ஐரோப்பா

பெர்லினுக்கு அருகில் இரு சடலங்கள் மீட்பு – சந்தேகநபர் ஒருவர் கைது

பெர்லினுக்கு அருகிலுள்ள கோசென்-நியூ சிட்டாவ் Gosen-Neu Zittau நகரில்  இருவர் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த சடலங்கள் இன்று மீட்கப்பட்டதாக செய்தி தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அப் பாடசாலையில் பயின்ற 18 வயதுப் பெண் என்றும், சந்தேகிக்கப்படும் குற்றவாளி அவரது 19 வயதுடைய முன்னாள் காதலன் என்றும் நம்பப்படுகிறது.

மேலும் இந்த சம்பவத்தில் தாக்குதலை தடுக்க முயன்ற 30 வயதுடைய நபர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்