உலகம்

நிலநடுக்கம் – கொலம்பியாவிற்கு உலக வங்கி நிதியுதவி

  • August 14, 2026
  • 0 Comments

கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து அவசரக்கால நடவடிக்கைக்காக 200 மில்லியன் டொலர்களை வழங்கியதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. கொலம்பிய அரசாங்கத்திற்கு சேதங்கள் மற்றும் பொருளாதார இழப்புகள் குறித்த ஆரம்பகட்ட மதிப்பீட்டை வழங்குவதற்காக, ‘நிலநடுக்கங்களால் ஏற்படும் சேதங்களின் உலகளாவிய விரைவான மதிப்பீடு’ (GRADE) என்ற திட்டத்தையும் தொடங்கியுள்ளதாக அந்த வங்கி கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் வணிகங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், இதில் பொது சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான ஆதரவும் அடங்கும் […]

உலகம்

குஸ்ரா கிராமத்தை முற்றுகையிட்ட குடியேறிகள் – நெதன்யாகுவிற்கு அமெரிக்கா அழுத்தம்

  • August 14, 2026
  • 0 Comments

மேற்குக் கரையில் உள்ள குஸ்ரா Qusra கிராமத்தின் மீது குடியேறிகள் நடத்தும் முற்றுகையை பகிரங்கமாகக் கண்டிக்குமாறு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை Benjamin Netanyahu வெள்ளை மாளிகை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். குடியேறிகளால் குறிவைக்கப்பட்ட வீடுகளில் அமெரிக்க பிரஜை ஒருவரின் இல்லமும் அமைந்துள்ளதை தொடர்ந்து அமெரிக்காவின் இந்த இராஜதந்திரத் தலையீடு தீவிரமடைந்துள்ளது. குஸ்ராவில் உள்ள வீடுகளைக் குடியேறிகள் கிட்டத்தட்ட ஒரு வாரமாக முற்றுகையிட்டுள்ளனர். இதன்காரணமாக ,  அங்கு அடிப்படை வசதிகள் துண்டிக்கப்பட்டு, சுமார் 15 பாலஸ்தீனியர்கள் மின்சாரம் […]

ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) அடுத்த மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். இந்தியா செய்தி

BRICS மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் ஈரான் ஜனாதிபதி

  • August 14, 2026
  • 0 Comments

ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) அடுத்த மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். இந்தியாவில் நடைபெறவுள்ள 18வது BRICS பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் வருகை தரவுள்ளதை ஈரான் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த விஜயத்தின் போது, BRICS மாநாட்டில் பங்கேற்பதுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவுள்ளார். இச்சந்திப்பில் இந்தியா – ஈரான் இடையிலான உறவை வலுப்படுத்துதல், சபாஹார் (Chabahar) துறைமுக திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் […]

இலங்கை

வாகன இறக்குமதி வரி மீதான கூடுதல் கட்டணம் – அரசாங்கம் எடுத்துள்ள புதிய தீர்மானம்

  • August 14, 2026
  • 0 Comments

வாகன இறக்குமதி வரிகள் மீது விதிக்கப்பட்ட 50% கூடுதல் கட்டணத்தை  இந்த ஆண்டின் இறுதி வரை நீடிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இந்த நீட்டிப்பு நாளை முதல் டிசம்பர் 31 வரையிலான காலத்திற்கு அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1988 ஆம் ஆண்டின் சட்டம் எண் 83 (அத்தியாயம் 235) மூலம் திருத்தப்பட்ட சுங்க அவசரச் சட்டத்தின் பிரிவு 10A-ன் கீழ் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு இணங்க இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், மே […]

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் உடலிலிருந்து, மிக நீளமும் அதிக எடையும் கொண்ட சிறுநீரகக் கல்லைச் சத்திர சிகிச்சை மூலம் அகற்றி வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர். இலங்கை செய்தி

3.1 கிலோ எடையுள்ள சிறுநீரகக் கல் அகற்றம்: திருகோணமலை வைத்தியசாலை வைத்தியர்கள் உலக சாதனை

  • August 14, 2026
  • 0 Comments

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் உடலிலிருந்து, மிக நீளமும் அதிக எடையும் கொண்ட சிறுநீரகக் கல்லைச் சத்திர சிகிச்சை மூலம் அகற்றி வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர். சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் (Pragalathan Balakrishnan) தலைமையில் இன்று (14) வெள்ளிக்கிழமை இச்சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, கடந்த 2003ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் 1.9 கிலோகிராம் எடையுள்ள […]

ஐரோப்பா

பிரான்ஸில் சமூக ஊடகத் தடை கட்டுப்பாடு – நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

  • August 14, 2026
  • 0 Comments

பிரான்ஸில் 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டமூலத்திற்கு உச்சநீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது. குறித்த சட்டமூலமானது கருத்து சுதந்திரத்தை பாதிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 15  வயதுக்குட்பட்ட சிறார்கள் சில இணையச் சேவைகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதன் மூலம், வயது வந்தவர்கள் உட்பட ஒவ்வொருவரும் அவற்றை அணுகுவதற்கு முன்பு தங்கள் வயதை நிரூபிக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. ஆனால் அத்தகைய சான்று வழங்கப்பட வேண்டிய நிபந்தனைகளையும் வரம்புகளையும் குறிப்பிடத் தவறியுள்ளதாகவும், இதன்மூலம்  சட்டப் பாதுகாப்புகளை […]

அரசாங்க பாடசாலைகளுக்கு விநியோகிக்க வேண்டிய 19,892 பாடப்புத்தகங்களை, உரிய விநியோக நிலையங்களில் ஒப்படைக்காமல், பழைய காகிதங்களை அரைக்கும்தொழிற்சாலைக்கு விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் காகித ஆலைக்கு விற்பனை: இருவர் கைது

  • August 14, 2026
  • 0 Comments

அரசாங்க பாடசாலைகளுக்கு விநியோகிக்க வேண்டிய 19,892 பாடப்புத்தகங்களை, உரிய விநியோக நிலையங்களில் ஒப்படைக்காமல், பழைய காகிதங்களை அரைக்கும்தொழிற்சாலைக்கு விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 8 லட்சம் ரூபாய் பெறுமதியான இப்புத்தகங்கள், வெறும் 47 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தரம் 01 (தமிழ் மொழி) பாடப்புத்தகங்கள் மற்றும் பயிற்சிப் புத்தகங்கள், கிழக்கு மாகாணத்திலுள்ள 12 விநியோக நிலையங்களுக்கு விநியோகிப்பதற்காகத் திட்டமிடப்பட்டிருந்தன. இதற்காக, கடந்த மே […]

உலகம்

ஈரானைப் பொருளாதார ரீதியாகத் தனிமைப்படுத்த திட்டம் – அமெரிக்க கருவூலச் செயலாளர் அறிவிப்பு

  • August 14, 2026
  • 0 Comments

உலகம் இதுவரை கண்டிராத வகையில்” ஈரானைப் பொருளாதார ரீதியாகத் தனிமைப்படுத்துவோம் என்று அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட், தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இது, உலகம் இதுவரை கண்டிராத வகையில், பொருளாதார ரீதியான தனிமைப்படுத்தலின் ஒரு கலவையாக இருக்கும் என்றும், ஹோர்முஸ் ஜலசந்தியில் தொடரும் முற்றுகை, ஈரானிய துறைமுகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் எதுவும் செல்வதைத் தடுக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். அடுத்த வாரம் புதிய நடவடிக்கைகள் தொடர்பான கூடுதல் அறிவிப்புகள் வெளியாகும் என்றும் […]

"இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) அதன் முழுமையான நோக்கம் மாறாமல் நடைமுறைப்படுத்துவதே ஒரே வழி" உலகம் செய்தி

‘போர் நிறுத்தம்’:அமெரிக்காவிடம் ஈரான் விடுத்துள்ள அவசர கோரிக்கை

  • August 14, 2026
  • 0 Comments

“இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) அதன் முழுமையான நோக்கம் மாறாமல் நடைமுறைப்படுத்துவதே ஒரே வழி” என்று பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் (Ishaq Dar), அமெரிக்க தூதரக அதிகாரி (Chargé d’Affaires) நடாலி பேக்கரிடம் (Natalie Baker) தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான இந்த முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் காலாவதியாகவுள்ள நிலையில், இஸ்லாமாபாத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் இஷாக் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் மக்களின் கவனம் பெற்ற குப்பைக் கூடை மனிதர்

  • August 14, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் கிளாக்டன் இடைத்தேர்தலில் நைஜல் ஃபாரேஜ்  Nigel Farage  வெற்றிப் பெற்றுள்ளபோதிலும், குப்பை தொட்டியுடன் தோற்றமளிக்கும் மனிதர் பெரும்பாலனவர்களின் மனங்களை வென்று பேசுப்பொருளாகியுள்ளார். நைஜல் ஃபாரேஜ்  Nigel Farage நன்கொடை தொடர்பான சர்ச்சையில் சிக்கிய பின் தனது நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து கிளாக்டன்  இடைத்தேர்தல் நடைபெற்று நிறைவுற்றுள்ளது. இதில் வாக்கு எண்ணிக்கை மற்றும் வெற்றி தொடர்பில் அறிவிக்கும்போது ஃபாரேஜ்  நிகழ்விடத்திற்கு சமூகமளிக்கவில்லை. தான் கலந்துகொண்டால் போராட்டம்  மற்றும் வன்முறைகள் இடம்பெறலாம் என்ற அச்சத்தால் அவர் […]