இலங்கை

இலங்கை வைத்தியசாலைகளில் எழுந்துள்ள சிக்கல்!

இலங்கையின் பல வைத்தியசாலைகளில் கதிரியக்க கருவிகள் அணைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரம் மற்றும் இதய வடிகுழாய் சிகிச்சைப் பிரிவு என்பன செயல்படாத நிலை காணப்படுவதாகவும்.  கண்டி தேசிய வைத்தியசாலையின் இருதய வடிகுழாய் சிகிச்சைப் பிரிவு மற்றும் DSA இயந்திரம் மற்றும் சிறுநீரக கல் நசுக்கும் இயந்திரம் என்பன இடிந்து வீழ்ந்துள்ளன.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை பொது வைத்தியசாலைகளில் சி.டி ஸ்கேன் இயந்திரங்கள் இன்னமும் செயலிழந்த நிலையில் உள்ளன. காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் XRAY இயந்திரம் 06 மாதங்களாக செயலிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனால் நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்