ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் பாதுகாப்பு செலவீனத்தை 80 பில்லியன் பவுண்ட்ஸாக உயர்த்த திட்டம்

பிரித்தானியாவின் பாதுகாப்பு செலவீனத்தை 2029 ஆம் ஆண்டுக்குள் 80 பில்லியனாக உயர்த்தும் திட்டத்தை பிரதமர் கெயர்ஸ்டாமர் முன்வைத்துள்ளார். ரஷ்யாவின் அச்சுறுத்தல் மற்றும் 03 ஆம் உலகப் போர்...
  • BY
  • June 30, 2026
  • 0 Comment
ஈரானின் தோல்வியைக் கொண்டாடும் வகையில் அமெரிக்க அதிகாரி ஒருவர் வெளியிட்ட கருத்துக்கள் விளையாட்டு தர்மத்திற்கு எதிரானது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகம் செய்தி

‘ஆடு களத்துக்குள் புகுந்த அமெரிக்க அரசியல்’- ஈரான் கடும் சீற்றம்

2026 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை அமெரிக்கா நடத்திய விதம் குறித்து ஈரான் வெளிவிவகார அமைச்சு தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இந்த விளையாட்டு நிகழ்வு மிகவும்...
  • BY
  • June 30, 2026
  • 0 Comment
இலங்கை செய்தி

இலங்கை முதலீட்டு சபைக்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் ஏனைய...
  • BY
  • June 30, 2026
  • 0 Comment
டேமியன் பெர்னாண்டோ, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான முதுமாணிப்(Master of Defence Studies) பட்டத்தையும், லண்டன் கிங்ஸ் கல்லூரியில் சர்வதேச பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளுக்கான முதுமாணிப் (Master of Arts in International Security and Strategy) பட்டத்தையும் பெற்றுள்ளார்.
இலங்கை செய்தி

இலங்கையில் புதிய கடற்படைத் தளபதி நியமனம்

இலங்கை கடற்படையின் பதவி நிலை பிரதானியாகக் கடமையாற்றிய ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவுக்கு, வைஸ் அட்மிரல் பதவிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு, இலங்கை கடற்படையின் 27 ஆவது...
  • BY
  • June 30, 2026
  • 0 Comment
" என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்கள், போலிக் குற்றச்சாட்டுக்கள். அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்" என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.
இலங்கை செய்தி

” எல்லாமே பொய்” – சிறைச்சாலை பஸ்சுக்குள் இருந்து சீறிய பிள்ளையான்

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்கள், போலிக் குற்றச்சாட்டுக்கள். அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்” என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்...
  • BY
  • June 30, 2026
  • 0 Comment
srilankalatestnews,SrilankaLatestNews,srilankanews,srilankatamilnewstoday, newstoday,news,australianews,australia,todaynews,latestnews,bestnews
செய்தி விளையாட்டு

ஈரான் வீரர்களை நெகிழ வைத்த மெக்சிகோ மக்கள்

அரசியல் பதற்றங்கள் மற்றும் கடுமையான நெருக்குவாரங்களுக்கு மத்தியில் உலகக் கிண்ணக் கால்பந்து தொடரில் பங்கேற்ற ஈரான் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், மெக்சிகோ நாட்டு மக்களின் அன்பால்...
  • BY
  • June 30, 2026
  • 0 Comment
239 பேரை ஏற்றிச் சென்ற போயிங் 777 விமானம், கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, ​​2014 மார்ச் எட்டாம் திகதி ரேடாரில் இருந்து திடீரென மறைந்து போனது.
உலகம் செய்தி

காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணி நீடிப்பு

காணாமல் போன மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH370-ஐத் தேடும் பணியை மலேசியா மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் நீண்டகாலமாகத் தொடரும் மர்மங்களில்...
  • BY
  • June 30, 2026
  • 0 Comment
ஐரோப்பா செய்தி

புகலிட கோரிக்கையாளர்களுக்கு பிரித்தானியா அரசாங்கம் வைத்த செக்: எழும் கடும் விமர்சனம்

பிரித்தானியாவில் தஞ்சம் கோரப்பட்டவர்கள், குடியமர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெறுவதற்கு முன்பு, தங்குமிடம் மற்றும் அடிப்படை வாழ்க்கைச் செலவுகளுக்காக அரசாங்கத்திற்குச் சுமார் 10,000 பவுண்ட்ஸ் செலுத்த வேண்டியிருக்கும் என்று...
  • BY
  • June 30, 2026
  • 0 Comment
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஜெர்மனி தனது முழுமையான ஆதரவை இந்த சந்திப்பின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஐரோப்பா செய்தி

‘ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு’ – அமெரிக்கா, ஜெர்மன் ஆராய்வு

ஜெர்மனியின் வெளிவிவகார அமைச்சர் Johannes Wadephul மற்றும் அமெரிக்க ராஜாங்க செயலர் Marco Rubio ஆகியோருக்கு இடையே வாஷிங்டனில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான்...
  • BY
  • June 30, 2026
  • 0 Comment
அரச ஊழியர்களுக்கு 20 கிலோ அரிசி கடனுக்கு வழங்கப்படுமாம். கடனை திருப்பி செலுத்தாவிட்டால் சோறு பானையை ஆட்சியாளர்கள் தூக்கிச்செல்லக்கூடும். 12 லட்சம் ரூபாவுக்கு கார் வழங்கப்படும் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளனர்.
அரசியல் இலங்கை செய்தி

புலனாய்வுப் பிரிவு குறித்து பதறும் நாமல் எம்.பி.

“ நாட்டில் உளவுப் பிரிவு திட்டமிட்ட அடிப்படையில் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. ” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்தார். இது...
  • BY
  • June 30, 2026
  • 0 Comment