ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) எதிர்காலக் கப்பல் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டாலும், அது இந்த முக்கியக் கடல்வழியை உடனடியாக மீண்டும் திறப்பதற்கு வழிவகுக்காது என்று ஈரானின் அரசு நடத்தும் 'ஐ.ஆர்.ஐ.பி' (IRIB) ஊடகம், தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை உடன் திறக்கப்படமாட்டாது: ஈரான் திட்டவட்டம்

ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) எதிர்காலக் கப்பல் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டாலும், அது இந்த முக்கியக் கடல்வழியை உடனடியாக...
  • BY
  • August 5, 2026
  • 0 Comment
செய்தி

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவினால்...
  • BY
  • August 5, 2026
  • 0 Comment
ஹமாஸ் அமைப்பு முற்றிலுமாக ஆயுதங்களை ஒப்படைக்கும்வரை காசாவில் தற்போதுள்ள எல்லைக் கோடுகளிலிருந்து இஸ்ரேலிய ராணுவம் பின்வாங்காது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
உலகம் செய்தி

டிரம்ப் ஒப்பந்தத்திற்கு நெதன்யாகு செக்: காசாவில் தொடரும் பதற்றம்

ஹமாஸ் அமைப்பு முற்றிலுமாக ஆயுதங்களை ஒப்படைக்கும்வரை காசாவில் தற்போதுள்ள எல்லைக் கோடுகளிலிருந்து இஸ்ரேலிய ராணுவம் பின்வாங்காது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். நெதன்யாகுவின் இந்தக்...
  • BY
  • August 5, 2026
  • 0 Comment
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள வீட்டிற்குள் புகுந்து பிரித்தானியப் பெண் ஒருவரைக் குத்திக் கொன்ற சிறுவனுக்கு அளிக்கப்பட்ட தண்டனைக் குறைப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
ஆஸ்திரேலியா ஐரோப்பா செய்தி

பிரித்தானியப் பெண் கொலை வழக்கு: ஆஸ்திரேலிய சிறுவனின் தண்டனை குறைப்பு ரத்து

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள வீட்டிற்குள் புகுந்து பிரித்தானியப் பெண் ஒருவரைக் குத்திக் கொன்ற சிறுவனுக்கு அளிக்கப்பட்ட தண்டனைக் குறைப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த...
  • BY
  • August 5, 2026
  • 0 Comment
புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, ஆறு தமிழ்ப்பேசும் 6 கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கை செய்தி

புதிய அரசமைப்பு: இலங்கை தமிழ் பேசும் கட்சிகளுக்கு இந்தியா வழங்கிய ஆலோசனை என்ன?

புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, ஆறு தமிழ்ப்பேசும் 6 கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்....
  • BY
  • August 5, 2026
  • 0 Comment
சிறைச்சாலைகளோ அல்லது குற்றவாளிகளோ இல்லாத ஒரு முன்மாதிரியான நாட்டை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய எதிர்பார்ப்பு என்றும், அதற்கான முறையான வேலைத்திட்டங்கள் தடையின்றி முன்னெடுக்கப்படும் என்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அரசியல் இலங்கை செய்தி

“சிறைச்சாலைகள், குற்றவாளிகள் இல்லாத நாட்டை உருவாக்குவோம்” – அமைச்சர் சபதம்

சிறைச்சாலைகளோ அல்லது குற்றவாளிகளோ இல்லாத ஒரு முன்மாதிரியான நாட்டை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய எதிர்பார்ப்பு என்றும், அதற்கான முறையான வேலைத்திட்டங்கள் தடையின்றி முன்னெடுக்கப்படும் என்றும் கடற்றொழில்,...
  • BY
  • August 5, 2026
  • 0 Comment
இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, ஒரு நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று காலை இலங்கை வந்தடைந்தார்.
இலங்கை செய்தி

கொழும்பில் களமிறங்கினார் இந்திய வெளிவிவகாரச் செயலர்

இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, ஒரு நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று காலை இலங்கை வந்தடைந்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும்...
  • BY
  • August 5, 2026
  • 0 Comment
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள பாதுகாப்புத் துறை தொடர்பான உற்பத்தி நிறுவனம் மீது நடத்தப்பட்ட தீவைப்புத் தாக்குதல், பயங்கரவாதச் செயலாகக் கருதப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

மெல்போர்ன் பாதுகாப்பு நிறுவனம் மீது பயங்கரவாதத் தாக்குதல்

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள பாதுகாப்புத் துறை தொடர்பான உற்பத்தி நிறுவனம் மீது நடத்தப்பட்ட தீவைப்புத் தாக்குதல், பயங்கரவாதச் செயலாகக் கருதப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் ஈடுபட்டவர்கள்...
  • BY
  • August 5, 2026
  • 0 Comment
ஐரோப்பா செய்தி

பிரான்ஸுடன் ஒற்றுமையாக உள்ளோம் – செவுட்டா புலம்பெயர் நெருக்கடியை தொடர்ந்து புரூனர் கருத்து

செவுட்டா புலம்பெயர்ந்தோர் நெருக்கடியைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் ஸ்பெயின் அரசாங்கத்துடன் “முழுமையான ஒற்றுமையுடன்” நிற்கிறது என்று   குடியேற்ற ஆணையர் மேக்னஸ் புரூனர் தெரிவித்துள்ளார். மொராக்கோவிலிருந்து சுமார் 70,000...
  • BY
  • August 5, 2026
  • 0 Comment
உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்காக, 120 பாலிஸ்டிக் ஏவுகணைகள் (Ballistic Missiles) மற்றும் ஆறு ஏவுகணை ஏவுதளங்களுடன் கூடிய வடகொரிய ஏவுகணைப் படைப்பிரிவு ஒன்று மேற்கு ரஷ்யாவில் களமிறக்கப்பட்டு வருவதாக உக்ரைன் ராணுவ உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ரஷ்யாவில் களமிறங்கும் வடகொரிய ஏவுகணைப் படை: உக்ரைன் அதிர்ச்சி

உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்காக, 120 பாலிஸ்டிக் ஏவுகணைகள் (Ballistic Missiles) மற்றும் ஆறு ஏவுகணை ஏவுதளங்களுடன் கூடிய வடகொரிய ஏவுகணைப் படைப்பிரிவு ஒன்று மேற்கு ரஷ்யாவில்...
  • BY
  • August 5, 2026
  • 0 Comment