லாட்வியாவின் வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்த ட்ரோன் – நேட்டோ தீவிர கண்காணிப்பு
நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடான லாட்வியாவின் வான்வெளிக்குள் இன்று அதிகாலை ட்ரோன் ஒன்று அத்துமீறி நுழைந்துள்ளது. நேட்டோவின் வான் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போர் விமானங்கள் அந்த ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது . அந்த ட்ரோன் அல்லது அதன் தோற்றம் குறித்த விவரங்களை லாட்வியாவின் ஆயுதப் படைகள் உடனடியாக வெளியிடவில்லை. அதேநேரம் ரஷ்யாவுக்கு அருகிலுள்ள பிராந்தியங்களுக்கான வான்வழி அச்சுறுத்தல் எச்சரிக்கையையும் ஆயுதப் படைகள் நீக்கியுள்ளன. ரஷ்யாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மற்றொரு ஐரோப்பிய […]













