கொலம்பியாவின் மேற்குப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய அண்டை நாடுகளில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். உலகம் செய்தி

கொலம்பியா நிலநடுக்கம்: 20 இற்கு மேற்பட்டோர் பலி

  • August 10, 2026
  • 0 Comments

கொலம்பியாவின் மேற்குப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய அண்டை நாடுகளில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கொலம்பியாவின் தலைநகர் போகொட்டாவிலிருந்து (Bogota) மேற்கே சுமார் 400 கிலோமீட்டர் (250 மைல்) தொலைவில் உள்ள சொக்கோ (Choco) மண்டலத்தின் சான் ஜோஸ் டெல் பால்மர் (San Jose del Palmar) நகராட்சிக்கு அருகே திங்கள்கிழமை இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக […]

ஐரோப்பா

பின்லாந்தை ஸ்வீடனுடன் இணைக்கும் புதிய ரயில் சேவை

  • August 10, 2026
  • 0 Comments

பின்லாந்தை ஸ்வீடனுடன் இணைக்கும் ஒரு புதிய பயணிகள் ரயில் சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 1990-களுக்குப் பிறகு முதன்முறையாக வடக்கு பின்லாந்திலிருந்து தெற்கு ஐரோப்பா வரை நீளும் ஒரு ரயில் பாதை உருவாக்கப்பட்டுள்ளது. வடக்கு பின்லாந்தில் உள்ள  Oulu  ரயில் நிலையத்தில் குறித்த ரயில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் இந்த ரயில் தனது சேவையை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா செய்தி

இந்தியாவில் மீண்டும் மாணவர்கள் போராட்டம்

  • August 10, 2026
  • 0 Comments

ஜார்க்கண்ட் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (JPSC) மற்றும் ஊழியர் தேர்வு வாரியம் (JSSC) மூலம் நடத்தப்பட்ட அரசுப் பணித் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ‘ஜார்க்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா’ (JLKM) கட்சியின் தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோ தலைமையில் மாணவர்கள் இன்று ராஞ்சியில் உள்ள சட்டப்பேரவையை நோக்கி முற்றுகைப் பேரணி நடத்தினர். 9 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பிறகு, தேவேந்திர நாத் மஹ்தோ ஸ்ட்ரெச்சரில் இருந்தவாறே இப்பேரணியில் […]

உலகம்

மஸ்கின் ஒருநாள் வருமானம் எவ்வளவு தெரியுமா?

  • August 10, 2026
  • 0 Comments

உலகின் மிகப் பெரிய செல்வந்தரான எலான் மஸ்கின் ஒருநாள் வருமானம் எவ்வளவு தெரியுமா? தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படலாம். ஒரு வருடத்திற்கு முன்பு 405.6 பில்லியன்டொலர்களாக இருந்த  மஸ்கின் சொத்து மதிப்பு, தற்போது 725.1 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பின் மூலம், கடந்த ஆண்டிலிருந்து ஒவ்வொரு நாளும் எலான் மஸ்க் தனது செல்வத்தில் சுமார் 875 மில்லியன் டொலர்களைக் கூடுதலாகச் சேர்த்துள்ளார் என்பது தெளிவாகிறது. அறிக்கைகளின்படி, சமீபத்திய ஓராண்டு கண்காணிப்புக் காலத்தில், ஒரு நாளைக்குச் சராசரியாக சுமார் […]

09 More Skeletal Remains Identified in Chemmani அரசியல் இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 09 எலும்புக் கூடுகள் அடையாளம்

  • August 10, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 524 ஆக உயர்ந்துள்ளது. செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 48 வது நாளாக நடைபெற்றது. இதன்போது மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் அடையாளம் காணப்பட்ட 07 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரை மொத்தம் 102 […]

உலகம்

கொலம்பியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

  • August 10, 2026
  • 0 Comments

கொலம்பியா மற்றும் பிற லத்தீன் அமெரிக்க நாடுகளில்  இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. கொலம்பிய புவியியல் சேவை இந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவை 6.6 என மதிப்பிட்டுள்ளது, அதேசமயம் அதன் அமெரிக்க இணை நிறுவனமான USGS, இது 7.4 என மதிப்பிட்டுள்ளது. இதன் மையப்புள்ளி கொலம்பியாவின் மேற்கில் பூமிக்கு அடியில் 100 கி.மீ. ஆழத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஈக்வடாரிலும், வடக்கே பனாமா வரையிலும் உணரப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்மானது குறிப்பிடத்தக்க […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் நெடுஞ்சாலையில் கைவிடப்பட்ட கார்கள் – தலைத்தெறிக்க ஓடிய மக்கள்

  • August 10, 2026
  • 0 Comments

இங்கிலாந்து வரலாறு காணாத வறட்சியைச் சந்தித்து வரும் நிலையில், இரட்டை வழிச்சாலையில் வேன் ஒன்று தீப்பிடித்து எரிந்து அந்த தீ பின்னர் காட்டுத்தீயாக மாறியுள்ளது. முதலில் வேனில் ஏற்பட்ட தீ பின்னர்  புதர் நிலப்பகுதிக்கு பரவி காட்டுத்தீயாக உருவெடுத்தது.  இதனால் மக்கள் பலர் நெடுஞ்சாலைகளில் தங்கள் வாகனங்களை கைவிட்டு ஓடினர். இவ்வாறாக சுமார் 23 கார்கள் கைவிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹாம்ப்ஷயரில் உள்ள ரிங்வுட் அருகே A31 சாலையில் இந்த அனர்த்தம் நிகழ்ந்தது. குறித்த தீயானது தற்போதும் […]

போதைப்பொருள் அச்சுறுத்தல் தற்போது வெறும் தனிப்பட்ட தொடர்புகளுக்கு அப்பால் சென்று, பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பு முழுவதையும் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இலங்கை செய்தி

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து ஆராய்வு

  • August 10, 2026
  • 0 Comments

போதைப்பொருள் அச்சுறுத்தல் தற்போது வெறும் தனிப்பட்ட தொடர்புகளுக்கு அப்பால் சென்று, பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பு முழுவதையும் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. அத்துடன் நின்றுவிடாமல் அந்த நிலைமை அதிகரித்து வருகின்றமை குறித்து கவனம் செலுத்தி, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுச் சபையில் கவனம் செலுத்தப்பட்டது. “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபை இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் […]

இலங்கையில் சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இலங்கை செய்தி

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க இலங்கையில் புதிய நகர்வு

  • August 10, 2026
  • 0 Comments

இலங்கையில் சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறித்த குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது. சிறைச்சாலைகள் திணைக்களம், சமுதாயம் சார் சீர்திருத்தத் திணைக்களம், புனர்வாழ்வுப் பணியகம், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை ஆகிய அரசாங்க […]

ஐரோப்பா

ஒரேநாளில் 230 புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயை கடந்து பிரித்தானியா வருகை

  • August 10, 2026
  • 0 Comments

230 பேரை ஏற்றிச் சென்ற ஒரு சிறிய படகு, ஆங்கிலக் கால்வாயை கடந்து இன்று அதிகாலை பிரித்தானியாவை அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் ஒரே படகில் 165 பேர் பயணம் செய்த நிலையில் தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. வடக்கு பிரான்ஸ் கடற்கரைக்கு அப்பால் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில், பரபரப்பான கப்பல் போக்குவரத்துப் பாதையில் படகு நுழைந்தபோது குழந்தைகள், பெண்கள் உள்பட பலர் ஆபத்தான பயணங்களை மேற்கொள்ள தயாராக இருந்தது தெரியவந்துள்ளது. “இந்த சமீபத்திய சம்பவம், […]