இலங்கை

இலங்கை வைத்தியசாலைகளில் எழுந்துள்ள சிக்கல்!

  • December 22, 2023
  • 0 Comments

இலங்கையின் பல வைத்தியசாலைகளில் கதிரியக்க கருவிகள் அணைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரம் மற்றும் இதய வடிகுழாய் சிகிச்சைப் பிரிவு என்பன செயல்படாத நிலை காணப்படுவதாகவும்.  கண்டி தேசிய வைத்தியசாலையின் இருதய வடிகுழாய் சிகிச்சைப் பிரிவு மற்றும் DSA இயந்திரம் மற்றும் சிறுநீரக கல் நசுக்கும் இயந்திரம் என்பன இடிந்து வீழ்ந்துள்ளன. இதேவேளை, ஹம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை பொது வைத்தியசாலைகளில் […]

இலங்கை

வவுனியால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கைது!

  • December 22, 2023
  • 0 Comments

வியாபார நிலையத்தின் உரிமையாளரது தேக்கவத்தைப் பகுதியில் உள்ள வீ்ட்டிலும் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 16 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.இதனையடுத்து அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்வவுனியாவில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிசார் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் 16 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று (22) தெரிவித்தனர். பதில் […]

ஐரோப்பா

அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவுகளை துண்டிக்கும் ரஷ்யா?

உக்ரேனிய மோதலில் முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களை வாஷிங்டன் பறிமுதல் செய்தால், அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவுகளை ரஷ்யா துண்டிக்கக்கூடும் என்று ரஷ்ய துணை வெளியுறவு மந்திரி செர்ஜி ரியாப்கோவ் கூறியதாக Interfax செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்கா, “ரஷ்யா அந்த நாட்டுடனான தூதரக உறவுகளை இரு கைகளாலும் பற்றிக் கொள்கிறது என்ற மாயையில் செயல்படக்கூடாது” என்று ரியாப்கோவ் கூறியுள்ளார்.

இந்தியா

ஹரியாணாவில் அதிர்ச்சி சம்பவம்!! மின் கசிவால் ஏற்பட்ட தீயில் கருகி 2 பெண் குழந்தைகள் பலி!

  • December 22, 2023
  • 0 Comments

ஹரியாணா மாநிலத்தில் வீட்டில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர். ஹரியாணா மாநிலம், ஜஜ்ஜார் மாவட்டம், பஹதுர்கர் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கிராமம் பிஹுனி. இங்கு வசிக்கும் பிரவீண் என்பரது மகள்கள் தீபன்ஷி (6), மிஸ்டி (6 மாதம்). இக்குழந்தைகள் இருவரையும் நேற்று இரவு வீட்டின் மேல் மாடியில் உள்ள அறையில் தூங்கவைத்துவிட்டு அறையை பூட்டிவிட்டு வந்துள்ளார் பிரவீண். இந்நிலையில் சிறிது நேரத்தில் அந்த அறையில் இருந்த ஸ்விட்ச் பாக்ஸில் மின்கசிவு […]

பொழுதுபோக்கு

நள்ளிரவில் கேட்ட பெண்ணின் குரல்… வடிவேலு செய்த செயல் அம்பலம்

  • December 22, 2023
  • 0 Comments

சினிமா பத்திரிகையாளர் மற்றும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், வடிவேலு குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், “நடிகர் வடிவேலு உல்லாசமாக இருந்ததற்கு நானே சாட்சி. ஒரு படத்திற்காக பாண்டிச்சேரியில் ஷூட்டிங் நடந்து கொண்டு இருந்தது. நடு இரவில் ஒரு இடத்திலிருந்து பெண் ஒருவர் கத்தினார். அந்த இடத்திற்கு நானும் தயாரிப்பாளரும் சென்றோம். அங்கு வடிவேலு ஒரு பெண்ணை அந்த மாதிரியான இடத்தில் கைவைத்து தொல்லை கொடுத்தார். பிறகு அந்த பெண்ணை நாங்கள் மருத்துவமனைக்கு […]

இலங்கை

யாழ்- SLT நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்

  • December 22, 2023
  • 0 Comments

ஶ்ரீலங்கா ரெலிகொம் (SLT) நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவன ஊழியர்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் உள்ள ஶ்ரீலங்கா ரெலிகொம் அலுவலகத்திற்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை (22) ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. நிறுவன பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் , ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அமுல்படுத்துகின்ற அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குதலுக்கு எதிராகவும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், “இலாபம் ஈட்டும் தொலைத்தொடர்பு நிறுவனத்தை […]

இலங்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய விமானம் கொள்வனவு!

  • December 22, 2023
  • 0 Comments

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் ஏ-320 விமானம் குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று (21.12) விமானம் கொண்டு வரப்பட்டதுடன், எதிர்வரும் 29 ஆம் திகதி மாலைத்தீவுக்கு விமானம் தனது முதல் பயணத்தை மேற்கொள்ள உள்ளது. இந்த விமானத்துடன்,  ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்களின் எண்ணிக்கை 22 ஆகும். அடுத்த ஆண்டு ஜனவரியில் மற்றொரு ஏர்பஸ் ஏ-330 விமானத்தையும், மார்ச் மாதத்தில் மற்றொரு ஏர்பஸ் விமானத்தையும் குத்தகை அடிப்படையில் […]

இலங்கை

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி!

  • December 22, 2023
  • 0 Comments

இலங்கையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து செல்வதை காணக்கூடியதாக உள்ளது. பெறுமதி சேர் வரி திருத்தத்தை தொடர்ந்து பல பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது. அந்தவகையில் வரும் ஜனவரி 2024 முதல் தங்கத்தின் விலையும் அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதாக நிபுணர்க்ள தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் தற்போதே நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்கமைய இன்றைய (22.12) தினம்  24 கரட் தங்கத்தின் விலை  189,200.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல் […]

இலங்கை

முல்லைத்தீவு கால்பந்தாட்ட லீக்கின் விசாரணை: இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் விடுத்துள்ள சிறப்பு உத்தரவு

முல்லைத்தீவு கால்பந்தாட்ட லீக் தொடர்பிலான விசாரணை முடிவடையும் வரை எந்தவிதமான கூட்டங்களோ , நிகழ்வுகளிலோ ஏற்பாடு செய்ய முடியாது என முல்லைத்தீவு உதைபந்தாட்ட சங்கத்திற்கும் அனைத்து கழகங்களுக்கும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் (FFSL) சிறப்பு உத்தரவு ஒன்றினை வழங்கியுள்ளது. அவ்வாறு மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுளள்து. முல்லைத்தீவு உதைபந்தாட்ட சங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை உதைபந்தாட்ட சங்கம் அறிவித்திருந்தும் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வழங்கப்பட்டதனையடுத்து நேற்றையதினம் […]

இலங்கை

இலங்கையில் வெங்காயத்தின் விலை உயர்வு : போலியான தட்டுப்பாட்டை உருவாக்கும் அதிகாரிகள்!

  • December 22, 2023
  • 0 Comments

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தை களஞ்சியசாலைகளில் மறைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவல் தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மாத்தளை மாவட்ட வாடிக்கையாளர் சேவை அதிகாரசபை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள தனியார் களஞ்சியசாலையொன்றை சோதனையிட்டதில், பாகிஸ்தான், இந்தியா, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெருந்தொகையான வெங்காயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாத்தளை மாவட்ட வாடிக்கையாளர் சேவை அதிகாரசபை, அங்கு பணிபுரியும் பணியாளர்களிடம் மொத்தமாக இறக்குமதி […]