FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரில் எகிப்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜெண்டினா அணி த்ரில் வெற்றி பெற்றது . செய்தி விளையாட்டு

அர்ஜென்டினா த்ரில் வெற்றி – கண்கலங்கினார் மெஸ்ஸி

  • July 8, 2026
  • 0 Comments

FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரில் எகிப்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜெண்டினா அணி த்ரில் வெற்றி பெற்றது . அட்லாண்டா நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2-0 என்ற கணக்கில் பின்னடைவில் இருந்தது நடப்பு உலக சாம்பியனான அர்ஜெண்டினா அணி. ஆட்டத்தின் முதல் 78 நிமிடங்கள் வரை எகிப்து அணி முன்னிலையில் இருந்தது. அடுத்த சில நிமிடங்கள் தாக்கு பிடித்தால் காலிறுதிக்கு அந்த அணி முன்னேறி இருக்கும். ஆனால், அந்த சவாலை […]

உலகம்

போயிங் விமானம் மாயம் – கடலில் விழுந்ததாக அச்சம்!

  • July 8, 2026
  • 0 Comments

கராச்சிக்குச் சென்று கொண்டிருந்த பாகிஸ்தானில் பதிவுசெய்யப்பட்ட போயிங் 737 சரக்கு விமானம் ஒன்று, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்ததாக பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து கே2 ஏர்வேஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் 27 ஆண்டுகள் பழமையான, இந்த விமானம் செங்குத்தான இறுதி இறக்கத்திற்கு முன்பு ஏற்பட்ட தொடர்ச்சியான திடீர் உயர மாற்றங்களுக்குப் பிறகு, கராச்சிக்கு தென்மேற்கே கடலில் விழுந்து […]

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது T20 போட்டியில் இந்தியா அணி படுதோல்வி அடைந்துள்ளது. செய்தி விளையாட்டு

இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து சாதனை வெற்றி

  • July 8, 2026
  • 0 Comments

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது T20 போட்டியில் இந்தியா அணி படுதோல்வி அடைந்துள்ளது. பில் சால்ட்டின் அதிரடியான 70 ரன்கள் உதவியோடு, இங்கிலாந்து நிர்ணயித்த 202 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்தியா, ஒட்டுமொத்தமாகவே வெறும் 76 ரன்களுக்கு சுருண்டது. இது T2 போட்டிகளில் இந்தியாவின் இரண்டாவது மிகக் குறைந்த ஸ்கோராகும். இங்கிலாந்தின் 90mph வேகப்பந்து வீச்சாளர்களான ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜோஷ் டங் ஆகிய இருவரும் இணைந்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவை நிலைகுலையச் செய்தனர். […]

இந்தியா

கேரளாவின் வயநாட்டில் பாரிய நிலச்சரிவு – மூவர் உயிரிழப்பு

  • July 7, 2026
  • 0 Comments

கேரளா வயநாட்டில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் கேரளா மாநிலம், வயநாடு (Wayanad) மாவட்டத்தின் மேப்பாடி (Meppady) அருகேயுள்ள கல்லாடி பகுதியில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட இரட்டைச் சுரங்கப்பாதை கட்டுமானப் பணியிடத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற நிலையில், கட்டுமானப் பணியின்போது வெட்டப்பட்ட மண்மேடு சரிந்து விழுந்து இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன்,  6 பேர் உள்ளூர் மக்களால் காயங்களுடன் […]

உலகம்

நேட்டோ பாதுகாப்பு செலவீனம் – நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டும் 05 நாடுகள்

  • July 7, 2026
  • 0 Comments

ஐந்து நேட்டோ உறுப்பு நாடுகள் 2026-ஆம் ஆண்டிலேயே தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதத்தை பாதுகாப்பு செலவீனத்திற்காக ஒதுக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்காராவில் நடைபெறவிருந்த   உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, இன்று  நேட்டோ வெளியிட்ட  புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் நேட்டோவில் அங்கம் வகிக்கும் மேலும் சில நாடுகள் 02 சதவீதத்தை மட்டுமே ஒதுக்க நிர்ணயித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கூட்டணி உறுப்பு நாடுகள், பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிப்பதை நிரூபிக்க வேண்டும் என அமெரிக்க […]

உலகம்

நேட்டோ உச்சிமாநாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய ட்ரம்ப் – மீண்டும் தலைத்தூக்கியது கிரீன்லாந்து விவகாரம்

  • July 7, 2026
  • 0 Comments

கிரீன்லாந்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் டென்மார்கிற்கு அல்ல. மாறாக  அமெரிக்காவின் வசமே இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள துருக்கி சென்றுள்ள ட்ரம்ப், அங்கு செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடுகையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், கிரீன்லாந்தின் மீதான கட்டுப்பாட்டுப் பிரச்சினை, நேட்டோவுடனான அமெரிக்காவின் உறவுகளைப் பாதித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். அத்துடன் கிரீன்லாந்து டென்மார்க்கிற்கு உதவுவதில்லை என்றும், டென்மார்க் கிரீன்லாந்துக்கு உண்மையாக உதவ பணம் செலவழிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் […]

உலகம்

காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு – 04 பேர் பலி

  • July 7, 2026
  • 0 Comments

காசா பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது நான்கு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக அப்பகுதியின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸின் மவாசி பகுதியில் நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இரண்டு குழந்தைகள் காயமடைந்ததாகவும் மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்தனர். அதேபோல் மேற்கு காசா நகரில் இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்கியிருந்த கூடார முகாமுக்கு அருகே நடந்த மற்றொரு இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், மேலும் ஐந்து பேர் காயமடைந்ததாகவும் மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில், […]

ஐரோப்பா

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்கும் நைஜல் ஃபாரேஜ்

  • July 7, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் சீர்த்திருத்த யூகே கட்சியின் தலைவரான நைஜல் ஃபாரேஜ் தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி நன்கொடைகள் தொடர்பான சர்ச்சைகள் அதிகரித்து வரும் நிலையில், அவர் தனது  உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, சிறப்புத் தேர்தலில் மீண்டும் தனது தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது நாடாளுமன்றத்தின் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் விசாரணைக்கும் உட்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது. தனது தனிப்பட்ட செல்வம் குறித்து கருத்து வெளியிட்ட அவர், “நான் மிகத் தெளிவாகக் கூறுகிறேன், நான் […]

உலகம்

புதிய உலகளாவிய பாதுகாப்பு வங்கியை ஆரம்பிக்க 09 நாடுகள் இணக்கம்

  • July 7, 2026
  • 0 Comments

புதிய உலகளாவிய பாதுகாப்பு வங்கிக்கு ஆதரவளிக்க 09 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரதமர் மார்க் கார்னி இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அல்பேனியா, பெல்ஜியம், கிரீஸ், லாட்வியா, லக்சம்பர்க், ருமேனியா, துருக்கி மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் அனைத்தும் தங்கள் ஆதரவை உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவை பலதரப்பு பாதுகாப்பு, மற்றும் மீள்திறன் வங்கியின் (DSRB) ஆரம்பக் கொள்கைகளையும் வழிகாட்டுதல்களையும் வரையறுத்து, அதன் செயல்பாடுகளை வடிவமைக்கும் என்றும் கார்னி கூறினார். 100 […]

அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் தொடருமானால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். உலகம் செய்தி

‘அமெரிக்காவுடன் பேச்சு நடத்த முடியாது’- ஈரான் திட்டவட்டம்

  • July 7, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் தொடருமானால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். “ஈரானின் மறைந்த உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியையும் அவரது பாரம்பரியத்தையும் கவுரவிக்கும் நோக்கில் அவரது இறுதிப் பேரணியில் லட்சக்கணக்கான ஈரானியர்கள் பெருமையுடனும் ஒற்றுமையுடனும் ஒன்றுகூடினர். மக்களோ, ஈரானின் வீரமிக்க ஆயுதப்படைகளோ எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அஞ்சவில்லை.” எனவும் அவர் சூளுரைத்துள்ளார். ஈரான் – அமெரிக்கா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 13-வது பிரிவு ஒன்றை தெளிவுபடுத்தியுள்ளது. அச்சுறுத்தல்கள் […]