“அனைத்து நாடுகளுடனும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறந்த உறவைப் பேணி வருகின்றது. சர்வதேச அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படவில்லை” என்று ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். இலங்கை செய்தி

NPPஆட்சியில் சிறந்த வெளிவிவகாரக் கொள்கை கடைபிடிப்பு

  • September 8, 2026
  • 0 Comments

“அனைத்து நாடுகளுடனும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறந்த உறவைப் பேணி வருகின்றது. சர்வதேச அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படவில்லை” என்று ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: “தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் சர்வதேச தொடர்புகள் இருக்காது என்றும், நாடு தனிமைப்படுத்தப்படும் என்றும் தேர்தல் காலத்தில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இன்று அனைத்து நாடுகளுடனும் எமது அரசாங்கம் சிறந்த உறவைப் பேணி வருகின்றது. தெற்காசியாவில் அனைத்து நாடுகளும் நேசிக்கும் […]

ரஷ்யா மற்றும் ஜெர்மனி இடையே ராஜதந்திர மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஜெர்மனியின் துணைத் தூதரகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ரஷ்யா, ஜெர்மன் இடையே ராஜதந்திர மோதல் உக்கிரம்

  • September 8, 2026
  • 0 Comments

ரஷ்யா மற்றும் ஜெர்மனி இடையே ராஜதந்திர மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஜெர்மனியின் துணைத் தூதரகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ஜெர்மனியின் Bonn நகரில் உள்ள ரஷ்யத் துணைத் தூதரகத்தையும், பெர்லினில் உள்ள ரஷ்ய பண்பாட்டு மையத்தையும் மூட பெர்லின் நிர்வாகம் எடுத்த முடிவுக்குப் பதிலடியாகவே, ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரத்தில் உள்ள தூதரகத்தை மூடும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லைப்சிக்/ஹாலே (Leipzig/Halle) விமான நிலையத்தில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாக ஜெர்மனி […]

“சர்வதேச தொடர்புகளைக் கொண்டிருந்த பிரபாகரனுக்கே அஞ்சாத மஹிந்த ராஜபக்சவின் மகன்தான் நாமல் ராஜபக்ச. அவர் இந்த அநுர அரசாங்கத்திற்கு அஞ்சுவாரா என்ன?” இலங்கை செய்தி

புலிகளுக்கே அஞ்சாத மஹிந்தவின் மகன்தான் நாமல்: அநுர அரசுக்கு அஞ்சுவாரா என்ன?

  • September 8, 2026
  • 0 Comments

“சர்வதேச தொடர்புகளைக் கொண்டிருந்த பிரபாகரனுக்கே அஞ்சாத மஹிந்த ராஜபக்சவின் மகன்தான் நாமல் ராஜபக்ச. அவர் இந்த அநுர அரசாங்கத்திற்கு அஞ்சுவாரா என்ன?” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான இந்திக அனுருத்த கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: “இந்த அரசாங்கம் தவறான இடத்தில் கை வைத்துவிட்டது. சர்வதேச தொடர்புகளைக் கொண்டிருந்த பிரபாகரனையே மஹிந்த ராஜபக்ச பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. அதனால்தான் போரை முடிவுக்குக் கொண்டுவருவேன் எனச் சூளுரைத்து, போரையும் […]

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணத்தை முன்னிட்டு, இன்று முதல் 10ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து ஒழுங்குகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இலங்கை செய்தி

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இன்று இலங்கை விஜயம்

  • September 8, 2026
  • 0 Comments

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணத்தை முன்னிட்டு, இன்று முதல் 10ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து ஒழுங்குகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்திய பாதுகாப்பு அமைச்சரும் அவரது குழுவினரும் பயன்படுத்தும் பாதைகளில் அவ்வப்போது போக்குவரத்து தற்காலிகமாக கட்டுப்படுத்தப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. பிரமுகரின் நடமாட்டம் மற்றும் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையைப் பொறுத்து இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இந்தியப் பாதுகாப்பு ராஜ்நாத் சிங் இன்று இலங்கை வந்து, கட்டுநாயக்கவில் உள்ள […]

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 'லேபர் டே' (Labor Day) விடுமுறை தினத்தின் தொடக்கத்தில், நியூ மெக்சிகோ மாநிலத்தின் பெயரை 'நியூ அமெரிக்கா' என மாற்றுவதற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் மீம்களைப் (memes) பகிர்ந்துள்ளார். உலகம் செய்தி

‘நியூ மெக்சிகோ’ இனி ‘நியூ அமெரிக்கா’? – டிரம்ப்பின் யோசனைக்கு கடும் எதிர்ப்பு

  • September 8, 2026
  • 0 Comments

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ‘லேபர் டே’ (Labor Day) விடுமுறை தினத்தின் தொடக்கத்தில், நியூ மெக்சிகோ மாநிலத்தின் பெயரை ‘நியூ அமெரிக்கா’ என மாற்றுவதற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் மீம்களைப் (memes) பகிர்ந்துள்ளார். திங்களன்று, நியூ மெக்சிகோவின் நிலப்பரப்பை ‘நியூ அமெரிக்கா’ என்று பெயர் மாற்றி சித்தரிக்கும் பல அமெரிக்க வரைபடங்களை டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார். ஞாயிற்றுக்கிழமையன்று பேசிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் , இந்த மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான ஆலோசனைகள் தமக்கு […]

நேபாள பேரழிவு வெள்ளம்: 1,300 க்கும் அதிகமானோர் பலி - தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு உலகம் செய்தி

1,300 க்கும் அதிகமானோர் பலி – நேபாளத்தில் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு

  • September 7, 2026
  • 0 Comments

நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட பேரழிவு வெள்ளப் பெருக்கில் உயிரிழந்த 1,300-க்கும் மேற்பட்ட மனிதர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நாடு தழுவிய அளவில் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 13 நாட்கள் நிறைவடையும் நிலையில், நாட்டின் உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேபாள அரசாங்க அலுவலகங்கள் மற்றும் வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்து பாரம்பரிய முறைப்படி, துக்க காலத்தின் இறுதி நாளான 13-ஆம் நாளில், […]

“நான் தான் சிறந்த வீரர்”: மார்தட்டுகிறார் Mbappe செய்தி விளையாட்டு

“நான் தான் சிறந்த வீரர்”: மார்தட்டுகிறார் Mbappe

  • September 7, 2026
  • 0 Comments

ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர முன்கள வீரரான கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe), இந்த ஆண்டு தனது முதல் ‘பாலோன் டி ஓர்’ (Ballon d’Or) விருதை வெல்வதற்கு நல்ல வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார். 27 வயதான எம்பாப்பே, கடந்த பருவத்தில் தனது கழகத்திற்காக விளையாடிய 44 போட்டிகளில் 42 கோல்களை அடித்த போதிலும், ரியல் மாட்ரிட் அணி எந்தவொரு கிண்ணத்தையும் வெல்லவில்லை. இருப்பினும், உலகக் கோப்பையில் 10 கோல்களை அடித்து ‘தங்கப் காலணி’ (Golden Boot) விருதை […]

ஐ.நா. சபையின் நிரந்தரப் பிரதிநிதி மார்க் என்ட்ரூ பிரெஞ்ச் ( Marc-Andre Franche, UN Resident Coordinator) மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (07) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இலங்கை செய்தி

இலங்கையின் அனர்த்த மேலாண்மை திட்டங்களுக்கு ஐ.நா. ஆதரவு

  • September 7, 2026
  • 0 Comments

ஐ.நா. சபையின் நிரந்தரப் பிரதிநிதி மார்க் என்ட்ரூ பிரெஞ்ச் ( Marc-Andre Franche, UN Resident Coordinator) மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (07) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த மக்களை மீள்குடியேற்றும் வேலைத்திட்டம் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. எல் நினோ காலநிலை காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அதற்கான அரசாங்கத்தின் […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், உலகின் முதல்நிலை வீராங்கனையான அரினா சபலென்கா (Aryna Sabalenka), அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்டை (Taylor Townsend) வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். செய்தி விளையாட்டு

சவால்களை முறியடித்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் Sabalenka

  • September 7, 2026
  • 0 Comments

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், உலகின் முதல்நிலை வீராங்கனையான அரினா சபலென்கா (Aryna Sabalenka), அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்டை (Taylor Townsend) வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டியின் தொடக்கத்தில் சபலென்கா தனது சர்வீஸ்களைத் தக்கவைக்கச் சற்று சிரமப்பட்டார். நடப்பு சாம்பியனான சபலென்காவின் முதல் நான்கு சர்வீஸ் கேம்களில் மூன்றை உடைத்து (Break) டவுன்சென்ட் அதிர்ச்சித் திருப்பத்தை ஏற்படுத்த முயன்றார். இருப்பினும், விரைவாகத் தனது இயல்பு ஆட்டத்திற்குத் திரும்பிய சபலென்கா […]

அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தியில் திருமணம் முடிந்து சில மாதங்களே ஆன 25 வயதுப் பெண் ஒருவர், தனது குடியிருப்பில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுச் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா செய்தி

மனைவியை கொலை செய்து உடலைத் துண்டித்த கணவர் சரணடைவு

  • September 7, 2026
  • 0 Comments

அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தியில் திருமணம் முடிந்து சில மாதங்களே ஆன 25 வயதுப் பெண் ஒருவர், தனது குடியிருப்பில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுச் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகத் தலைமறைவாகியிருந்த பெண்ணின் கணவர் பொலிஸில் சரணடைந்துள்ளார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 06), குறித்த தம்பதியினர் வசித்து வந்த குடியிருப்பிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அண்டை வீட்டார்கள் அளித்த புகாரின் பேரில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கடந்த இரண்டு நாட்களாகத் […]