இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை செய்தி

இலங்கை – இந்தியா இடையே 3 பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

  • September 9, 2026
  • 0 Comments

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் உத்தியோகபூர்வமாக இந்நாட்டிற்கு வருகை தந்துள்ளமை 38 ஆண்டுகளுக்குப் பின்னர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் இலங்கைக்கு […]

டெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள 18 ஆவது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.  செய்தி

டெல்லியில் 11 ஆம் திகதி மோடி, புடின் சந்திப்பு

  • September 9, 2026
  • 0 Comments

டெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள 18 ஆவது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். இந்தியாவின் தலைமையின் கீழ் நான்காவது முறையாக நடைபெறும் இந்த உச்சிமாநாட்டின் இடையே, செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை அன்று ஜனாதிபதி  புடின், பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்புச் சந்திப்பொன்றை நடத்தவுள்ளார். உலகப் பொருளாதாரத்தில் கால் பங்கிற்கும் அதிகமான பங்கையும், உலக மக்கள் தொகையில் பாதியையும் பிரதிநிதித்துவப்படுத்தும் […]

ஐரோப்பா செய்தி

சிறார்களுக்கு சமூக ஊடகப் பயன்பாடு தடை: பிரான்ஸ் ஜனாதிபதியிடமிருந்து பறந்த கடிதம்

  • September 9, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்த 15 வயதிற்குட்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டுமென பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலாவொன்டர் லயனுக்கு , கடிதம் ஊடாக அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். சிறுவர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஐரோப்பிய நாடுகள் முழுவதும் ஒரே சீரான சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் பிரான்ஸ் ஜனாதிபதியினால் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பிரான்ஸில் 15 வயதிற்குட்பட்டோருக்கு சமூக […]

"2029 ஜனாதிபதித் தேர்தலில் நான் பொது வேட்பாளராகக் களமிறங்கக்கூடும். அப்போது எனக்கும் அநுரவுக்கும் இடையில்தான் போட்டி நிலவக்கூடும்" என்று ஜனசெத்த பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார். அரசியல் இலங்கை செய்தி

2029 இல் நான்தான் ஜனாதிபதி வேட்பாளர்: சர்ச்சையைக் கிளப்பும் தேரர்

  • September 9, 2026
  • 0 Comments

“2029 ஜனாதிபதித் தேர்தலில் நான் பொது வேட்பாளராகக் களமிறங்கக்கூடும். அப்போது எனக்கும் அநுரவுக்கும் இடையில்தான் போட்டி நிலவக்கூடும்” என்று ஜனசெத்த பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார். “எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ச்சியாகச் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். எனவே, 2029 ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் மற்றும் பத்தரமுல்ல சீலரத்ன ஆகியோரே எஞ்சியிருக்கக் கூடும். அதாவது, களத்தில் தனியாகப் போட்டியிட்டு வெற்றிபெறவே ஜனாதிபதி முற்படுகின்றார்” என்று உதய கம்மன்பில கூறியுள்ளாரே என […]

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று (09) பக்தி பரவசத்துடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. இலங்கை செய்தி

நல்லூர் தேர்த்திருவிழா (புகைப்பட தொகுப்பு)

  • September 9, 2026
  • 0 Comments

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று (09) பக்தி பரவசத்துடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை முதலே நல்லூர் ஆலயத்தைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் நிரம்பி வழிந்தன. காலை 6.15 மணியளவில் வசந்த மண்டபப் பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, காலை 7.00 மணியளவில் முருகப்பெருமான் பக்தர்களின் அரோகரா முழக்கங்களுக்கு மத்தியில் நல்லூரான் திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர், காலை 7.30 மணியளவில் திருத்தேரின் வடம் […]

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இன்று (09) சந்தித்து பேச்சு நடத்தினார். இலங்கை செய்தி

ஜனாதிபதி அநுரவை சந்தித்தார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

  • September 9, 2026
  • 0 Comments

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இன்று (09) சந்தித்து பேச்சு நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாப்பட்டுள்ளது. இது தொடர்பான இந்திய பாதுகாப்பு அமைச்சரின் எக்ஸ்தள பதிவு வருமாறு , ” கொழும்பில் இன்று இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடன் மிகச் சிறந்த முறையில் உயர்மட்டச் சந்திப்பு ஒன்றினை நடத்தினேன். பிரதமர் நரேந்திர மோடியின் சார்பில் அவருக்கு […]

பிரதமர் நரேந்​திர மோடி​யின் நிகழ்ச்சி வளாகத்​தில் கைத் துப்பாக்கியுடன் நுழைந்தவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்​ளனர். அவர்​களிடம் தீவிர விசா​ரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா செய்தி

பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் துப்பாக்கியுடன் நுழைந்தவர்கள் கைது: விசாரணை தீவிரம்

  • September 9, 2026
  • 0 Comments

பிரதமர் நரேந்​திர மோடி​யின் நிகழ்ச்சி வளாகத்​தில் கைத் துப்பாக்கியுடன் நுழைந்தவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்​ளனர். அவர்​களிடம் தீவிர விசா​ரணை நடத்தப்பட்டு வருகிறது. மகா​ராஷ்டிர தலைநகர் மும்​பை​யில் உள்ள ஜியோ வேர்ல்டு பிளாசா மையத்​தில் சர்​வ​தேச பின்​டெக் மாநாடு நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். இந்த சூழலில் கடந்த திங்​கள்​கிழமை ஜியோ வேர்ல்டு பிளாசா வளாகத்துக்கு 24 வயது இளைஞர் ஒரு​வர் சென்​றார். விழா நடைபெறும் மையத்​தின் நுழைவு வாயி​லில் […]

முதலமைச்சர் விஜய், தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாகத் தனது முதலாவது அரசுமுறை வெளிநாட்டுப் பயணமாக நாளை (வியாழக்கிழமை) லண்டன் புறப்படுகிறார். இந்தியா செய்தி தமிழ்நாடு

முதலீடுகளை ஈர்க்க நாளை லண்டன் வருகிறார் முதல்வர் விஜய்

  • September 9, 2026
  • 0 Comments

முதலமைச்சர் விஜய், தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாகத் தனது முதலாவது அரசுமுறை வெளிநாட்டுப் பயணமாக நாளை (வியாழக்கிழமை) லண்டன் புறப்படுகிறார். தமிழகத்திற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் உலகளாவிய முன்னணி நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதுமே இந்தப் பயணத்தின் முதன்மை நோக்கமாக அமைகிறது. லண்டனில் நடைபெறும் பல்வேறு முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்குக் உள்ள சாதகமான சூழல்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து […]

சமூக ஊடகங்களின் அல்காரிதம்களைக் (algorithms) கட்டுப்படுத்துவதற்கான கன்பராவின் திட்டங்களை டிரம்ப் விமர்சித்துள்ள நிலையில், அமெரிக்காவுடனான தங்களது உறவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

சமூக ஊடகத் திட்டம்: ஆஸ்திரேலியாவின் நகர்வுக்கு அமெரிக்கா போர்க்கொடி

  • September 9, 2026
  • 0 Comments

சமூக ஊடகங்களின் அல்காரிதம்களைக் (algorithms) கட்டுப்படுத்துவதற்கான கன்பராவின் திட்டங்களை டிரம்ப் விமர்சித்துள்ள நிலையில், அமெரிக்காவுடனான தங்களது உறவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. சமூக ஊடகப் பயனாளர்கள் அல்காரிதம் பரிந்துரைகளில் இருந்து விலகிக் கொள்ளும் (opt out) வாய்ப்பை வழங்கும் வரைவுச் சட்டத்தை ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதன் மூலம் பயனாளர்கள் தங்களது சமூக ஊடகப் பக்கங்களைச் சுயமாக நிர்வகித்துக் கொள்ள முடியும். இந்தச் சட்டத்திற்குப் பணியாத சமூக ஊடக நிறுவனங்களுக்கு […]

ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அதேவேளை அமெரிக்கப் படைகள் ஈரானிய கச்சா எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, ஈரான் ஜோர்தானில் உள்ள அமெரிக்கத் தளத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதை அடுத்து மத்திய கிழக்குப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

தீவிரமடையும் மத்திய கிழக்கு போர்: சவூதிமீதும் தாக்குதல்

  • September 9, 2026
  • 0 Comments

ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அதேவேளை அமெரிக்கப் படைகள் ஈரானிய கச்சா எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, ஈரான் ஜோர்தானில் உள்ள அமெரிக்கத் தளத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதை அடுத்து மத்திய கிழக்குப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் இப்போரின் முக்கிய விரிவாக்கமாக, சவூதி அரேபியாவின் தெற்குப் பகுதியில் உள்ள நான்கு நகரங்கள் மீது ஹூதிகள் நடத்திய தாக்குதலில் […]