டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், 1.3 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் 19 மீன்பிடிப் படகுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (13) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இலங்கை செய்தி

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் வழங்கி வைப்பு

  • August 14, 2026
  • 0 Comments

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், 1.3 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் 19 மீன்பிடிப் படகுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (13) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமாரவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இயந்திர மீன்பிடிப் படகுகள் வழங்கி வைத்தார். டித்வா […]

ஈரான்மீதான போர் அதன் தொடக்க இலக்குகளை அடையத் தவறிவிட்டது என்றும், மாறாக அது அந்நாட்டின் தீவிரப் போக்காளர்களை பலப்படுத்த மட்டுமே உதவியுள்ளது என்றும் நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எஸ்பென் பார்த் ஈடே (Espen Barth Eide) தெரிவித்துள்ளார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ஈரான்மீதான போர் தோல்வி: நோர்வே வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டு

  • August 14, 2026
  • 0 Comments

ஈரான்மீதான போர் அதன் தொடக்க இலக்குகளை அடையத் தவறிவிட்டது என்றும், மாறாக அது அந்நாட்டின் தீவிரப் போக்காளர்களை பலப்படுத்த மட்டுமே உதவியுள்ளது என்றும் நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எஸ்பென் பார்த் ஈடே (Espen Barth Eide) தெரிவித்துள்ளார். அல் ஜசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தப் போர் தனது தொடக்க நோக்கங்கள் எதையுமே அடையவில்லை என்பது மிகத் தெளிவாக புரிகின்றது. மேலும், இதன் மூலம் ஈரானின் தீவிரப் போக்காளர்கள் பலவீனமடைவதற்குப் பதிலாக […]

இலங்கை செய்தி

இலங்கை, வியட்நாமுக்கிடையில் நேரடி விமான சேவை ஆரம்பம்

  • August 14, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கிடையில் முதல் தடவையாக நேரடி விமான சேவை எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. வியட்நாமுக்கு சொந்தமான 02 விமான சேவைகளின் ஊடாக இந்த சேவை இடம்பெறும் என விமான நிலைய முகாமைத்துவ பிரிவின் பிரதானி, அருண ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க மற்றும் வியட்நாமின் Ho Chi Minh நகருக்கு இடையில் இந்த நேரடி விமான சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய, வியட்நாம் எயார்லைன்ஸ் விமான சேவையின் ஊடாக எதிர்வரும் 16ஆம் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் காட்டுத்தீ அச்சுறுத்தல் – ஆவணங்களுடன் வெளியேறுமாறு உத்தரவு

  • August 14, 2026
  • 0 Comments

ஜெர்மனி – பெல்ஜியம் எல்லையருகே காட்டுத்தீ பரவி வருகின்ற நிலையில், இன்று அதிகாலை 1800 பேரை அப்பகுதியில் இருந்து வெளியேற்றுமாறு நகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. “கெய்” Gey கிராமத்தை விட்டு குடியிருப்பாளர்கள் உடனடியாக வெளியேறி, அருகிலுள்ள ஸ்ட்ராஸ் Strass  கிராமத்தில் உள்ள ஒரு தொடக்கப் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்திற்குச் செல்ல வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அத்தியாவசியப் பொருட்கள், அடையாள ஆவணங்கள் மற்றும் தேவையான மருந்துகளை மட்டும் எடுத்துச் செல்லுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். பெல்ஜியம் […]

உலகம்

அமெரிக்கா – ஈரான் போரில் புதிய திருப்பம் : எண்ணெய் கப்பல்கள் மீது குறி

  • August 14, 2026
  • 0 Comments

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் தற்போது ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது ஹார்மூஸ் ஜலசந்தி மற்றும் செங்கடல் வழியாக பயணம் செய்யும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் புதிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய எண்ணெய் நிபுணரும், Trading.com நிறுவனத்தின் ஆஸ்திரேலிய தலைமை நிர்வாக அதிகாரியுமான பீட்டர் மெக்குயர், பதற்றம் அதிகரித்து வருகிறது, அமெரிக்கா பின்வாங்கப் போவதில்லை, நிலைமை தீவிரமடைந்து வருகிறது. எண்ணெய் விநியோகத்தில் இதன் தாக்கம் மற்ற இடங்களை […]

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவிற்கு அருகே அமைந்துள்ள சிபா (Chiba) மாகாணத்தை அடை மழை உலுக்கியதில், அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். உலகம் செய்தி

ஜப்பானில் கொட்டித்தீர்த்த வரலாறு காணாத கன மழை: நால்வர் பலி

  • August 14, 2026
  • 0 Comments

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவிற்கு அருகே அமைந்துள்ள சிபா (Chiba) மாகாணத்தை அடை மழை உலுக்கியதில், அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். வரலாறு காணாத இந்த கனமழையினால், 20,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், டோக்கியோவின் நரிட்டா (Narita) சர்வதேச விமான நிலையத்தில் 7,000 பயணிகள் இரவு முழுவதும் முடங்கிப்போயினர். வியாழக்கிழமையன்று உள்ளூர் அதிகாரிகள் மிக உயர்ந்த அளவிலான ‘லெவல் 5’ (Level 5) அவசரக்கால எச்சரிக்கையை […]

இந்தியாவின் 80வது சுதந்திர தினம் நாளை (15) கொண்டாடப்பட உள்ள நிலையில், டெல்லியில் பாதுகாப்பு நடவடிக்கைகளும், கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

இந்தியாவின் சுதந்திர தினம்: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு

  • August 14, 2026
  • 0 Comments

இந்தியாவின் 80வது சுதந்திர தினம் நாளை (15) கொண்டாடப்பட உள்ள நிலையில், டெல்லியில் பாதுகாப்பு நடவடிக்கைகளும், கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் 80வது சுதந்திர தினம் டெல்லி செங்கோட்டையில் நாளை கோலாகலமாக நடைபெற இருக்கிறது. கொத்தளத்தில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்த இருக்கிறார். மேலும், தேசிய பாடலின் 150 ஆண்டுகளை நினைவு கூறும் விதமாக, செங்கோட்டையில் நடக்கும் நிகழ்ச்சியின் போது, முதல்முறையாக வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட உள்ளது. சுதந்திர தினக் கொண்டாட்டத்தையொட்டி, […]

ஐரோப்பா

கிளாக்டன் இடைத்தேர்தலில் நைஜல் ஃபாரேஜ் அமோக வெற்றி – மீண்டும் தொடங்கும் விசாரணை

  • August 14, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் கிளாக்டன் இடைத்தேர்தலில் நைஜல் ஃபாரேஜ்  Nigel Farage வெற்றிப் பெற்று அந்த இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இந்த இடைத்தேர்தலில் அவர்  44.37 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். அதேநேரம் தேர்தல் தொடர்பான வாக்கெடுப்பில் அவர் கலந்துகொள்ளவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக எசெக்ஸ் காவல்துறை தன்னை விலகியிருக்குமா அறிவுறுத்தியதாக ஃபாரேஜ்  தெரிவித்துள்ளார். இருப்பினம் ஃபாரேஜின் கூற்றை மறுத்துள்ள காவல்துறை எந்த வேட்பாளரும் விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்படவில்லை என்றும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும் கூறியது. கிரிப்டோகரன்சி அதிபரிடமிருந்து […]

திருகோணமலை மாவட்டத்தில் கடற்றொழில் துறை சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பான மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (13) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இலங்கை செய்தி

திருகோணமலை மாவட்ட மீனவர்கள் பிரச்சினை குறித்து ஆராய்வு

  • August 14, 2026
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தில் கடற்றொழில் துறை சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பான மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (13) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில் கருத்துரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரடியாக அடையாளம் கண்டு, அவற்றுக்கு துறைசார் நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்குவதே இக்கூட்டத்தின் பிரதான நோக்கம் எனத் தெரிவித்தார். மேலும், […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் ரயில் தடம் புரண்டு விபத்து – 20 காயம், இருவர் கவலைக்கிடம்

  • August 14, 2026
  • 0 Comments

கிழக்கு சசெக்ஸில் உள்ள லூயிஸ் அருகே, சுமார் 150 பயணிகளை ஏற்றிச் சென்ற சதர்ன் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. லண்டன் விக்டோரியாவிலிருந்து Victoria  ஈஸ்ட்போர்ன் Eastbourne நோக்கிச் சென்ற நிலையில் இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர். இதில் 20 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் பலத்த காயங்களுடன் வேறொரு சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்திற்கான காரணத்தை புலனாய்வாளர்கள் கண்டறியும் வரை, ஹேவர்ட்ஸ் ஹீத் Haywards Heath  மற்றும் லூயிஸ்   Lewe இடையேயான […]