அறிவியல் & தொழில்நுட்பம்

யூடியூப் தளத்தின் விசேட அறிவிப்பு – பொதுப் பார்வைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும் முறையில் மாற்றம்

  • August 21, 2026
  • 0 Comments

யூடியூப் தளம்  தனது வீடியோக்களுக்கான பொதுப் பார்வைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும் முறையை மாற்றுவதாக அறிவித்துள்ளது. தங்கள் வீடியோக்கள் எவ்வாறு செயல்பட்டுள்ளன என்பதை உருவாக்குநர்கள் மதிப்பிடும் அளவீடுகளைச் சீரமைக்கும் முயற்சியாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம் முயற்சியானது ஆகஸ்ட் 24 முதல்,  நடைமுறைக்கு வரும். வீடியோ இயங்கத் தொடங்கும் கணத்திலிருந்தே பார்வைகள் கணக்கிடப்படும். கூகிள் ஊழியர் ஒருவர் யூடியூப் உதவிப் பக்கத்தில் இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தினார். மேலும், இந்த மாற்றம் உருவாக்குநர்களின் வருமானத்தையோ அல்லது அவர்கள் யூடியூப் பார்ட்னர் […]

இலங்கை

ஜுலையில் பணவீக்கம் அதிகரிப்பு

  • August 21, 2026
  • 0 Comments

நாட்டின் நுகர்வோர் விலைக் குறியீடு மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்க விகிதத்தின்படி, ஜூலை மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அதன்படி, நாட்டில் ஜூன் மாதத்தில் 6.5% ஆகப் பதிவான பணவீக்க விகிதம், ஜூலை மாதத்தில் 7.2% ஆக அதிகரித்துள்ளது என்று மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது. மேலும், ஜூன் மாதத்தில் 3.3% ஆகப் பதிவான உணவுப் பொருட்களின் பணவீக்க விகிதம், ஜூலை மாதத்தில் 4.9% ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், ஜூன் மாதத்தில் 9.3% ஆக இருந்த […]

தமது நாட்டு பிரதமர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளாரென இந்திய ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை பங்களாதேஷ் நிராகரித்துள்ளது. இந்தியா உலகம் செய்தி

பிரதமரின் டெல்லி விஜயம்: இந்திய ஊடகங்களின் செய்தியை நிராகரித்தது பங்களாதேஷ்

  • August 21, 2026
  • 0 Comments

தமது நாட்டு பிரதமர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளாரென இந்திய ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை பங்களாதேஷ் நிராகரித்துள்ளது. ஆகஸ்ட் 23 முதல் 25 வரையிலான திகதிகளில் பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான் டெல்லிக்கு விஜயம் செய்வார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை அடுத்து, இரு நாடுகளுக்குமிடையே ஏற்பட்ட விரிசலைச் சரிசெய்யும் முயற்சியாக, கடந்த பெப்ரவரி மாதம் பதவியேற்ற தாரிக் ரஹ்மானின் முதலாவது டெல்லி […]

வடக்கு மாகாணத்தில் மக்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதார மேம்பாடு மற்றும் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றுலாத்துறை (Tourism) சார்ந்த அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஏதுவாக, கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தினார். இலங்கை செய்தி

கண்ணிவெடி அகற்றல் பணியை துரிதப்படுத்துமாறு வடக்கு ஆளுநர் பணிப்பு

  • August 21, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் மக்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதார மேம்பாடு மற்றும் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றுலாத்துறை (Tourism) சார்ந்த அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஏதுவாக, கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தினார். வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் மற்றும் அவற்றின் தற்போதைய முன்னேற்ற நிலைமைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், ஆளுநர் தலைமையில் இன்று (21.08.2026) வெள்ளிக்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. […]

தனது அமெரிக்கப் பயணத்திற்கு இந்திய மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியா செய்தி

தெலுங்கானா முதல்வருக்கு அமெரிக்கா செல்ல அனுமதி மறுப்பு

  • August 21, 2026
  • 0 Comments

தனது அமெரிக்கப் பயணத்திற்கு இந்திய மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். தற்போது லண்டனில் உள்ள ரேவந்த் ரெட்டி, அங்கிருந்து அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார். அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் ஆகஸ்ட் 30-ஆம் திகதி அவர் ஹைதராபாத் திரும்புவதாக இருந்தது. இந்நிலையில், ரேவந்த் ரெட்டியின் அமெரிக்கப் பயணத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதால், அவர் ஆகஸ்ட் 23-ஆம் திகதியே லண்டனில் இருந்து ஹைதராபாத் திரும்பவுள்ளதாகத் தெலங்கானா […]

ஆலயத்தில் பொருத்தப்பட்ட சீன மின் விளக்குகள் பறிமுதல் இலங்கை செய்தி

ஆலயத்தில் பொருத்தப்பட்ட சீன மின் விளக்குகள் பறிமுதல்

  • August 21, 2026
  • 0 Comments

யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நேற்றைய ஆலயத் திருவிழாவின் போது , அதிக ஒளி பாவனையால் நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கண் பாதிப்புக்கான காரணத்தைக் கண்டறியும் நோக்கில் பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், ஆலய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக சக்தி கொண்ட சீனத் தயாரிப்பு மின் விளக்குகள் சிலவற்றைப் பொலிஸார் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர். கையகப்படுத்தப்பட்ட மின் விளக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றின் […]

யாழில்ஆலயத் திருவிழாவில் அதிகளவு ஒளி காரணமாக கண் பாதிப்பு: 157 பேர் வைத்தியசாலையில் அனுமதி இலங்கை செய்தி

யாழில் ஆலயத் திருவிழாவில் அதிகளவு ஒளி: 157 பேருக்கு கண் பாதிப்பு

  • August 21, 2026
  • 0 Comments

யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகமூர்த்தி ஆலயத்தில் நேற்றிரவு நடைபெற்ற திருவிழாவில் ஏற்பட்ட அதிகளவு ஒளி காரணமாகக் கண் பாதிப்புக்குள்ளானவர்கள் பலர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சையும் விசேட கண்காணிப்பும் வழங்கப்பட்டு வருகின்றன என்று வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். கண் பாதிப்புக்குள்ளானவர்களில் இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் இரு மாணவர்கள் மேலதிக சிகிச்சைகளைப் பெற்று வீடு திரும்பியுள்ளமையுடன், அவர்கள் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் இருக்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக யாழ்ப்பாணம் போதனா […]

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதியை (West Bank) இரண்டாகப் பிரிக்கும் வகையில், 'E1' குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 1,200 க்கும் மேற்பட்ட புதிய வீடுகளைக் கட்டுவதற்கான நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்துள்ளது. ஐரோப்பா செய்தி

இஸ்ரேலின் ‘E1’ குடியேற்றத் திட்டம்: ஐரோப்பிய நாடுகள் போர்க்கொடி

  • August 21, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதியை (West Bank) இரண்டாகப் பிரிக்கும் வகையில், ‘E1’ குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 1,200 க்கும் மேற்பட்ட புதிய வீடுகளைக் கட்டுவதற்கான நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்துள்ளது. சட்டவிரோதமான இந்த நகர்வுக்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பும் கண்டனமும் கிளம்பியுள்ளது. பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, கனடா மற்றும் நார்வே ஆகிய நாடுகள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், இஸ்ரேலின் இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், பாலஸ்தீனப் பகுதிகளின் நிலத்தொடர்ச்சியை (Territorial […]

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று தனது 94 ஆவது வயதில் காலமானார். செய்தி பொழுதுபோக்கு

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி மறைவு

  • August 21, 2026
  • 0 Comments

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று தனது 94 ஆவது வயதில் காலமானார். செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணியளவில் அளவில் அவரது உயிர் பிரிந்தது. ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் (1931) பிறந்தவர். தந்தை காகித மில் அதிபர். இவரது தொழில் காரணமாக பல்வேறு இடங்களில் வசிக்க நேர்ந்தது. சென்னையில் வசித்தபோது, சாரதா வித்யாலயாவில் […]

புதிய அரசமைப்பு: பரந்தப்பட்ட கலந்துரையாடல் அவசியம் என்கிறது ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை செய்தி

புதிய அரசமைப்பு: பரந்தப்பட்ட கலந்துரையாடல் அவசியம் என்கிறது ஐரோப்பிய ஒன்றியம்

  • August 21, 2026
  • 0 Comments

தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து இலங்கையிலிருந்து வெளியேறவு இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கர்மென் மொரேனோ (Carmen Moreno) , பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தூதுவரை அன்புடன் வரவேற்ற பிரதமர், இலங்கை அண்மையில் முகங்கொடுத்த சவால்களின்போது ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய ஒத்துழைப்பிற்குத் தனது தெரிவித்தார். குறிப்பாக ‘டிட்வா’ சூறாவளி காரணமாக ஏற்பட்ட அனர்த்த சூழ்நிலையின்போதும், அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு மற்றும் […]