‘போலி திருமணம்’ மூலம் பிரித்தானியாவுக்குள் ஊடுருவல்- 9 பேர் கைது
பிரித்தானியாவில் போலி திருமணச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி பெருமளவில் நடைபெற்று வந்த சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான விசாரணை வேட்டையில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய குடியேற்றத் திட்டத்தை தவறாகப் பயன்படுத்தி , ஆறு ஆண்டுகளாகத் திட்டமிட்டு நடத்தப்பட்டு வந்த இந்த மோசடி உளவு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பிரித்தானியா முழுவதும் உள்ள பல வீடுகளில் அதிரடிச் சோதனைகள் (Dawn Raids) நடத்தப்பட்டன.இதன்போதே மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகிய பிறகு […]













