகஸ்ட் 16-ஆம் திகதி தீர்மானிக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

மலேசிய அரசியலில் திருப்புமுனை: ஆகஸ்ட் 16-ல் DAP கட்சியின் அதிரடி முடிவு

மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் ஆட்சியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான ‘ஜனநாயகச் செயல் கட்சி’ (DAP), அரசாங்கப் பதவிகளில் அதன் தலைவர்கள் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா...
  • BY
  • August 4, 2026
  • 0 Comment