ஐரோப்பா

சபோர்ஷியாவில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உக்ரைன் தாக்குதல் – பொதுமக்கள் பலி

உக்ரைனின் சபோரிஷியா பிராந்தியத்தில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், விடுமுறைக்கால முகாம்கள் மீது நேற்று இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 08 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் இரண்டு குழந்தைகளும் அடங்குவதாக ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட உள்ளூர் அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் வேண்டுமென்றே பொதுமக்களைத் தாக்கியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நான்கு ஆண்டுகளை கடந்து நீடிக்கும் உக்ரைன் – ரஷ்யா போரில் சர்வதேச சட்டங்களை மீறி பொதுமக்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

இருப்பினும் இரு நாடுகளும் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்து வருகின்றன.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்