இலங்கை

ஹட்டனில் மண்ணில் புதையுண்ட நான்கு பேரின் சடலங்கள் மீட்பு

ஹட்டன், பொல்பிட்டியவில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்தத்தில் மாயமான மேலும் மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதற்கமைய தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.

ஹட்டனில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்து விபத்து – பெண் பலி, மூவர் மாயம்

ஹட்டன், பொல்பிட்டியவில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்தத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக தேடுதல் மற்றும் மீட்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது; அவசரகாலக் குழுக்கள் தற்போது சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

மலைப்பகுதியின் பல இடங்களில் நிலவும் மோசமான வானிலைக்கு மத்தியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதியில் நிலவரத்தைக் கண்காணித்து வரும் அதிகாரிகள், மீட்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 581 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 2,331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்