ஐரோப்பா

ஆங்கிலக் கால்வாயை கடக்கும் முயற்சியில் தோல்வி – ஒருவர் பலி

ஆங்கிலக் கால்வாயை கடக்கும் முயற்சியில்  புலம்பெயர்ந்தோர் பயணித்த சிறிய படகொன்று  விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் 70க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

110க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற அந்தப் படகு, நேற்றுக் காலை கிராவ்லைன்ஸ் Gravelines  பகுதியில் மீட்பு கப்பல் ஒன்றால் இனங்காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை தற்போது ஆங்கிலக் கால்வாயை கடக்கும் சிறிய படகுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு கடலோரக் காவல்படையினர் கூடுதல் விழிப்புடன் இருப்பதாகவும், கூறப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்