சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு ஒன்றினை நடத்தவுள்ளனர் என்று அறிவித்துள்ளனர். இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஏற்பாடு

  • July 7, 2026
  • 0 Comments

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு ஒன்றினை நடத்தவுள்ளனர் என்று அறிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இந்தத் தகவலை வெளியிட்டனர். அங்கு அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:- “வடக்கு – கிழக்கு […]

ஐரோப்பா

ரஷ்யாவுக்கு உளவுத் தகவல்கள் பகிர்வு – இத்தாலியில் இரு முன்னாள் இராணுவத்தினர் கைது

  • July 7, 2026
  • 0 Comments

இத்தாலியில் உளவுத் தகவல்களை ரஷ்ய உளவாளிகளுக்கு பகிர்ந்துகொண்ட குற்றசாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தாலியின் உளவுத்துறையின் முன்னாள் உறுப்பினர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரோம் அரசு வழக்கறிஞர் அலுவலகம் இன்று தெரிவித்தது. சந்தேகபர்களின் பெயரை வெளியிடாத வழக்கறிஞர் அலுவலகம், கராபினேரி இராணுவக் காவல்துறையின் 59 வயது முன்னாள் அதிகாரி என்றும், உளவுத்துறையின் ஒரு பகுதியாகப் பணியாற்றியவர்கள் எனவும் தெரிவித்துள்ளது. பாதுகாக்கப்பட்ட தகவல்களைப் பரிமாற்றம் செய்தது, அத்துடன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை அனுமதியின்றி […]

இலங்கை செய்தி

சிறைச்சாலை மோதல் – விசாரணைக்கு மூவரடங்கிய விசேட குழு நியமனம்

  • July 7, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 05 மற்றும் 06 திகதிகளில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (07) பிற்பகல் விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோவின் தலைமையிலான இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி மிலிந்த குணதிலக்க, ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். […]

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் தனது கழுத்தை பிளேட்டினால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. இலங்கை செய்தி

கைதி தற்கொலை முயற்சி: மட்டக்களப்பு சிறையில் பரபரப்பு

  • July 7, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் தனது கழுத்தை பிளேட்டினால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:- அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார். நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். […]

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் கடற்கரைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 120 ஜோடிப் புறாக்களைத் தமிழகப் பொலிஸார் இன்று காலை கைப்பற்றியுள்ளனர். இலங்கை செய்தி தமிழ்நாடு

தமிழகத்திலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற 120 ஜோடிப் புறாக்கள் பறிமுதல்

  • July 7, 2026
  • 0 Comments

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் கடற்கரைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 120 ஜோடிப் புறாக்களைத் தமிழகப் பொலிஸார் இன்று காலை கைப்பற்றியுள்ளனர். தமிழகத்தின் இராமேஸ்வரம் ஊடாக கடல்வழியாக இலங்கைக்கு இப்புறாக்களைக் கடத்துவதற்காக, பாம்பன் பாலம் வழியாக வாகனத்தில் கொண்டு சென்றபோதே பொலிஸார் இவற்றை இடைமறித்துக் கைப்பற்றியுள்ளனர். இந்தியாவின் தமிழகக் கடற்கரையோரம் ஊடாக அண்மைக்காலமாக பெருமளவிலான பறவைகள் இலங்கைக்குக் கடத்தப்படுகின்றன என்று பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட தீவிர வாகனச் சோதனையின்போதே […]

இலங்கை

சிறைச்சாலை கலவரம் தொடர்பில் புலனாய்வு தகவல் முன்கூட்டியே கிடைத்ததா?

  • July 7, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் வன்முறையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எந்தவித உளவுத் தகவல்களும் கிடைக்கபெறவில்லை என பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவங்களை மையப்படுத்தி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், சிறைச்சாலைகளுக்கு புலனாய்வு பிரிவினரிடமிருந்து இவ்வாறான உளவுத் தகவல்களை கிடைப்பது வழமை எனவும், எனினும் இந்த தாக்குதல் தொடர்பில் எவ்வித முன்னறிவிப்புகளோ […]

இலங்கை

02 வலம்புரி சங்குகளுடன் நபர் ஒருவர் கைது

  • July 7, 2026
  • 0 Comments

திருகோணமலை நிலாவெளிப் பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கு வெளிநாட்டவருக்கு விற்கப்படவிருந்த இரண்டு வலம்புரி சங்குகளுடன்  சந்தேக நபரொருவரை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.  குறித்த சந்தேக நபரை கிண்ணியா பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக திருகோணமலை விசேட பொலிஸ் அதிரடிப்படை ​​முகாமின் இரண்டாவது  பொலிஸ் பொறுப்பதிகாரி நுவன் திலகரத்ன மற்றும் புலனாய்வு அதிகாரிகளான பொலிஸ் 83611 சில்வா, பொலிஸ் 32591 சதுரங்க, பொலிஸ் 81752 தினேஷ் ஆகியோர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் […]

ஐரோப்பா

“ட்ரம்பின் ஆத்திரமூட்டும் கருத்துகளுக்கு பதிலளிக்க மாட்டோம்” – இத்தாலி அமைச்சர்

  • July 7, 2026
  • 0 Comments

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆத்திரமூட்டும் கருத்துகளுக்கு இத்தாலி பதிலளிப்பதை நிறுத்திக்கொள்ளும் என்று இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி ( Antonio Tajani) தெரிவித்துள்ளார். துருக்கியில் நேட்டோ தலைவர்கள் சந்திப்புக்குத் தயாராகிக்கொண்டிருந்த நிலையில், ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரான்சில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டில் தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளுமாறு மெலோனி தன்னிடம் “கெஞ்சியதாக”  ட்ரம்ப் குறிப்பிட்டிருந்த நிலையில், அதனை மறுத்த மெலோனி அவர் கதையொன்றை புனைந்துள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேட்டோ மாநாட்டில் இவ்விருநாடுகளின் […]

பிரதமர் மோடிக்கு இந்தோனேசியாவில் உயரிய விருது இந்தோனேசியாவின் உயரிய குடிமை விருதான ‘பிந்தாங் அதிபூர்ணா’ விருது, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. இந்தியா செய்தி

பிரதமர் மோடிக்கு இந்தோனேசியாவில் உயரிய விருது

  • July 7, 2026
  • 0 Comments

பிரதமர் மோடிக்கு இந்தோனேசியாவில் உயரிய விருது இந்தோனேசியாவின் உயரிய குடிமை விருதான ‘பிந்தாங் அதிபூர்ணா’ விருது, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. இந்தோனேசியா ஜனாதிபதியால் குறித்த விருது வழங்கி வைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக நேற்று இந்தோனேசியா சென்றார். தலைநகர் ஜகார்த்தா சென்றடைந்த அவரை, ஜனாதிபதி பிரபோவோ சுபியான்டோ விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றார். இந்தோனேசியா வாழ் இந்தியர்களும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதையடுத்து, பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ […]

லண்டன் போக்குவரத்துத் துறையும், லண்டன் மேயர் சாதிக் கானும், லண்டனில் உள்ள பேருந்துகள் மற்றும் டிராம்களுக்கான ஒற்றைக் கட்டணத்தை ஒரு பவுண்ட் 75 பென்ஸ் என்ற அளவில் மேலும் நான்கு மாதங்களுக்குத் தொடர முடிவு செய்துள்ளனர். ஐரோப்பா செய்தி

லண்டனில் பேருந்து மற்றும் டிராம் கட்டணங்களை உயர்த்தாமலிருக்க முடிவு

  • July 7, 2026
  • 0 Comments

லண்டன் போக்குவரத்துத் துறையும், லண்டன் மேயர் சாதிக் கானும், லண்டனில் உள்ள பேருந்துகள் மற்றும் டிராம்களுக்கான ஒற்றைக் கட்டணத்தை ஒரு பவுண்ட் 75 பென்ஸ் என்ற அளவில் மேலும் நான்கு மாதங்களுக்குத் தொடர முடிவு செய்துள்ளனர். தற்போதைய வாடகைக் காலம் ஜூலை ஐந்தாம் திகதி முடிவடைய இருந்த நிலையில், நவம்பர் முதலாம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நவம்பர் முதலாம் திகதி முதல், ஒருவழிப் பயணக் கட்டணம் 10 பென்ஸ் அதிகரித்து 1.85 பவுண்ட்ஸாகவும், சலுகை அட்டைதாரர்களுக்குக் கட்டணத்தில் […]