யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுத் தளத்தில் ஜி.பி.ஆர். ஸ்கான் செய்யப்பட்ட பகுதிகளில் முழுமையான அகழ்வுப் பணிகள் நிறைவுறாத நிலையில், எதிர்வரும் நாள்களில் எழுந்தமானமாக குழிகளை வெட்டி ஆய்வு செய்யுமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இடைக்காலக் கட்டளை பிறப்பித்துள்ளது. இலங்கை செய்தி

செம்மணி புதைகுழியில் எழுந்தமானமாக் குழிகளை வெட்டி ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி

  • August 6, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுத் தளத்தில் ஜி.பி.ஆர். ஸ்கான் செய்யப்பட்ட பகுதிகளில் முழுமையான அகழ்வுப் பணிகள் நிறைவுறாத நிலையில், எதிர்வரும் நாள்களில் எழுந்தமானமாக குழிகளை வெட்டி ஆய்வு செய்யுமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இடைக்காலக் கட்டளை பிறப்பித்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பரிசோதனைகள் தொடர்பான நிர்வாக ரீதியான கலந்துரையாடல் மற்றும் திறந்த நீதிமன்ற அமர்வு, நீதிவான் எஸ்.லெனின்குமார் தலைமையில் செம்மணி அகழ்வாய்வுத் தளத்தில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றது. […]

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள கலாண்டியா அகதிகள் முகாமிகள் இஸ்ரேலியப் படைகள் கடந்த இரண்டு நாட்களாக தேடுதல் வேட்டை என்ற போர்வையில் அத்துமீறல்களில் ஈடுபட்டுவருவதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உலகம் செய்தி

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் படை அடாவடி: 60 பேர் கைது

  • August 6, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள கலாண்டியா அகதிகள் முகாமிகள் இஸ்ரேலியப் படைகள் கடந்த இரண்டு நாட்களாக தேடுதல் வேட்டை என்ற போர்வையில் அத்துமீறல்களில் ஈடுபட்டுவருவதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த நடவடிக்கையின்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 60 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதுடன், அவர்களின் சொத்துக்கள் திட்டமிட்டு சேதப்படுத்தப்படுகின்றன. இஸ்ரேலிய இராணுவத்தின் இத்தகைய வன்முறை மற்றும் சித்திரவதை நடவடிக்கைகளால் இதுவரை […]

உலகம்

செம்பு மற்றும் கோபால்ட் தாதுக்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்தது காங்கோ

  • August 6, 2026
  • 0 Comments

காங்கோ செம்பு மற்றும் கோபால்ட் தாதுக்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. கனிம வளங்களிலிருந்து அதிக மதிப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும், உள்நாட்டிலேயே பதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சுரங்கத்துறை அமைச்சர் லூயிஸ் கபாம்பா வாடும் (Louis Kabamba Watum), வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் ஜூலியன் பலுகு கஹோங்கியா (Julien Paluku Kahongya) மற்றும் பொருளாதார அமைச்சர் டேனியல் முகோகோ சாம்பா (Daniel Mukoko Samba) ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட அரசாணை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

மாணவர் தலைமையிலான மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து பதவியில் இருந்து அகற்றப்பட்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் பிரதமர் ஷேக் ஹசீனா தான் மீண்டும் தாயகம் திரும்புவதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்தியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

தாயகம் திரும்புவேன்: பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சூளுரை

  • August 6, 2026
  • 0 Comments

மாணவர் தலைமையிலான மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து பதவியில் இருந்து அகற்றப்பட்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் பிரதமர் ஷேக் ஹசீனா தான் மீண்டும் தாயகம் திரும்புவதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கைது, சிறைத்தண்டனை அல்லது மரணத்தைச் சந்திக்க நேரிட்டாலும், தனது ஆதரவாளர்களை விட்டுத் விலகி இருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். புதுடெல்லியில் உள்ள தெற்காசிய வெளிநாட்டுச் செய்தியாளர்கள் கூட்டமைப்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில், தொலைபேசி (ஆடியோ) வாயிலாகச் […]

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து கொழும்பு மறைமாவட்ட பேராயர், பேரருட்திரு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

22 ஆவது அரசமைப்புத் திருத்தச்சட்டமூலம் குறித்துப் பேராயருக்கு விளக்கமளிப்பு!

  • August 6, 2026
  • 0 Comments

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து கொழும்பு மறைமாவட்ட பேராயர், பேரருட்திரு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் இன்று (06) பேராயரைச் சந்தித்து, இந்த உத்தேச சட்டமூலம் குறித்து விரிவாக விளக்கமளித்தனர். இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர், “மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலும், மக்கள் ஆணையை மீறாத வகையிலும் […]

2026 ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 52 ஆயிரத்து 68 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்வு

  • August 6, 2026
  • 0 Comments

நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்தை கடந்துள்ளதுடன், 63 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாட்டின் டெங்கு இறப்பு விகிதம் 0.07% ஆக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 2,739 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. அதேநேரம் ஜுலை மாதம் மட்டும் 29,975 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகின. கம்பஹா மாவட்டம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளது, அங்கு 18,739 டெங்கு நோய்த்தொற்றுகள் […]

புதிய அரசமைப்ப இயற்றுவது என்பது ஒரு நீண்டகால வழிமுறையாகும் என்றும், தற்போதைய அத்தியாவசியத் தேவைகளைக் கருத்திற் கொண்டே 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்படுவதாகவும் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை கைவிடோம்: அரசு திட்டவட்டம்

  • August 6, 2026
  • 0 Comments

புதிய அரசமைப்ப இயற்றுவது என்பது ஒரு நீண்டகால வழிமுறையாகும் என்றும், தற்போதைய அத்தியாவசியத் தேவைகளைக் கருத்திற் கொண்டே 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்படுவதாகவும் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். புதிய அரசமைப்பு மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு ஆகிய இரண்டிற்குமே மக்களுக்குத் தெளிவான ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் நேற்று (05) உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: “புதிய அரசமைப்பைக் கொண்டுவருவதற்கும், தற்போதைய அரசமைப்பில் மறுசீரமைப்புகளை […]

உலகம்

நைஜரில் ஆயுத முனையில் கடத்தப்பட்ட 308 பேர் பத்திரமாக மீட்பு

  • August 6, 2026
  • 0 Comments

வடக்கு நைஜர் மற்றும் குவாரா மாநிலங்களில் ஆயுததாரிகளில் கடத்தப்பட்ட 308 பேரை நைஜீரிய பாதுகாப்புப் படைகள் பத்திரமாக மீட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு கூட்டுப் பாதுகாப்புக் குழுவால் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மீட்பு நடவடிக்கை என்று ஜனாதிபதி போலா தினுபு (Bola Tinubu) விவரித்தார். மீட்கப்பட்டவர்களில் 163 பேர் குவாராவின் கயாமா மாவட்டத்தில் உள்ள வோரோ சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும், மேலும் 145 பேர் அண்டை மாநிலமான நைஜரிலிருந்து கடத்தப்பட்டவர்கள் என்றும் ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட […]

கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான சாட்சியங்கள் அழிக்கப்பட்டிருந்த போதிலும், அவை குறித்தும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

“அழுத்தங்களுக்கு அடிபணியோம்: விசாரணை வேட்டை தொடரும்”

  • August 6, 2026
  • 0 Comments

கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான சாட்சியங்கள் அழிக்கப்பட்டிருந்த போதிலும், அவை குறித்தும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இதனாலேயே பொலிஸ் மா அதிபருக்கே அச்சுறுத்தல் விடுக்கும் நிலைக்குச் சிலர் தள்ளப்பட்டுள்ளதாகவும், எத்தகைய அழுத்தங்கள் வந்தபோதிலும் விசாரணைகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படமாட்டாது என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது: […]

ஐரோப்பா

பாதுகாப்பு அச்சுறுத்தல் – லிதுவேனியாவில் களமிறக்கப்படும் ஜெர்மனியின் இராணுவ வீரர்கள்

  • August 6, 2026
  • 0 Comments

2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள், நேட்டோவின் கிழக்கு எல்லையைப் பாதுகாக்க உதவும் வகையில், பெலாரஸ் எல்லையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள லிதுவேனியாவில் சுமார் 5,000 ஜெர்மானிய வீரர்கள் நிரந்தரமாக நிலைநிறுத்தப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள லிதுவேனியாவின் வெளியுறவு அமைச்சர் கெஸ்டுடிஸ் புட்ரிஸ் ( Kęstutis Budrys) , பெலாரஸிலிருந்து சில தன்னிச்சையான நடவடிக்கைகள் வருவதாகவும், அவை பெரும்பாலும் லித்துவேனியாவுக்கு எதிரான கலப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை என்றும் கூறினார். அத்துடன்  ரஷ்யாவின் விரிவாக்கத்தை நாங்கள் […]