உலகம்

ஒரேஒரு புகைப்படம் – ஈரானில் பெண் ஒருவருக்கு மரண தண்டனை விதிப்பு

ஈரானில் ஜனவரி மாதம் நடந்த போராட்டங்களின் போது, ​​தீப்பற்றி எரிந்த ஒரு கடையைப் புகைப்படம் எடுத்ததமைக்காக பெண் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

‘கடவுளுக்கு எதிராகப் போர் தொடுத்தல்’ என்று தோராயமாக மொழிபெயர்க்கப்படும் ‘மொஹாரெபே’ என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லைலா அபோல்ஹசானி  Leila Abolhasani  என்ற 43 வயதுடைய தாய் ஒருவரே  இவ்வாறு மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.

கடந்த ஏழு மாதங்களாக தீவைப்பு குற்றச்சாட்டின் கீழ் அவர் சிறை தண்டனை அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்