இலங்கையை வருமானமுள்ள நாடாக தரம் உயர்த்தியது உலக வங்கி
மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து, மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், இலங்கையை, உயர்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக உலக வங்கி தரம் உயர்த்தியுள்ளது. 2025-ஆம் ஆண்டில் பொருளாதாரம் 5 சதவீதம் வளர்ச்சியடைந்ததை தொடர்ந்து, உலக வங்கி நேற்று வெளியிட்ட தனது அண்மைய வருமான வகைப்பாட்டுப் புதுப்பிப்பில், சிறிலங்காவை கீழ்-நடுத்தர வருமானப் பிரிவிலிருந்து தரமுயர்த்தியுள்ளது. இலங்கையை “மீட்சியின் கதை” என்று விவரித்துள்ள உலக வங்கி, “2022-ல் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி நாட்டை வீழ்ச்சியின் விளிம்பிற்குக் கொண்டு சென்ற மூன்று […]













