ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் நகருக்குத் தெற்கே உள்ள கடற்கரைப் பகுதியில், சுமார் 50 'கிரேட்டர் கிரெஸ்டட் டெர்ன்' (greater crested terns) வகை கடல் பறவைகள் H5N1 பறவைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளன.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பறவைக் காய்ச்சல்: ஆஸ்திரேலியாவில் செத்து மடியும் கடற்பறவைகள்

ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் நகருக்குத் தெற்கே உள்ள கடற்கரைப் பகுதியில், சுமார் 50 ‘கிரேட்டர் கிரெஸ்டட் டெர்ன்’ (greater crested terns) வகை கடல் பறவைகள் H5N1 பறவைக்...
  • BY
  • August 3, 2026
  • 0 Comment
கேரளா முழுவதும் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதுடன், 7 பேர் காணாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் திங்கட்கிழமை தெரிவித்தார்.
இந்தியா செய்தி

கேரளாவில் கனமழைக்கு 15 பேர் பலி: எழுவர் மாயம்

கேரளா முழுவதும் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதுடன், 7 பேர் காணாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் திங்கட்கிழமை தெரிவித்தார்....
  • BY
  • August 3, 2026
  • 0 Comment
இந்திய எல்லைப் பகுதிகளில், சீனாவிடம் இருந்து பெறப்பட்ட 'SH-15' என்ற சக்கரங்களால் இயங்கும் அதிநவீன பீரங்கிகளை (Wheeled Self-propelled Artillery Guns) பாகிஸ்தான் அதிக அளவில் களமிறக்கியுள்ளது.
இந்தியா செய்தி

இந்திய எல்லையில் சீன தயாரிப்பு SH-15 பீரங்கிகளை களமிறக்கிய பாகிஸ்தான்

இந்திய எல்லைப் பகுதிகளில், சீனாவிடம் இருந்து பெறப்பட்ட ‘SH-15’ என்ற சக்கரங்களால் இயங்கும் அதிநவீன பீரங்கிகளை (Wheeled Self-propelled Artillery Guns) பாகிஸ்தான் அதிக அளவில் களமிறக்கியுள்ளது....
  • BY
  • August 3, 2026
  • 0 Comment
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று, அத்துறைக்குப் பொறுப்பான நீதி அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை செய்தி

மஹர சிறைச்சாலை சம்பவம்: நீதி அமைச்சருக்கு மீண்டும் நெருக்கடி

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று, அத்துறைக்குப் பொறுப்பான நீதி அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித்...
  • BY
  • August 3, 2026
  • 0 Comment
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்ற நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இலங்கை செய்தி

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்ற நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில்...
  • BY
  • August 3, 2026
  • 0 Comment
அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் டிரம்ப் ஈரானுடன் விரைவான ஒப்பந்தத்தை எட்டும் நம்பிக்கையில் புதிய தாக்குதல்களை நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலைகள் சரிந்தன. இதனால் பணவீக்கம் மற்றும் வட்டி விகித உயர்வு குறித்த கவலைகள் சற்று தணிந்து, திங்கள்கிழமை தங்கம் விலை உயர்வைக் கண்டது.
உலகம் செய்தி

தணிந்த பதற்றம்: தங்கம் விலை உயர்வு; கச்சா எண்ணெய் விலை சரிவு

அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் டிரம்ப் ஈரானுடன் விரைவான ஒப்பந்தத்தை எட்டும் நம்பிக்கையில் புதிய தாக்குதல்களை நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலைகள் சரிந்தன. இதனால் பணவீக்கம் மற்றும்...
  • BY
  • August 3, 2026
  • 0 Comment
ஈரான் மீதான பிரம்மாண்டமான வான்வழித் தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாகத் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டுடான புதிய பேச்சுவார்த்தைகள் திங்கள்கிழமை (இன்று) தொடங்கும் என்று கூறியுள்ளார்.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரானுடன் இன்று பேச்சு: ட்ரம்ப் தகவல்

ஈரான் மீதான பிரம்மாண்டமான வான்வழித் தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாகத் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டுடான புதிய பேச்சுவார்த்தைகள் திங்கள்கிழமை (இன்று) தொடங்கும் என்று கூறியுள்ளார்....
  • BY
  • August 3, 2026
  • 0 Comment
ஆஸ்திரேலியா சிட்னி நகரின் மையப்பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகே கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இருவர் படு காயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்தரேலியாவில் பயங்கரம்! எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகே சரிந்து விழுந்த கட்டிடம்

ஆஸ்திரேலியா சிட்னி நகரின் மையப்பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகே கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இருவர் படு காயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்....
  • BY
  • August 3, 2026
  • 0 Comment
அரசியல் இலங்கை செய்தி

சிறைச்சாலையைக்கூட நிர்வகிக்க முடியவில்லை: அரசுமீது எதிரணி விமர்சனக் கணை தொடுப்பு

“சிறைச்சாலைக் கட்டமைப்பைக் கூட முறையாக நிர்வகிக்க முடியாத தேசிய மக்கள் சக்தியினரால் இந்நாட்டை முறையாக ஆள முடியுமா? அவர்களால் நிச்சயமாக முடியாது. அதனால்தான் அவர்கள் ஏதேச்சாதிகார வழியில்...
  • BY
  • August 3, 2026
  • 0 Comment
இலங்கையில் பல பகுதிகளிலும் அடை மழை பெய்துவருகின்றது. மத்திய மாகாணத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இலங்கை செய்தி

இலங்கையில் கன மழை: வெள்ள அபாயம்

இலங்கையில் பல பகுதிகளிலும் அடை மழை பெய்துவருகின்றது. மத்திய மாகாணத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் மற்றும் நுவரெலியா...
  • BY
  • August 3, 2026
  • 0 Comment