வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகத் தவறியதைத் தொடர்ந்து, நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண மற்றும் மேலும் நால்வரைக் கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.
இலங்கை செய்தி

பிரதி அமைச்சர் உட்பட அறுவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

  • July 17, 2026
இலங்கை செய்தி

அஸ்வெசும திட்டத்தை பயன்படுத்தி மோசடி – மக்களுக்கு எச்சரிக்கை

  • July 17, 2026
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் தமிழர் திருநாளாம் ஆடிப்பிறப்புப் பெருவிழா இன்று (17.07.2026) வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இலங்கை செய்தி

வடக்கில் ஆடிப்பிறப்புப் பெருவிழா

  • July 17, 2026
வடக்கு மாகாணத்தில் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது என்றும், அவர்களுக்கு எதிராகச் சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்யும் என்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இலங்கை செய்தி

கிளிநொச்சி சம்பவம்: ஜனாதிபதியிடமிருந்து அமைச்சருக்கு பறந்த அழைப்பு

  • July 17, 2026
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இரு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இலங்கை செய்தி

முன்னாள் IGPயின் மரணம் குறித்து தீவிர விசாரணை

  • July 17, 2026
நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ் முற்போக்கு கூட்டணி இன்னும் கையொப்பமிடவில்லை. நாம் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கம் வகித்தாலும் சுயாதீனமான முடிவெடுக்கும் சுதந்திரம் உள்ளது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் மனோ கைச்சாத்திடாதது ஏன்?

  • July 17, 2026
இலங்கை பாதுகாப்பு செயலர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த , இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தியா இலங்கை செய்தி

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்தார் இலங்கை பாதுகாப்பு செயலர்

  • July 17, 2026
இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

முன்னாள் காவல்துறை மா அதிபர் துப்பாக்கியால் சுட்டு உயிர்மாய்ப்பு

  • July 17, 2026
“தலைமைத்துவத்தை ஏற்பதற்கு ஜென்சி தலைமுறை முன்வர வேண்டும். அதற்குரிய ஆலோசனை, வழிகாட்டல்களை வழங்குவதற்கு தயார்.” என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இலங்கை செய்தி

தலைமையேற்க Gen Z தலைமுறைக்கு ரணில் அழைப்பு

  • July 17, 2026
இலங்கை

03 ஆமைகளுடன் நால்வர் கைது

  • July 16, 2026