மரண தண்டனையை ஏற்கமுடியவில்லை – பேராயர் அறிக்கை
2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதில் தனது உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ள பேராயர் மரண தண்டனை விதிப்பதை ஆதரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பிற இடங்களில் திட்டமிட்ட அல்லது தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பேராயர் மறைமாவட்டம் அழைப்பு விடுத்ததுடன், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது அதிகாரிகளின் பொறுப்பு என்றும் வலியுறுத்தினார். இருப்பினும், மரண […]













