ஐரோப்பா

இத்தாலியில் சிறிய ரக விமானம் விபத்து – இருவர் பலி

  • August 27, 2026
  • 0 Comments

இத்தாலியில் நேற்று சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியின் வடக்கு பியட்மாண்ட் Piedmont  பகுதியில் உள்ள அன்ட்ரோனா ஷியரன்கோவில் Antrona Schieranco , காம்ப்ளிசியோலி Campliccioli  அணைக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஷ ஆட்டோகைரோ அல்லது கைரோகாப்டர் வகையைச் சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் குறித்த விமானம், கேபிள் காருக்குச் சொந்தமான கேபிள்களில் மோதிய பின்னர் தீப்பிடித்து எறிந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. விபத்தில் 63 வயதுடைய பொறியாளர் மற்றும், அவருடைய 63 வயதுடைய நண்பர் […]

ஐரோப்பா

புலம்பெயர்தோரை இத்தாலிக்கு அனுப்ப திட்டமிடும் சுவீடன்

  • August 21, 2026
  • 0 Comments

ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, தற்போது சுவீடனும் புலம்பெயர்ந்தோரை இத்தாலிக்கு திருப்பி அனுப்ப திட்டமிட்டுள்ளது. மேலும் பல ஐரோப்பிய அரசாங்கங்கள், புலம்பெயர்ந்தவர்கள் மீளவும் இத்தாலிக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவித்து வருகின்றன. இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் புகலிடம் மற்றும் குடியேற்றம் தொடர்பான புதிய ஒப்பந்தத்தின்படி,  “நிர்ணயிக்கப்பட்ட விதிகளைப் பின்பற்ற” உத்தேசித்துள்ளதாகவும், இத்தாலி உட்பட “அனைத்து உறுப்பு நாடுகளும் தங்கள் கடமைகளை நிறைவேற்றும்” என்று எதிர்பார்ப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது. ஸ்பெயினும் பிரான்சும் இதற்கு நேர்மாறான நிலைப்பாட்டை […]

ஐரோப்பா

எல்லை கட்டுப்பாடுகள் தொடர்பில் இத்தாலிக்கு இறுதி எச்சரிக்கை – ஸ்பெயின் அறிவிப்பு

  • August 7, 2026
  • 0 Comments

ஸ்பெயினிலிருந்து வரும் பயணிகள் மீது விதிக்கப்பட்டுள்ள எல்லைக் கட்டுப்பாடுகளை வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு முன் நீக்க வேண்டும் என்று  இத்தாலிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் அரசாங்கம் இன்று இந்த எச்சரிக்கையை விடுத்தது. இந்த நடவடிக்கை “அநியாயமானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் நலன்களுக்கு எதிரானது மற்றும் ஸ்பானிய மக்களுக்கு எதிரான பாகுபாடு கொண்டது” என்று ஸ்பெயின் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தால், ஸ்பானிய குடிமக்களின் நலன்களைப் பாதுகாக்க “சமமான நடவடிக்கைகள்” எடுக்கப்படும் என்று பிரதமர் பெட்ரோ சான்செஸின் (Pedro Sánchez) […]

ஐரோப்பா

இத்தாலியில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் உயர் வெப்ப எச்சரிக்கை

  • August 6, 2026
  • 0 Comments

இத்தாலியில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் இன்று உயர் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த எச்சரிக்கைகள் வடகிழக்கில் உள்ள ட்ரைஸ்டே முதல் சிசிலியில் உள்ள பலேர்மோ (Palermo) வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. மேலும், முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மக்களுக்கும் சுகாதார அபாயம் தொடர்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடுமையான வானிலை பல நாடுகளில் வெப்பநிலையை 40°C-க்கு மேல் உயர்த்தியுள்ளது, இதனால் மில்லியன் கணக்கான மக்களுக்கு சுகாதார எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. மத்திய […]

ஐரோப்பா

ஸ்பெயினுடனான எல்லையை மூடிய இத்தாலி – ஷெங்கன் தடையற்ற நடமாட்ட முறை நிறுத்தம்

  • August 1, 2026
  • 0 Comments

சட்டவிரோத குடியேறிகள் ஸ்பெயினை முற்றுகையிட்டுள்ள நிலையில்,  அந்நாட்டுடனான தனது கடல் மற்றும் வான்வழி எல்லைகளை மூடுமாறு இத்தாலியின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இத்தாலியின் குடியேற்றப் பகுப்பாய்வு மற்றும் எல்லைப் பாதுகாப்புக் குழுவின் மதிப்பீடுகளின் அடிப்படையில், உள்துறை அமைச்சர் மத்தேயோ பியாண்டெடோசி  (Matteo Piantedosi) தலைமையில் நேற்று  காலை நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இரு நாடுகளுக்கும் இடையேயான ஷெங்கன் தடையற்ற நடமாட்ட முறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான சியூட்டாவிற்கு […]

ஐரோப்பா

இத்தாலியில் நிலநடுக்கம் – கட்டிடங்கள் சேதமடைந்ததால் அச்சத்தில் மக்கள்

  • August 1, 2026
  • 0 Comments

இத்தாலியில் நேற்றைய தினம் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் குழப்பகரமான நிலை நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேம்பி ஃபிளெக்ரே  (Campi Flegrei) எரிமலைப் பகுதியில் அமைந்துள்ள பொசூலி  (Pozzuoli) நகரில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நில அதிர்வுகளால் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும், ஏராளமான மின்வெட்டு மற்றும் உள்ளூர் பொதுப் போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சில இடங்களில் நிலச்சரிவும் பதிவாகியுள்ளது. இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. […]

ஐரோப்பா

இத்தாலியில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு : வீதியில் தஞ்சமடைந்த மக்கள்

  • July 25, 2026
  • 0 Comments

இத்தாலியின் ஐசெர்னியா (Isernia) மாகாணத்தில் உள்ள பிஸ்ஸோன் (Pizzone) என்ற இடத்தில் இன்று நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 4.1 ரிக்டர் அளவில் பதிவானதாக அந்நாட்டின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலையியல் நிறுவனம் (ஐஎன்ஜிவி) தெரிவித்துள்ளது. செர்னியா (மோலிஸ்) மாகாணத்தில் உள்ள பிசோனில்  (Pizzone)  சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த  இந்த நிலநடுக்கமானது மாகாணம் முழுவதும் உணரப்பட்டதாகவும், மக்கள் பலரும் வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணிநேரங்களில் […]

ஐரோப்பா

போலந்து முதல் இத்தாலி வரை – 06 நாடுகளை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான நடை பாதை

  • July 21, 2026
  • 0 Comments

போலந்தின் பால்டிக் கடற்கரையிலிருந்து இத்தாலியின் ஏட்ரியாடிக் கடல் வரை ஆறு நாடுகளை இணைக்கும் நடைபாதையொன்றை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வோல்ஃப் டிரெயில்’ (Wolf Trail) என்றழைக்கப்படும் இந்த பாதையானது சுமார் 2,000 மைல் நீளம் கொண்டது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நிறுவனமான ஜாக் வோல்ஃப்ஸ்கின் (Jack Wolfskin) வடிவமைத்த இந்த பாதையானது, போலந்து, ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, இத்தாலி மற்றும் சுலோவீனியா ஆகிய நாடுகளை உள்ளடக்கி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த முழுப் பாதையிலும் பயணிக்கும் மலையேறுபவர்கள் 78,416 மீட்டர் […]

ஐரோப்பா

இத்தாலியில் சம்பள உயர்வு கோரி பேரணியாக சென்ற முப்படையினர்

  • July 19, 2026
  • 0 Comments

இத்தாலியின் ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு சேவைகளைச் சேர்ந்த சுமார் 6,000 உறுப்பினர்கள் நேற்றைய தினம் ரோம் நகரில் பேரணியாக சென்றனர். அதிக ஊதியம், சிறந்த ஓய்வூதியம் மற்றும் வலுவான பணியிடப் பாதுகாப்புகளைக் கோரி அவர்கள் இந்த பேரணியை முன்னெடுத்துள்ளனர். நாட்டின் முக்கிய பாதுகாப்பு மற்றும் தற்காப்புத் தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணியில் இராணுவம், கடற்படை, விமானப்படை, கராபினேரி (Carabinieri ) மற்றும் கார்டியா டி ஃபினான்சா (Guardia di Finanza) ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர். […]

ஐரோப்பா

ரஷ்யாவுக்கு உளவுத் தகவல்கள் பகிர்வு – இத்தாலியில் இரு முன்னாள் இராணுவத்தினர் கைது

  • July 7, 2026
  • 0 Comments

இத்தாலியில் உளவுத் தகவல்களை ரஷ்ய உளவாளிகளுக்கு பகிர்ந்துகொண்ட குற்றசாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தாலியின் உளவுத்துறையின் முன்னாள் உறுப்பினர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரோம் அரசு வழக்கறிஞர் அலுவலகம் இன்று தெரிவித்தது. சந்தேகபர்களின் பெயரை வெளியிடாத வழக்கறிஞர் அலுவலகம், கராபினேரி இராணுவக் காவல்துறையின் 59 வயது முன்னாள் அதிகாரி என்றும், உளவுத்துறையின் ஒரு பகுதியாகப் பணியாற்றியவர்கள் எனவும் தெரிவித்துள்ளது. பாதுகாக்கப்பட்ட தகவல்களைப் பரிமாற்றம் செய்தது, அத்துடன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை அனுமதியின்றி […]