உலகம்

பெருவின் ஆண்டிஸ் மலைத்தொடரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • August 21, 2026
  • 0 Comments

பெருவின் தெற்கு ஆண்டிஸ் மலைத்தொடரில் நேற்று 6.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதவிவாகியுள்ளது. அயாகுச்சோ Ayacucho  பிராந்தியத்தின் பரினகோச்சாஸ்  Parinacochas  மாகாணத்தில் உள்ள உபஹுவாச்சோவிலிருந்து Upahuacho 38 கிலோமீட்டர் (24 மைல்கள்) வடமேற்கே, 66.7 கிலோமீட்டர் (41 மைல்கள்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி மதியம் சுமார் 1 மணியளவில் (18:00 GMT) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், இகா மற்றும் அரேகிபா உட்பட தெற்கு பெருவின் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளது. […]

உலகம்

அதிகரிக்கும் கடற்கொள்ளை – 04 கப்பல்கள், 100 மாலுமிகள் சோமாலியர்கள் வசம்

  • August 21, 2026
  • 0 Comments

சோமாலிய கடற்கொள்ளையர்கள் நான்கு நாட்களில் இரண்டு கப்பல்களைக் கடத்தியுள்ளனர். மத்தியக்கிழக்கில அதிகரித்து வரும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு மத்தியில், சோமாலியா மற்றும் ஏமன் கடற்பரப்பில் கடற்கொள்ளை மீண்டும் பெரிய அளவில் தலைதூக்குகிறது என்ற கவலைகளை இது எழுப்பியுள்ளது. சோமாலியாவின் புன்ட்லாந்து Puntland  கடற்கரைக்கு அப்பால் கேமரூன் கொடியுடன் கூடிய எம்/வி லுட்டுஃப் (M/V LUTUF) கப்பலும், ஏமன் கடற்கரைக்கு அப்பால் எரித்திரிய கொடியுடன் கூடிய சிபு 1 (SIBU 1) என்ற எண்ணெய் கப்பலும் கடந்தப்பட்ட நான்கு கப்பல்களில் […]

மொனராகலை, கும்புக்னை பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற கொடூர பத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர். செய்தி

இலங்கையில் கோர விபத்து: ஐவர் பலி – மூவர் காயம்

  • August 21, 2026
  • 0 Comments

மொனராகலை, கும்புக்னை பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற கொடூர பத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர். வெள்ளவாய – மொனராகலை வீதியின் கும்புக்னை ‘களு பாலத்திற்கு’ அருகில், வெள்ளவாயவை நோக்கி பயணித்த டிப்பர் ரக லொறியொன்று, எதிர் திசையில் வந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தின் போது உழவு இயந்திரத்தின் பின்னாலுள்ள பெட்டியில் (Trailer) பயணித்த 10 பேரில் 8 பேர் பலத்த காயமடைந்து மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் […]

வடக்கு, கிழக்கில் காணிகளை உடன் விடுவிக்கவும்: ஜனாதிபதி உத்தரவு இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கில் காணிகளை உடன் விடுவிக்கவும்: ஜனாதிபதி உத்தரவு

  • August 20, 2026
  • 0 Comments

கடந்த யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தபட்ட, தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளை உடனடியாக விடுவித்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தல் வழங்கினார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகள் மற்றும் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட அரச காணிகள் ஆகியவற்றை மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விடுவிப்பதை துரிதப்படுத்துவது தொடர்பாக […]

அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தை (Framework Agreement) அமு ல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து வத்திக்கான் கவலை வெளியிட்டுள்ளது. உலகம் செய்தி

இஸ்ரேல் – லெபனான் ஒப்பந்தம் அமுலாகாமை குறித்து வத்திக்கான் கவலை

  • August 20, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தை (Framework Agreement) அமு ல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து வத்திக்கான் கவலை வெளியிட்டுள்ளது. லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் (Joseph Aoun) மற்றும் போப் லியோ (Pope Leo XIV) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பிற்குப் பிறகு வத்திக்கான் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கவலை வெளியிடப்பட்டுள்ளது. ” ஒப்பந்தம் கையெழுத்தானதை வரவேற்ற திருப்பீடம் (Holy See), அதை நடைமுறைப்படுத்துவதில் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து […]

சர்வதேச கால்பந்தாட்ட அமைப்பான FIFAவின் தலைவர் ஜியானி இன்பான்டினோவை (Gianni Infantino) பதவியிலிருந்து நீக்கும் வகையில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருவது குறித்து ஆராயப்பட்டுவருகின்றது. செய்தி விளையாட்டு

FIFA தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

  • August 20, 2026
  • 0 Comments

சர்வதேச கால்பந்தாட்ட அமைப்பான FIFAவின் தலைவர் ஜியானி இன்பான்டினோவை (Gianni Infantino) பதவியிலிருந்து நீக்கும் வகையில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருவது குறித்து ஆராயப்பட்டுவருகின்றது. உலகக் கால்பந்தாட்டத்தின் முக்கிய பிராந்தியக் கூட்டமைப்புகள் இது பற்றி ஆராய்ந்துவருகின்றன என்று மூத்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய கால்பந்தாட்டக் கூட்டமைப்பு (UEFA), ஆசிய கால்பந்தாட்டக் கூட்டமைப்பு (AFC) , வட, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் கால்பந்தாட்டக் கூட்டமைப்பு (CONCACAF) ஆகிய முக்கிய அமைப்புகளே இத்தகைய […]

உலகம்

தலிபான் ஆட்சியில் பெண் துன்புறுத்தல் – ICC நீதிமன்றம் விசாரணை

  • August 20, 2026
  • 0 Comments

தலிபான்கள் பெண்களைத் துன்புறுத்துவது தொடர்பில் தனி விசாரணையைத் தொடங்குமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் அரசு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விசாரணையானது, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா செய்ததாகக் கூறப்படும் குற்றங்களையும் உள்ளடக்கிய விசாரணையிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த விசாரணையில் வொஷிங்டன் தலையிடுவதை அல்லது அதன் அழுத்தத்தை குறைக்கிறது. தலிபான்கள் காபூலைக் கைப்பற்றி ஆப்கானிஸ்தானை தங்கள் வசப்படுத்திய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், தலிபான்களின் குற்றங்கள் குறித்த தனது விசாரணையை ஆரம்பித்துள்ளது. “இந்த விசாரணை […]

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான போரின்போது மத்திய கிழக்கில் நிலை நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றில் காணப்பட்ட மோசமான நிலைமைகள் தொடர்பான சர்ச்சைகளைத் தொடர்ந்து, பசிபிக் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு விமானந்தாங்கிப் போர்க்கப்பல் மத்திய கிழக்கு பிராந்தியத்தைச் சென்றடைந்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

மத்திய கிழக்குக்கு விரைந்த அமெரிக்க போர்க்கப்பல்: சர்ச்சைகளுக்கு மத்தியில் புதிய நகர்வு

  • August 20, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான போரின்போது மத்திய கிழக்கில் நிலை நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றில் காணப்பட்ட மோசமான நிலைமைகள் தொடர்பான சர்ச்சைகளைத் தொடர்ந்து, பசிபிக் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு விமானந்தாங்கிப் போர்க்கப்பல் மத்திய கிழக்கு பிராந்தியத்தைச் சென்றடைந்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) வெளியிட்டுள்ள அறிக்கையில், திட்டமிடப்பட்ட பணியின் ஒரு பகுதியாக ‘யுஎஸ்எஸ் ஜார்ஜ் வாஷிங்டன்’ (USS George Washington) விமானந்தாங்கிப் போர்க்கப்பல் அரபிக் கடலை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது […]

ஐரோப்பா

இந்துக்களின் புனித தினம் அவமதிப்பு – சுவிஸ் பிரஜைக்கு சிறை

  • August 20, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவிற்கு சுற்றுலாச் சென்ற சுவிட்சர்லாந்து பிரஜை ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள ஒரு நீதிமன்றம், பாலினீசிய இந்துக்களின் புனிதமான அனுசரிப்பை அவமதித்ததற்காக, இன்று ஓராண்டுகாலம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக தெரியவருகிறது. 26 வயதான லூசியன் ஆண்ட்ரின் ஸ்க்ராகன் Luzian Andrin Zgraggen,  என்ற நபருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டிலேயே தங்கி, அமைதியாக இருந்து தியானம் செய்யுமாறு அறிவுறுத்தப்படும் ‘மௌன நாள்’ குறித்து […]

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியில் பெண் அதிபரொருவர் படுகொலை செய்யப்பட்ட பரபரப்பு சம்பவம் தொடர்பில் ஆடம்பர வாழ்க்கை மற்றும் பண ஆசைக்காக இக்குற்றத்தைச் செய்த இரு மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியா செய்தி

பண ஆசைக்காகப் அதிபர் 27 முறை குத்திக் கொலை: 10 ஆம் வகுப்பு மாணவர்கள் கைது

  • August 20, 2026
  • 0 Comments

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியில் பெண் அதிபரொருவர் படுகொலை செய்யப்பட்ட பரபரப்பு சம்பவம் தொடர்பில் ஆடம்பர வாழ்க்கை மற்றும் பண ஆசைக்காக இக்குற்றத்தைச் செய்த இரு மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொண்டமல்லேபல்லி பகுதியிலுள்ள நாகார்ஜுனா அரசினர் பாடசாலையின் அதிபரும் இயக்குநருமான கல்லு ரூபா ரெட்டி (48) என்பவர், கடந்த ஓகஸ்ட் 12 ஆம் திகதி காலை தனது வீட்டில் 27 கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். ஹைதராபாத்தில் இருந்த அவரது கணவர், தொலைபேசி அழைப்புகளை மனைவி […]