மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் ஆட்சியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான 'ஜனநாயகச் செயல் கட்சி' (DAP), அரசாங்கப் பதவிகளில் அதன் தலைவர்கள் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா என்பதை வரும் ஆகஸ்ட் 16-ஆம் திகதி தீர்மானிக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

மலேசிய அரசியலில் திருப்புமுனை: ஆகஸ்ட் 16-ல் DAP கட்சியின் அதிரடி முடிவு

  • August 4, 2026
  • 0 Comments

மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் ஆட்சியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான ‘ஜனநாயகச் செயல் கட்சி’ (DAP), அரசாங்கப் பதவிகளில் அதன் தலைவர்கள் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா என்பதை வரும் ஆகஸ்ட் 16-ஆம் திகதி தீர்மானிக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். ஆளும் கூட்டணியின் மிகப்பெரிய கட்சியாகவும், சிறுபான்மையின மக்கள் மற்றும் முற்போக்கு வாக்காளர்கள் மத்தியில் அதிக ஆதரவு கொண்ட கட்சியாகவும் விளங்கும் DAP, சமீபகாலமாக மக்கள் ஆதரவை இழந்து வருகிறது. ஊழல் வழக்குகள், இனம் மற்றும் […]

அடை மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கை செய்தி

இலங்கையில் சீரற்ற காலநிலையால் ஆறு பேர் பலி: இருவர் மாயம்

  • August 4, 2026
  • 0 Comments

அடை மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் ஐவரும், கண்டியில் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சீரற்ற காலநிலையால் மூவர் காயம் அடைந்துள்ளனர். இருவர் காணாமல்போயுள்ளனர். நாட்டில் நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலேயே பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது. நுவரெலியா, கேகாலை ஆகிய மாவட்டங்களில் 9 தற்காலிக முகாம்களில் 1881 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலையால் 129 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. […]

ஐரோப்பா

எல்லைகளை வலுப்படுத்துவது தொடர்பில் அவசரக்கூட்டம் : கட்டுப்பாடுகளை கடினமாக்க அழைப்பு

  • August 4, 2026
  • 0 Comments

ஸ்பெயினின் செவுட்டா பகுதிக்குள் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் பிரவேசித்ததை தொடர்ந்து எல்லைப் பகுதிகளை வலுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) எல்லைப் பாதுகாப்பில் “ஒன்றிணைந்த நடவடிக்கை” எடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். ஸ்பெயினுக்குள் ஊடுருவிய சுமார் 69500 புலம்பெயர்ந்தோர் தற்போது மொரோக்கோவிற்கு திரும்பிவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் ஸ்பெயின் பக்கத்தில் அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை 72 ஆகவும், மொராக்கோ பக்கத்தில் 11 ஆகவும் […]

உலகம்

வொஷிங்டனில் பாரிய காட்டுத்தீ – 700 கட்டிடங்கள் தீக்கிரை

  • August 4, 2026
  • 0 Comments

வொஷிங்டனின் ஸ்போகேன் நகரின் புறநகர்ப் பகுதிகளில் மூன்றாவது நாளாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. இதன்காரணமாக குறைந்தது  700 கட்டிடங்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா முழுவதும் மூன்று பாரிய  காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஐடஹோ  (Idaho) எல்லைக்கு அருகிலுள்ள ராக்கி மலை அடிவாரத்திற்கு  மேற்கே பரவ ஆரம்பித்த காட்டுத்தீ  பின்னர் புறநகரங்களுக்கும் பரவி பாரிய தீவிபத்தாக உருவெடுத்துள்ளது. தீவிபத்தினால் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ பதிவாகவில்லை எனத் […]

இலங்கை

ஹட்டனில் மண்ணில் புதையுண்ட நான்கு பேரின் சடலங்கள் மீட்பு

  • August 3, 2026
  • 0 Comments

ஹட்டன், பொல்பிட்டியவில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்தத்தில் மாயமான மேலும் மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதற்கமைய தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. ஹட்டனில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்து விபத்து – பெண் பலி, மூவர் மாயம் ஹட்டன், பொல்பிட்டியவில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்தத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக தேடுதல் மற்றும் மீட்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது; அவசரகாலக் குழுக்கள் […]

ஐரோப்பா

துருக்கியில் 04 ஆவது மாடியில் இருந்து விழுந்து கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு

  • August 3, 2026
  • 0 Comments

துருக்கியில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பால்கனியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று பர்சா நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தை தொடர்ந்து அப் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணையில் உயிரிழந்தவர் சூடானை பிறப்பிடமாகக் கொண்ட 35 வயதுடையவர் எனவும், இறக்கும்போது அவர் 08 மாத கர்ப்பிணியாக இருந்ததும் தெரியவந்துள்ளது. அவர் பர்சா நகரில் நான்காவது மாடியில் உள்ள ஒரு […]

உலகம்

ஒப்பந்தம் அல்லது சரணடைவது : இரண்டில் ஒன்றே வழி – ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

  • August 3, 2026
  • 0 Comments

போர் நிறுத்தம் தொடர்பில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என ஈரான் தலைமைகள் தெரிவித்துள்ள நிலையில்,  ட்ரம்ப் கடுமையான விமர்சனங்களை தெரிவித்துள்ளார். ஈரானுக்கு இப்போது இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று ஒரு உடன்பாட்டிற்கு வருவது, அல்லது முழுமையாக சரணடைவது என்று கூறியுள்ளார். இது தொடர்பில் தனது ட்ரூத் சோசியல் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த ஈரான், பின்னர் எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடப் போவதில்லை என்றும், ஓமானுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் கூறியுள்ளதாகவும் […]

ஐரோப்பா

நலத்திட்ட உதவிகளை பெற 03 ஆண்டுகளாக தாயின் பிரேதத்தை குளிர்சாதனப் பெட்டியில் மறைத்த மகன்

  • August 3, 2026
  • 0 Comments

தனது தாயின் நலத்திட்ட உதவிகளைக் பெற்றுக்கொள்வதற்காக அவரின் உடலை மூன்று ஆண்டுகளாக குளிர்சாதனப் பெட்டிகளில் மறைத்து வைத்திருந்த பிரித்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 80,000 பவுண்ட்ஸை பெற்றுள்ளார். 60 வயதான கிறிஸ்டோபர் பிலிப்ஸ், மார்ச் 2023 இல்  தனது 89 வயதான தாய் சில்வியா பிலிப்ஸ் இறந்த பிறகு,    ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக அவரின் உடலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்துள்ளார். மேலும், தனது தாயின் மரணத்திற்குப் […]

FIFA உலகக் கோப்பைத் தொடரில் அமெரிக்க ஆண்களுக்கான கால்பந்து அணியை 16 அணிகளுக்கான சுற்று வரை வழிநடத்தியதைத் தொடர்ந்து, 2030 ஆம் ஆண்டு நடைபெறும் FIFA உலகக் கோப்பைத் தொடர் வரையிலும் அந்த அணியை வழிநடத்த தலைமைப் பயிற்றுநர் மொரிசியோ பொசெட்டினோ (Mauricio Pochettino) ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க கால்பந்து சம்மேளனம் (US Soccer) அறிவித்துள்ளது. செய்தி விளையாட்டு

2030 உலகக் கோப்பை வரை அமெரிக்க அணியின் பயிற்றுநராக Pochettino நீடிப்பு

  • August 3, 2026
  • 0 Comments

FIFA உலகக் கோப்பைத் தொடரில் அமெரிக்க ஆண்களுக்கான கால்பந்து அணியை 16 அணிகளுக்கான சுற்று வரை வழிநடத்தியதைத் தொடர்ந்து, 2030 ஆம் ஆண்டு நடைபெறும் FIFA உலகக் கோப்பைத் தொடர் வரையிலும் அந்த அணியை வழிநடத்த தலைமைப் பயிற்றுநர் மொரிசியோ பொசெட்டினோ (Mauricio Pochettino) ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க கால்பந்து சம்மேளனம் (US Soccer) அறிவித்துள்ளது. எதிரணியை நோக்கித் தீவிரமாக நகர்ந்து அதிரடியாகத் தாக்கி ஆடும் பாணியைக் கொண்ட 54 வயதான அர்ஜென்டினாவைச் சேர்ந்த இவர், 2024-ஆம் ஆண்டு […]

செய்தி

நாட்டின் சில பகுதிகளில் நீர்விநியோகத் தடை

  • August 3, 2026
  • 0 Comments

கந்தான  நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (04) பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB) அறிவித்துள்ளது. இதற்கமைய பின்வரும் பகுதிகளில் 05 தொடக்கம் 16 மணிநேரம் வரை நீர்விநியோகம் தடைசெய்யப்படவுள்ளது. 01. மொரட்டுவ – காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை (5 மணி நேரம்) 02. பாணந்துர– காலை 9.00 மணி […]