உலகம்

ஜப்பானில் தொடர்ந்து நான்காவது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ!

  • April 25, 2026
  • 0 Comments

ஜப்பானின் இவாத்தே மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்ந்து நான்காவது நாளாக பற்றி எரிகிறது. இதன் காரணமாக 3000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்தத் தீயால் , ஓட்சுச்சியின் (Otsuchi) இரண்டு மாவட்டங்களில் 730 ஹெக்டேயர் (1,800 ஏக்கர்) பரப்பளவு எரிந்து சாம்பலாகியுள்ளது. 1,300-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும், ஜப்பான் தற்காப்புப் படையினரும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தீயணைப்பு பணிகளில்  ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. குடியிருப்பு உட்பட 08 கட்டிடங்கள் தீக்கிரையாகியுள்ளதுடன், உயிரிழப்புகள் […]

இலங்கை செய்தி

புறக்கோட்டையில் 20 கோடி ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது

  • April 25, 2026
  • 0 Comments

புறக்கோட்டையின் நான்கு வெவ்வேறு இடங்களில் சுமார் 20 கோடி ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 31 முதல் 42 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து 04 இலட்சம் ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு இலட்சத்து நான்காயிரம் போதை மாத்திரைகளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கிடைத்த […]

ஐரோப்பா செய்தி

அமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட இளைஞர் – பெண் படுகொலை குற்றச்சாட்டில் லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்

  • April 25, 2026
  • 0 Comments

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லண்டன் நகரில் 27 வயது பெண் ஒருவரைக் கொலை செய்ததாக 18 வயதான என்சோ பெட்டாமியோ (Enzo Bettamio) மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் துபாய் (Dubai) நகரிலிருந்து வெள்ளிக்கிழமை இங்கிலாந்து (United Kingdom) கொண்டு வரப்பட்டு, கமோனன் தியாம்பனிட் (Kamonon Thiambanith) என்பவரைக் கொலை செய்ததாக முறைப்படி குற்றம் சாட்டப்பட்டார். அந்தப் பெண் “ஏஞ்சலா” (Angela) என்றும் அழைக்கப்பட்டார். சனிக்கிழமை அவர் வெஸ்ட்மின்ஸ்டர் […]

உலகம்

பெரும்பாலான அமெரிக்கர்களின் கவலை இதுதானாம்!!

  • April 25, 2026
  • 0 Comments

மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்கள் இறப்பதை விட பணம் தீர்ந்துவிடுமோ என்றே அதிகம் கவலைப்படுவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அல்லியன்ஸ் என்ற நிதி நிறுவனம் நடத்திய பகுப்பாய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கேள்விக்கு பதிலளித்தவர்களில் 67 சதவீதம் பேர் இந்தக் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ஜெனரேஷன் எக்ஸ் குழுவினர் 73 சதவீதத்துடன் மிகவும் கவலையுள்ள குழுவாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுமார் 50 சதவீதமானோர் சந்தை சரியும்போது ஓய்வூதியக் கணக்குகளைச் சரிபார்ப்பதாகவும் தெரியவந்துள்ளது. அதிக பணவீக்கம் மற்றும் அதிகரித்து […]

இலங்கை செய்தி

ரம்மியமாக காட்சியளிக்கும் மருதானை ரயில் நிலையம் (படங்கள் இணைப்பு)

  • April 25, 2026
  • 0 Comments

மருதானை புகையிரத நிலையத்தின் முதற்கட்ட நவீனமயமாக்கல் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, இன்று (25) முற்பகல் பயணிகள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்டது. ‘Clean Sri Lanka’ வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக, ‘Dream Destination’ திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இதற்குரிய நடவடிக்கை இடம்பெற்றது. புகையிரத பயணிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், மருதானை புகையிரத நிலையத்தின் புராதனத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தெரிவு செய்யப்பட்ட சில பகுதிகள் மாத்திரம் இவ்வாறு நவீனமயமாக்கப்பட்டுள்ளன. இதன் கீழ் பிரதான கட்டிடம் திருத்தப்பட்டதுடன், 05 மற்றும் […]

இலங்கை

கடற்கொள்ளையர்களால் முற்றுகையிடப்பட்ட எண்ணெய் கப்பல் – சிக்கிக்கொண்ட இலங்கையர்!

  • April 25, 2026
  • 0 Comments

சோமாலியக் கடற்கரைக்கு அப்பால் கடற்கொள்ளையர்களால் கப்பலில் இலங்கையை சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக தெரியவந்துள்ளது. 17 பேர் கொண்ட பணியாளர் குழுவில் ஒரு இலங்கையர், 10 பாகிஸ்தானியர்கள், நான்கு இந்தோனேசியர்கள், ஒரு இந்தியர் மற்றும் ஒரு மியான்மர் நாட்டவர் ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 18,500 பேரல்கள் எரிபொருளை ஏற்றிச் சென்ற அந்தக் கப்பல்,  சோமாலியக் கடற்கரையிலிருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ​​துப்பாக்கி ஏந்தியவர்களால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தக் கப்பலும் அதன் 17 பணியாளர்களும் […]

இலங்கை செய்தி

100 அடி பள்ளத்தில் வீழ்ந்து இரண்டாக உடைந்தது லொறி: இருவர் படுகாயம்!

  • April 25, 2026
  • 0 Comments

நுவரெலியா மாவட்டம், லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை, லெமனியர் தோட்டத்தில் கனரக லொறியொன்று சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும், உதவியாளரும் படுகாயம் அடைந்துள்ளனர். மொனறாகலை வெல்லவாய பகுதியில் இருந்து ஹட்டனிலுள்ள தேயிலை தொழிற்சாலையொன்றுக்கு விறகு ஏற்றிவந்த லொறியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் லொறி இரண்டாக உடைந்து கடுமையாக சேதமடைந்துள்ளது. படுகாயமடைந்த சாரதியும், உதவியாளரும் லிந்துலை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனம் உருவாக வாய்ப்பு

  • April 25, 2026
  • 0 Comments

ஜெர்மன் (Germany) நாட்டைச் சேர்ந்த எரிசக்தி நிறுவனமான E.ON, பிரித்தானியாவில் செயல்படும் தனது போட்டியாளர் ஓவோ எனர்ஜி (Ovo Energy) உடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் இணைந்தால், பிரித்தானியாவில் 9.5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட பெரிய எரிசக்தி நிறுவனமொன்று உருவாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் E.ON நிறுவனத்துக்கு சுமார் 5.7 மில்லியன் வாடிக்கையாளர்களும், ஓவோ எனர்ஜிக்கு சுமார் 4 மில்லியன் வாடிக்கையாளர்களும் உள்ளனர். ஆனால் இந்த ஒப்பந்தம் இன்னும் […]

ஐரோப்பா

முதுமையைத் தாமதப்படுத்தும் ‘உலகின் முதல் மருந்தை உருவாக்கி வரும் ரஷ்யா!

  • April 25, 2026
  • 0 Comments

ரஷ்ய விஞ்ஞானிகள் முதுமையைத் தாமதப்படுத்தும் ‘உலகின் முதல் மருந்தை’ உருவாக்கி வருவதாகத் தெரியவந்துள்ளது. AI தொழில்நுட்ப மாநாடு ஒன்றில் கருத்து வெளியிட்ட அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், மனிதர்கள் 150 வயதை  எட்டுவது அநேகமாக சாத்தியம் எனக் கூறிய சில மாதங்களுக்கு பிறகு இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த மேம்பாட்டுப் பணியை முதுமை மற்றும் மருத்துவ உயிரியல் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அந்நாட்டின் அறிவியல் மற்றும் கல்வி அமைச்சர் டெனிஸ் செகிரின்ஸ்கி […]

உலகம்

சமூக ஊடகத் தடை – நோர்வேயில் புதிய சட்டம்!

  • April 25, 2026
  • 0 Comments

குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடையை அறிவித்த சமீபத்திய நாடாக நார்வே மாறியுள்ளது. 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக வலைத்தளங்களைத் தடை செய்யும் சட்டமூலத்தை இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும், பயனர்களின் வயதைச் சரிபார்க்கும் பொறுப்பு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கே வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளிியிட்டுள்ள அந்நாட்டு பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் (Jonas Gahr Store),  குழந்தைகள் குழந்தைகளாக இருக்கக்கூடிய ஒரு குழந்தைப் பருவத்தை நாங்கள் விரும்புவதால், இந்தச் […]