ஐரோப்பா

உக்ரைனின் 09 நகரங்கள் மீது ரஷ்யா கோர தாக்குதல்

உக்ரைன் முழுவதும் உள்ள நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களைக் கொண்டு குண்டுமழை பொழிந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதல் இன்று அதிகாலை வரை நீடித்துள்ளது.

ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகளை எதிர்கொள்ளக்கூடிய அமெரிக்கத் தயாரிப்பான பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளுக்கு கடும் பற்றாக்குறை உள்ள சூழ்நிலையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம்  மொஸ்கோவின் அதிவேக ஜெட்-இயந்திர ஆளில்லா விமானங்கள் மற்றொரு சவாலை ஏற்படுத்தியதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே உக்ரைனும் ரஷ்ய மண்ணில் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.

இந்த பரஸ்பர தாக்குதலில் உக்ரைன் தரப்பில் 02 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்