உலகம் செய்தி

ஈரானுக்கு ரஷ்யா துணை நிற்கும்: புடின் உறுதி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தொடங்கியது முதல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை முதன்முறையாகச் சந்தித்துப் பேசிய ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், தங்கள் நாட்டிற்கு ரஷ்யா வழங்கி வரும் ஆதரவிற்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தொடங்கியது முதல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை முதன்முறையாகச் சந்தித்துப் பேசிய ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், தங்கள் நாட்டிற்கு ரஷ்யா வழங்கி வரும் ஆதரவிற்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டின் இடையே இடம்பெற்ற இச்சந்திப்பின் போது உரையாற்றிய பெசெஷ்கியான்,

“போர் மற்றும் தாக்குதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியிலும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச அரங்குகளில் அமெரிக்கா எம்மீது தடைகளை விதித்த சாதாரண சூழ்நிலைகளிலும் ரஷ்யா எடுத்த நிலைப்பாடுகளுக்காக நாங்கள் நன்றியறிதலுடன் பாராட்டுகிறோம்” என்று குறிப்பிட்டார்.

ஈரானுக்குப் பொருளாதார ரீதியாக ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா அச்சுறுத்தல்களை விடுத்து வரும் நிலையிலும், ஈரானுக்கான தனது ஆதரவைத் தொடர்ந்து வழங்குவதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் முன்னதாக உறுதியளித்திருந்தார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி